பெண்ணை துடிக்க துடிக்க கொன்று குழிதோண்டி புதைத்த கொடூரம்…! பரபரப்பான வழக்கில் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் வாழவல்லான் கொற்கை ரோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 2 நபர்களால் கடந்த 2014 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்கள் முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (45),…

Read more

தீவிர வாகன சோதனை…! கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சுற்றிய நபர்கள்… நடந்தது என்ன..?

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகளிடம் வாகன சோதனை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். அதன்படி பல்லாக்கு ரோடு சந்திப்பில் காவல்துறையினர் வாகன சோதனையில்…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… கோபத்தில் மனைவியை ஓட ஓட விரட்டி… கணவன் செய்த கொடூரம்.. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

தூத்துக்குடி மாவட்டம் இலுப்பையூரணி பகுதியில் மாரீஸ்வரன் (43) என்பவர் வசித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாரீஸ்வரனின் மனைவி பவுன் இசக்கி தனது வீட்டின் முன்பு குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார்.…

Read more

படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி… ஏசியை அணைத்ததும் வெடித்து சிதறியதால் பயங்கரம்… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அருகே அரசூர் பனைவிளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த ஏசியை அந்த வீட்டினர் அணைத்து உள்ளனர். அணைத்த சில நொடிகளிலேயே பயங்கரமான சத்தத்துடன் ஏசி வெடித்து சிதறி உள்ளது. உடனே  அறையில் தீ…

Read more

“பெண்ணிடம் பேசிய வாலிபர்”… தகராறு செய்த சகோதரர்கள்… அடுத்த நடந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி..!!

தூத்துக்குடியில் மேல சண்முகபுரம் பகுதியில் கார்த்திக் குமார் என்பவர் வண்ணார் 2 வது தெருவில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கடந்த சில நாட்களாக பேசி வந்திருக்கிறார். இதனையறிந்த வண்ணார் 3 வது தெருவில் வசித்து…

Read more

“ரூ.3055 செல்போனுக்கு ரூ.38055 கொடுத்த கடைக்காரர்”… முதல்லையே மாத்தி கொடுத்திருக்கலாம்… பெண் தொடர்ந்த வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் கோவில்பட்டியில் உள்ள மொபைல் கடைக்கு சென்று ஒரு செல்போன் வாங்கினார். அதன் மதிப்பு ரூ 3055. வாங்கிய ஒரு வாரத்திற்குள் செல்போனில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த பைக்..! “சாலையோரம் என்ற லாரியின் மீது மோதி பயங்கர விபத்து”… துடி துடித்து பலியான ஓய்வு பெற்ற அரசு அதிகாரி…!!! ‌‌

தூத்துக்குடி மாவட்டம் ஆசிரியர் காலனி பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியான இவருக்கு சொந்த ஊர் கயத்தார் தெற்கு மயிலோடை கிராமம் ஆகும். இவர் கடந்த 19ஆம் தேதி தனது சொந்த ஊருக்கு சென்று…

Read more

டெய்லி குடிச்சிட்டு தான் வருவீங்களா..? இரவு நேரத்தில் வெடித்த சண்டை… கோபத்தில் சிவந்த மனைவி… சலூன் கடைக்காரர் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் முனீஸ்வரன் (34) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் மாப்பிள்ளையூரணி பகுதிக்கு அருகே உள்ள ஆ.சண்முகபுரத்தில் சலூன் கடை வைத்துள்ளார். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான…

Read more

குடிபோதையில் தகராறு செய்த கணவன்… மன உளைச்சலில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பகுதியில் தேவேந்திரன் மகன் கவியரசன் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தொழிலாளி. இவருக்கும் குரும்பூர் அருகே உள்ள பகுதியில் பேச்சு முத்து மகள் சுகன்யாவுக்கும் (27) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

வாகன சோதனையில் சிக்கிய 16 சவரன் தங்கக் கட்டி, அரை கிலோ வெள்ளிக்கட்டி…4 பேர் அதிரடி கைது… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி காவல்துறையினர் இளையரசனேந்தல் சோதனை சாவடி அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது அந்தப் பகுதியாக வந்த பைக்குகளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்களிடம் 16 1/2 சவரன் தங்க…

