கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா…. சேலத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்….!!!

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா இன்று தொடங்கி ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கோவில் பண்டிகையை முன்னிட்டு ஒட்டுமொத்த சேலம் மக்களும் கோட்டை மாரியம்மன் கோவிலில் திரள்வார்கள் என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்…

Read more

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் முக்கிய நாட்களின்போது அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 6 இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும்…

Read more

இன்று முதல் 5 நாட்களுக்கு Amazon Great Freedom Sale…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவின் முன்னணி இகாமர்ஸ் தளமான அமேசான் முக்கிய பண்டிகை நாட்களில் சிறப்பு விற்பனையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி தற்போது அமேசான் மற்றொரு விற்பனை தொடக்க தேதியை அறிவித்துள்ளது. பிரைம் உறுப்பினர்களுக்காக சமீபத்தில் பிரைம் டே விற்பனையை நடத்திய நிறுவனம் தற்போது…

Read more

Breaking: வங்காள தேசத்தில் ராணுவ ஆட்சி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

வங்காளதேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு தொடர்பாக மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் தற்போது பிரதமர் ஷேக் ஹசீனா தன்னுடைய பதவியை…

Read more

இந்த நாட்டிற்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம்…. மத்திய அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!

வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்…

Read more

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்த்தல்…. தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

பொதுவாக குழந்தை பிறந்தவுடன் பிறப்பு சான்றிதழ் எடுப்பது மிகவும் அவசியம். இந்நிலையில் குழந்தை பிறந்து 15 வருடங்கள் ஆன நிலையில் இதுவரை பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காமல் இருந்தால் அவர்கள் உடனடியாக சேர்த்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு ஒரு…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா…? வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சமீப காலமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று மாலை முதல் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. அதோடு புறநகர் பகுதிகளான திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும்…

Read more

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… உடனே போங்க….!!!

தமிழகத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி, சென்னை மற்றும் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம், செங்கல்பட்டு கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான MD மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான செயற்கை…

Read more

ரூ.3,819 லாபம்… முதலீட்டை திரும்ப பெற இன்றே கடைசி நாள்… ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட தங்க பத்திரங்களுக்கு இறுதி விலையாக யூனிட் ஒன்றுக்கு 6938 ரூபாய் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது வெளியிடப்பட்ட அன்று இருந்த (ரூ.3,119) விலையை விட சுமார்…

Read more

சேலத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா இன்று தொடங்கி ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கோவில் பண்டிகையை முன்னிட்டு ஒட்டுமொத்த சேலம் மக்களும் கோட்டை மாரியம்மன் கோவிலில் திரள்வார்கள் என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்…

Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று (ஆகஸ்ட் 5) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 என்ற உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் லஷ்மிபதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா உலக புகழ் பெற்றது. அந்த வகையில் இன்று திருவிழா நடைபெற உள்ளதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் முக்கிய…

Read more

தமிழகம் முழுவதும் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது… உடனே போங்க…!!!

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு 2024-25 ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விளையாட்டில் கபடி மற்றும் சிலம்பம் உள்ளிட்ட 53 வகையான போட்டிகள் நடத்தப்படும். நடைபாண்டுக்கான போட்டிகள் விரைவில் நடைபெற…

Read more

இந்த போன்களில் இனி WhatsApp வேலை செய்யாது… பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

ஆண்ட்ராய்டு 4, IOS 11, KAI OS 2.4 வெர்ஷன் மற்றும் பழைய வெர்ஷன் மொபைல்களில் வாட்ஸ் அப் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள், சாம்சங், ஹூவாய், மோட்டோரோலா நிறுவனங்களை சேர்ந்த 35 போன்கள் இந்த பட்டியலில் உள்ளன. சாம்சங் கேலக்ஸி…

Read more

செப் 4க்குள் தீபாவளி பட்டாசு விற்பனைக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருடைய நினைவுக்கும் வருவது பட்டாசு தான். இந்த வருடம் தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மதுரை மாநகர பகுதிகளில் தீபாவளி பட்டாசுகள் விற்பனை செய்வதற்கான தற்காலிக கடைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மதுரை காவல் ஆணையர் அலுவலகம்…

Read more

நின்றுபோன 2வது திருமணம்: பிரபல நடிகர் அறிவிப்பு….!!!

