குடிசையில் வாழ்ந்தவர்களை கோபுரத்திற்கு கொண்டுசென்றவர் முதல்வர்…. அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்…!!!

குடிசையில் வாழ்ந்தவர்களை கோபுரத்திற்கு கொண்டு சென்றவர் முதல்வர் ஸ்டாலின் என அமைச்சர் சக்கரபாணி பெருமிதம் தெரிவித்துள்ளார். பழனி அருகே கீரனூர் பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் சமயத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். நகர்ப்புற மேம்பாட்டு…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் முக்கிய மாற்றம்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி,   கருவிழி மூலமாக ரேஷன் பொருட்களை…

Read more

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்பான ஆட்சி…. அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பெருமிதம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் நத்தம் அருகே செந்துறை புதிய பேருந்து நிலையத்தில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

Read more

அரசுக்கு வந்த நெருக்கடி…. ரேஷன் கடைகளில் கோதுமைக்கு சிக்கல்…. அதிர்ச்சியில் தமிழக மக்கள்…!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் சுமார் 1.4 கோடி முன்னுரிமைபெற்ற ரேஷன் கார்டுகளுக்கு மாதம்  இருபது கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் சக்கரபாணி  அனைத்து மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அதில் திறந்தவெளி…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுபாடு….. இதுதான் காரணம்….. அமைச்சர் கொடுத்த விளக்கம்…!!

ரேஷன்கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அளவை மத்திய…

Read more

சூப்பர் அறிவிப்பு…!! ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்…. அமைச்சர் சொன்ன அசத்தல் குட் நியூஸ்….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி அருகே சாணம்பட்டி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி, சர்க்கரை, பாமாயில் போன்ற பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். இந்த…

Read more

தமிழகத்தில் பொங்கல் பரிசு பெறுவதற்கான கடைசி தினம் என்ன தெரியுமா….? இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் தற்போது…

Read more

பொங்கல் பரிசு வாங்க முடியாதவர்கள்…. பொங்கலுக்கு பின் இந்த தேதியில் வாங்கலாம்…. அமைச்சர் குட் நியூஸ்….!!!

பொங்கலுக்கு பின்னும் பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையானது தமிழகம் முழுவதும்  ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பரிசாக ஒவ்வொரு வருடமும் ரொக்க பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த…

Read more

1 இல்ல 2 இல்ல 17 மாவட்டங்களில் கரும்பு கொள்முதல்…. அமைச்சர் சக்கரபாணி அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என…

Read more

“பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பொருட்கள்”…. யாரும் குறை சொல்ல முடியாது…. திமுக அமைச்சர் திட்ட வட்டம்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்…

Read more

Other Story