Read more

சந்தேகப்படும்படியாக சுற்றி தெரிந்த வாலிபர்கள்… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… ஸ்பாட்டில் வைத்து தட்டி தூக்கிய போலீஸ்‌..‌!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சில பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தனிப்படை அமைத்து சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை காவல்துறையினர் மற்றும் வட பாகம் காவல் துறையினர் நேற்று இரவு…

Read more

நில பிரச்சினை காரணமாக முதிய தம்பதியை அரிவாளால் வெட்டிய தந்தை மற்றும் மகன்… கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிள்ளையார் கோவில் தெருவில் வண்ணமுத்து(65) மற்றும் உலகம்மாள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரையும் அவர்களது வீட்டில் வைத்து கடந்த 12ஆம் தேதி அன்று நிலப்பிரச்சனை காரணமாக புதுக்குடியில் மாயாண்டி (எ) ரவி (62) மற்றும் அவரது…

Read more

பைக் மீது லாரி மோதி விபத்து… 9 மாத குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்… மறியலில் ஈடுபட்ட உள்ளூர் வாசிகள்…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கிராமத்தில் ஆத்திகுளம் காலனி தெருவை சேர்ந்தவர் அனிஷா (26). இவர் நேற்று காலை அவரது தம்பி இளையராஜாவுடன் (25) பைக்கில் தனது 9 மாத பெண் குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது ஆத்திகுளம்- மானங்காத்தான்…

Read more

தூத்துக்குடியை உலுக்கிய கொலை வழக்கு… குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

திருச்செந்தூர் அமலிநகர் பகுதியில் பிரபு(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த மாதம் 22 ஆம் தேதி அங்குள்ள மையவாடியில் வைத்து கொன்று புதைத்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களான டெரன்ஸ்(30), ஷியாஷ்டன்(32) மற்றும் இருதய அந்தோணி சிரியல்(32) ஆகியோரை காவல்துறையினர் கைது…

Read more

“பூட்டியிருந்த வீடுகள் மட்டும் தான் டார்கெட்”… பல லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் பறிமுதல்… வசமாக சிக்கிய 4 பேர்… பரபரப்பு பின்னணி…!!!!

தூத்துக்குடி சிலுவையார் கெபி தெருவில் கில்பர்ட் செல்லையன்(73) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் கடந்த 8-ம் தேதி அன்று திருவனந்தபுரத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் திரும்பி வந்து பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில்…

Read more

ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக பணத்தை சம்பாதிக்கலாம் எனக் கூறி மோசடி… ரூ. 1.5 லட்சத்தை இழந்த நபர்… 2 பேர் கைது…!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் சமூக ஊடகமான பேஸ்புக் பக்கத்தில் அறிமுகமான நபர் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான வாட்ஸ்அப் லிங்க்கை அனுப்பி உள்ளார். அவர் அந்த லிங்கை கிளிக் செய்ததில் இணையதளத்தில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்கினார்.…

Read more

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை… திருச்செந்தூர் தனியார் விடுதியில் தாயும், மகளும் செய்த விபரீதம்… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் தனியார் தங்கும் விடுதியில் தாய்- மகள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் முடக்குளத்தை…

Read more

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்… வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவர், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அனைத்து…

Read more

மருத்துவரின் ஒப்புதல் இன்றி வெளியூரிலிருந்து கொண்டுவரப்பட்ட 800 போதை ஊசிகள்… 2 பேர் கைது… காவல்துறை எச்சரிக்கை..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்து நகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் tramadol…

Read more

Breaking: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை… சுற்றுப்புற நிலத்தை சீர் அமைப்பது குறித்து 2 வாரங்களில் குழு அமைக்க வேண்டும்… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் ஆளை வளாகத்தில் அபாயகரமான கழிவுகள் தேங்கி இருப்பதால் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் ஆலையை இடிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் பாத்திமா உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு…

Read more

பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டிய 11ஆம் வகுப்பு மாணவன்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… இறுதியில் உயிரே போயிடுச்சு…!!!