நடிகர் ஷைன் டாம் சக்கோ தன்னுடைய முதல் மனைவியை பிரிந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் தனது நீண்ட…

Read more

புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி விரைவில் திறப்பு: ஜெய்ஷா சொன்ன குட் நியூஸ்…!!!

பெங்களூரில் கட்டப்பட்டு வரும் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி விரைவில் திறக்கப்படும் என டிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். கட்டுமான பணிகள் ஏறக்குறைய தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதில் மூன்று உலக தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்கள், 45 பயிற்சி…

Read more

சற்றுமுன்: தேர்வு முடிவுகள் வெளியானது… உடனே பாருங்க….!!!

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகி உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இளங்கலை பட்டப்படிப்பு ( முதல் செமஸ்டர் முதல் ஐந்தாவது செமஸ்டர் வரை), முதுகலை படிப்பு மற்றும் தொழில் சார் படிப்புகளுக்கான தேர்வு…

Read more

ஆகஸ்ட் 12க்குள் KYC அப்டேட் கட்டாயம்… பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு…!!!

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்கள் கேஒய்சி விவரங்களை வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதிக்குள் கேஒய்சி-ஐப் புதுப்பிக்காத…

Read more

6 – 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10,000… செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்….!!!

இந்தியாவை பொருத்தவரையில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன் தரும் விதமாக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி INSPIRE – Manak என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மத்திய அரசு பத்தாயிரம் ரூபாய் உதவி தொகை வழங்குகின்றது. 6 முதல்…

Read more

மண்ணோடு மண்ணாக போன வீடுகள்… கலங்கிப்போன சித்தராமையா… 100 வீடுகள் கட்டித் தருவதாக அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவு கடந்த 29ஆம் தேதி ஏற்பட்ட நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன்பின் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

TATA டிடிஎச்சில் இனி இந்த சேனல்களை காண முடியாது… திடீர் அறிவிப்பு…!!!

SONY குழுமம் சேனல்களை டாட்டா பிளே நீக்கி உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சோனி குடும்பத்தில் சோனி என்டர்டைன்மென்ட், சோனி பி்க்ஸ் மற்றும் சோனி மேக்ஸ் ஒரு லிட்டர் பல சேனல்கள் உள்ளன. இதனை யாரும் பார்ப்பதில்லை என்று கூறி டாட்டா…

Read more

2 மலிவு திட்டங்களை நீக்கியது ஜியோ… வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த மாதம் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜியோ நிறுவனம் புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது.…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி ரயிலில் குழந்தைகளை ஈசியா கூட்டி செல்லலாம்…!!!

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதன் காரணமாக ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய வசதிகளை…

Read more

மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி… இன்று முதல் கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவைகள் பராமரிப்பு பணிகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி பராமரிப்பு பணிகளை முன்னிட்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று முதல் வருகின்ற 15ஆம் தேதி வரை…

Read more

சித்த மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை… ஆகஸ்ட் 27 கடைசி நாள்..!!!

2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பி.ஏ.எம்.எஸ்/ பி.எஸ்.எம்.எஸ்/ பி.எச்.எம்.எஸ்/ பி.யு.எம்.எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை www.tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.…

Read more

5 நாட்களுக்கு மதுரை – ராமநாதபுரம் பாசஞ்சர் ரயில் ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

மதுரை கோட்டத்தில் நடைபெற உள்ள தொழில்நுட்ப பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்தில் தொழில்நுட்ப பணிகள் நடைபெறுவதால் ஐந்து நாட்களுக்கு மதுரை மற்றும் ராமநாதபுரம் இடையேயான பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குருவாயூர்…

Read more

FD வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி… வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…!!!

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதே சமயம் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி முக்கிய அறிவிப்பை …

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதே சமயம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டிற்கான முதல் காலாண்டு முடிவுகளை எஸ் பி…

Read more

SETC பேருந்துகளை இனி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்… தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீக பயணங்கள் SETC பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு…

Read more

இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு… இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு…!!!

இஸ்ரேலில் வசித்து வரும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் தேவையில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அங்குள்ள நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் +972-547520711…

Read more

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு குட் நியூஸ்… செப்டம்பர் 1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல்…!!

தமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் நெல் விவசாயிகள் நலனை கருதி நடைபாண்டில் செப்டம்பர் 1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு….!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் கூடுதலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் 3 சனிக்கிழமை யான இன்று பள்ளிகள் இயங்குமா என கேள்வி எழுந்த நிலையில் ஆடி 18…

Read more

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 3) 4 மாவட்டங்களுக்கு விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அந்தந்த மாவட்டங்களில் விசேஷ நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 3 இன்று  4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள்…

Read more

ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் Amazon Great Freedom Sale…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவின் முன்னணி இகாமர்ஸ் தளமான அமேசான் முக்கிய பண்டிகை நாட்களில் சிறப்பு விற்பனையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி தற்போது அமேசான் மற்றொரு விற்பனை தொடக்க தேதியை அறிவித்துள்ளது. பிரேம் உறுப்பினர்களுக்காக சமீபத்தில் பிரைம் டே விற்பனையை நடத்திய நிறுவனம் தற்போது…

Read more

வட்டி விகிதத்தை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி… வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..!!

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதே சமயம் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி அதிர்ச்சி செய்தியை…

Read more

பிஎம் கிசான் திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிப்பது எப்படி?… இதோ முழு விவரம்…!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

ஆக.21 முதல் UGC NET தேர்வுகள் எப்போது?…. வெளியானது அறிவிப்பு…!!!

UGC NET தேர்வுகள் வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் செப்டம்பர் நான்காம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி…

Read more

சென்னை – நாகர்கோவில், திருச்சிக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் முக்கிய பண்டிகை நாட்களில் மக்களின் வசதிக்காக ரயில்வே சிறப்பு…

Read more

நாட்டையே உலுக்கிய கோர சம்பவம்… கலங்கிப்போன ராகுல் காந்தி…. 200 வீடுகள் கட்டி தருவதாக அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வயநாட்டுக்கு நேரில் சென்று ஆய்வு…

Read more

தினமும் 1.5 ஜிபி டேட்டாவுடன் ஜியோ புதிய திட்டம்…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் வாடிக்கையாளர்களை தவிர புதுத்திட்டங்களை…

Read more

புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.8,000ஆக உயர்வு…. சூப்பர் அறிவிப்பு…!!

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் 8000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். நடப்பு நிதி ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ரங்கசாமி, மழைக்கால நிவாரணம் 3000 லிருந்து 8000 ரூபாயாக உயர்த்தப்படும். காரைக்காலில் உள்ள தலைமை…

Read more

மாணவிகள், பெண்கள் டூவீலர் வாங்க நிதியுதவி – புதுச்சேரி அரசு அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பணியாற்றும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும் என்று புதுச்சேரி…

Read more

இனி புதுச்சேரியிலும் மாணவ, மாணவிகளுக்கு…. பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்ற பிறகு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவ மாணவிகள் உயர்கல்வி தொடர ஏதுவாக…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி அனைத்து ரயில்களிலும்… அமைச்சர் தகவல்…!!!

நாடு முழுவதும் உள்ள ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரைக்கான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் அதில் பேசிய ரயில்வே…

Read more

ஆடிப்பெருக்கை முன்னிட்டு 2 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் முக்கிய பண்டிகை நாட்களில் மக்களின் வசதிக்காக ரயில்வே சிறப்பு…

Read more

சென்னை – காட்பாடி இடையே வந்தே மெட்ரோ… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னை பெரம்பூர் ஐ சி எப் ஆலையில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு பணிகள் நடைபெற்ற வருகின்றன. இதனைத் தவிர அம்ரித் வந்தே பாரத் மற்றும் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகளும் நடைபெறுகிறது. முதல் வந்தே மெட்ரோ ரயில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முக்கிய விசேஷ நாட்களில் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வரும் ஆடி திருவாதிரை…

Read more

அரசு விரைவு பஸ் தினக்கூலி தொழிலாளருக்கு ஊதிய உயர்வு… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் தொலைதூரத்திற்கு செல்லும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக தினசரி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 535 ரூபாய்…

Read more

சிலிண்டரில் கியாஸ் கசிவா?… இதில் புகார் அளிக்கலாம்…. இதோ விவரம்….!!!

இந்தியாவில் தற்போது அதிக அளவிலான மக்கள் வீடுகளில் சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அரசு சார்பில் மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்படுவதால் மக்கள் அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். ஆனால் வீடுகளில் கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். வாயு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெற்ற நிலையில் கடந்த மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதன்படி 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்நிலையில்…

Read more

Other Story