UGC இடஒதுக்கீடு அறிவிப்பு: மத்திய அரசு விளக்கம்…!!!

உயர் கல்வி நிறுவனங்களின் இட ஒதுக்கீடு தொடர்பான யுஜிசி அறிவிப்பிற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இட ஒதுக்கீட்டில் தகுதியானோர் இல்லாவிட்டால் பொதுப்பிரிவில் நிரப்பலாம் என யுஜிசி அறிவித்திருந்தது. யுஜிசி-யின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,…

Read more

விளையாட்டு வீரர்கள் உடனே விண்ணப்பியுங்கள்… அக்-31 கடைசி தேதி… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசுப் பணிகளில் 3% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான விண்ணப்பம் பெறும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. https://www.sdat.tn.gov.in மூலமாகவும் நேரு ஸ்டேடியத்தில் நேரடியாகவும் சென்று…

Read more

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது… வெளியான அறிவிப்பு….!!!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி இடஒதுக்கீடு என்பது சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 50% இடங்களுக்கு சிறுபான்மையினரை சேர்த்தாலும் இதில்  மீதமுள்ள 50% இடங்களுக்கும் தகுதி அடிப்படையில் சிறுபான்மையினர் போட்டியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

சாதி அடிப்படையிலான பல்கலைக்கழக சேர்க்கைக்கு தடை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!!

சிறுபான்மையினருக்குரிய கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட நீண்ட கால நடைமுறையை முறியடித்து, பல்கலைக்கழக சேர்க்கையில் இனம் மற்றும் சாதியின் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறுவதை அமெரிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் தடை செய்துள்ளது. ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பில், 6 நீதிபதிகள் இனம்…

Read more

தமிழ்நாட்டில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு…. விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!!

தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஆனது கடந்த எட்டாம் தேதி வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் பலரும் பல கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்ட வருகின்றனர். பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த…

Read more

இடஒதுக்கீடு தான் இந்திய அரசியல்…. அதை திருடாமல் பார்த்துக்கணும்…. ஆ.ராசா அதிரடி ஸ்பீச்….!!!!

கோவை ஆர்எஸ்புரம் பகுதியிலுள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு எதிர்ப்பு மாநாடு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மக்களவை உறுப்பினரான ஆ.ராசா பங்கேற்று பேசியதாவது, காங்கிரஸ் மட்டுமல்லாமல் பா.ஜ.க…

Read more

உத்தரகாண்டில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறை… மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்…!!!!

உத்தரகாண்டில் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி சட்டசபையில் அரசு பள்ளிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பின் கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கவர்னர் குர்மித் சிங்…

Read more

Other Story