தூத்துக்குடி கோவில்பட்டி அருகே பசுவந்தனையை அடுத்துள்ள பகுதியில் எட்டுராஜ் மகன் அருண்சந்தோஷ்(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 11ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் முத்துநகரில் உள்ள அருண் பிரகாஷ் என்பவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று…

Read more

கல்யாண வீட்டில் கத்தி அரிவாளுடன் ரகளை செய்து ஆட்டம் போட்ட இளைஞர்கள்… அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்துநகர் டி.சவேரியார் புரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது திருமண விழாவில் கத்தி, அரிவாளுடன் 3 இளைஞர்கள் சென்று ரகளை செய்து ஆட்டம் போட்டனர். பின்னர் அங்கிருந்து சென்று சேதுபாதை சாலையில்…

Read more

“தூத்துக்குடியில் நடந்த பயங்கர கொலை சம்பவம்”… குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரேஷ் புரம் பகுதியை சேர்ந்த காளிமுத்து (39) என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக சிலர் கூட்டாக சேர்ந்து கட்டையால் அடித்து கொலை செய்தனர். அந்த வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்கள் திரேஷ்புரம்…

Read more

குடும்ப பிரச்சனையால் வந்த விபரிதம்…. சப்- இன்ஸ்பெக்டர் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

தூத்துக்குடி கோமஸ்புரத்தில் கருப்பசாமி (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் மருத்துவ விடுப்பில் இருந்த இவர் மே 22ஆம் தேதி…

Read more

“ஒரு சிறிய பிரச்சனைக்காக செய்த கொலை”… குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை… கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு.!!

தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி பகுதியில் பாண்டி-பேச்சியம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பேச்சியம்மாள் என்பவரை அவருடைய உறவினர் நல்லகண்ணு கடந்த 2019 ம் ஆண்டு நடந்த சிறு பிரச்சனையின் போது கொலை செய்துள்ளார். இதனால் நல்ல கண்ணு என்பவரை கைது செய்த…

Read more

தூத்துக்குடியில் பயங்கரம்..! 30 வயது பெண்ணை அரிவாளோடு வந்து ஓட ஓட விரட்டி வெட்டிய 91 வயது முதியவர்.. பரபரப்பு வீடியோ…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் அருகே சுந்தர் நகர் 1 தெரு அமைந்துள்ளது. இந்த பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் 91 வயதான கந்தசாமி என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் நிஷாந்தின் வீட்டு…

Read more

“பஸ் ஸ்டாண்டில் கத்தியுடன் சுற்றி திரிந்தவர்”… சரித்திர பதிவேடு குற்றவாளி… அப்படியே தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி ஆக்சன்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும்படி கூறினார். அந்த வகையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் தூத்துக்குடி…

Read more

“நடிகர் ஜி பி முத்துவுக்கும் கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வந்தது”… சமாதானம் செய்து வைத்த போலீஸ்…!!!

யூடியூப் மூலம் பிரபலமான நடிகர் ஜி.பி முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருச்செந்தூர் உடன்குடி பெருமாள்புரத்தில் உள்ள கீழத்தெருவில் வீட்டிற்கு செல்லும் பாதையை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரை அடுத்து அப்பகுதி மக்கள் கோயிலையும், ஊர் பொதுமக்களையும் அவதூறாக…

Read more

“பார்க்கத்தான் ஒரே மாதிரி இருக்காங்கன்னு பார்த்தா மார்க் கூட ஒரே மாதிரி தான் இருக்கு”… +2 தேர்வில் அசத்திய இரட்டை சகோதரிகள்..!!!

தூத்துக்குடியில் பாலின் காருண்யா, இவாஞ்சலின் சௌந்தர்யா என இரட்டை சகோதரிகள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தற்போது நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை  எழுதியுள்ளனர். இந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இவர்கள் இருவரும் 585 மதிப்பெண் பெற்று பள்ளியில்…

Read more

“7 வருஷத்துக்கு முன்பு நடந்த கொடூர கொலை”… நீடித்த மர்மம்… 4 குற்றவாளிகளை கைது செய்து உண்மையை கண்டுபிடித்த போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு உடம்பில் படுகாயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இறந்த நபரின்…

Read more

பட்டப் பகலில் பைக்கில் 2 கிலோ கஞ்சா கடத்தல்… 52 வயது நபர் கைது… மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிரடி ..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் மேற்பார்வையில் கடந்த மே 10ஆம் தேதி அன்று மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மீகா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் லூர்து சேவியர் மற்றும் பிற காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம்…

Read more

“இந்த நிலத்தில் டவர் வைத்தால் நல்ல பணம் கிடைக்கும்”… குறுஞ்செய்தியை பார்த்து ரூ.40 லட்சத்தை இழந்த விவசாயி… அரங்கேறும் புதுவகை மோசடி.!!

தூத்துக்குடியில் வசித்து வரும் முதியவர் ஒருவருக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த குறுஞ்செய்தியில் செல்போன் டவர் வைப்பதற்காக தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதில் டவர் அமைத்தால் நல்ல வருமானம் பெற முடியும் என்று இருந்தது. அதனை நம்பிய முதியவர்…

Read more

மின்கம்பி தாக்கி தூக்கி வீசப்பட்ட பெயிண்டர்… துடிதுடித்து பலி… அதிர்ச்சி சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் அருகே சக்கிலிப்பட்டி கிராமத்தில் மேலத்தெருவில் வசித்து வந்தவர் அஜய் (23).  இவர் அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி காலை தனது தெருவில் உள்ள ஒரு வீட்டில் அஜய் பெயிண்டிங்…

Read more

“வீட்டில் அண்ணனுடன் சண்டை”… கோபத்தில் திட்டிய தாய்… வேதனையில் 7-ம் வகுப்பு மாணவன் எடுத்த முடிவு… ஒரு சின்ன பிரச்சனைக்கு இப்படியா..?

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோ விஷ்வா என்ற 14 வயது மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் தற்போது கோடை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த 2 இளைஞர்கள்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கோவில்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணியாச்சி டவர் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்களை…

Read more

“சுடுகாட்டில் கைமாற்றப்பட்ட பொருள்”… ரகசிய தகவலின் பெயரில் சுற்றி வளைத்த போலீஸ்… வசமாக சிக்கிய நபர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மூப்பன் பட்டி பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் சொகுசு கார்கள் மூலம் கஞ்சா கைமாற்றப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மூப்பன்பட்டி பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு…

Read more

“சுடுகாட்டில் ஜெகஜோதியாக நடந்த விற்பனை”… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்கள்… பரபரப்பு சம்பவம்.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி புதுகிராமத்திலுள்ள சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினால் சுடுகாட்டுக்கு…

Read more

உஷாரய்யா உஷாரு..!! “இன்ஸ்டாவில் வந்த விளம்பரம்”.. ரூ.3 லட்சத்தை இழந்த நபர்… போலீஸ் எச்சரிக்கை..!!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் விளம்பரத்தை பார்த்து அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்த முகவரிக்கு தொடர்பு கொண்டு மருத்துவ உபகரணங்கள் ஆர்டர் செய்துள்ளார். இதற்காக ரூபாய் 3 லட்சம் பணம் அந்த  நிறுவனத்திற்கு…

Read more

“16 வயது சிறுமியை சீரழித்த 29 வயது வாலிபர்”… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி பகுதியில் செம்பூர் நகரை சேர்ந்தவர் மாரி என்ற மாரிமுத்து (29). இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின்…

Read more

விசாரணை கைதி மரணம் தொடர்பான வழக்கு… DSP உட்பட 8 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி அன்று தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் வின்சென்ட் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது…

Read more

“கோவிலுக்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர்”… கோர விபத்தில் தாய் மகன் பலி… உயிருக்கு போராடும் தந்தை…!!

சேலம் சூரமங்கலம் கிராமத்தில் ராஜ்குமார்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் அஸ்வரதன் என்ற மகன் இருந்துள்ளான். இதில் ராஜ்குமார் மொபைல் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  அவர் தன்னுடைய மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு…

Read more

என் மனைவி கிட்ட தப்பா பேசினியா..? “குடிபோதையில் அட்டூழியம்”… பெற்ற தந்தையை ஈவு இரக்கமே இல்லாமல்… மகன் செஞ்ச கொடூரம்..!!

தூத்துக்குடி மாவட்டம் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த ராஜ் (56) என்பவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். அவர் தனது மனைவியுடன் மகிழ்ச்சிபுரம் மேற்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியாக வசித்து வந்தார். ராஜ் என்பவருக்கு மூன்று  பிள்ளைகள் உள்ளனர்.…

Read more

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 5 வயது சிறுமி மற்றும் பெண் பலி… கதறும் குடும்பத்தினர்.. திருவிழாவுக்கு சென்ற போது ஏற்பட்ட சோகம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத் அருகே ஒய்யாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். இவருக்கு கிளாடிஸ் என்ற மனைவி இருந்துள்ளார். லாரன்ஸ் மேட்டுப்பாளையத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்ததால் குடும்பத்தோடு மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊரான ஒய்யாங்குடியில் கோவில்…

Read more

தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஆசிரியரா…? தன் சொந்த செலவில் 18 மாணவர்களை… உண்மையிலேயே இவரை பாராட்டணும்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பண்டாரம் பட்டியில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல அறக்கட்டளை சார்பில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ். இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்…

Read more

சிறுவன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம்….. ரூ.25,000 அபராதம் விதித்த போலீஸ்… தந்தை மீது வழக்குப்பதிவு…!!

18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சாலையில் வாகனங்களை ஓட்ட அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த தடையையும் மீறி சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால், அவர்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதித்த அவர்களது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும், அபராதம் விதிப்பதும் வழக்கமாக…

Read more

“11 வயது சிறுமியை சீண்டிய 26 வயசு வாலிபர்”… 5 வருஷம் ஜெயில் ரூ.7000 FINE…. கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் தாப்பாத்தி பகுதியில் வசித்து வருபவர் முருகையா. இவருக்கு சுஜீவன் (26) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சுஜீவன் அதே பகுதியில் உள்ள 11 வயது சிறுமியை கடத்திச் சென்று…

Read more

கல்விக்கடன் வழங்க லஞ்சம் வாங்கிய வங்கி ஊழியர்… சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்து… 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஹைகோர்ட் உத்தரவு…!!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கனரா வங்கியில் கடந்த 2010ம் ஆண்டு கல்விக் கடன் வழங்க ரூ.8000 லஞ்சம் பெற்ற புகாரில், மேலாளர் சாமுவேல் ஜெபராஜ், தற்காலிக ஊழியர் நாராயணன் இருவரையும் சிபிஐ கைது செய்தது கடந்த 2018ல் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய…

Read more

“11-ம் வகுப்பு சிறுவன் மீது தாக்குதல்”… அரசு பள்ளிக்கு திடீர் விசிட்… ஜாதி அடையாளங்களை மாணவர்கள் மூலமே அழித்த கலெக்டர்… செம சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு தேவேந்திர ராஜ் என்ற மாணவன் அரசு பேருந்தில் தேர்வுக்காக பள்ளிக்கு  செல்லும்போது மூன்று பேர் கொண்ட கும்பல் மரித்து அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவன் தேர்வு…

Read more

குழந்தைகளுக்கு படிப்பு தான் முக்கியம்…. தந்தை உயிரிழந்த சோகத்தில் பொதுத்தேர்வு எழுத சென்ற 12 ஆம் வகுப்பு மாணவன்… பெரும் சோகம்…!!

தூத்துக்குடியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கருப்பசாமி திடீரென உயிரிழந்தார். இருப்பினும் தந்தை உயிரிழந்த சோகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத அவரது மகன் பள்ளிக்கு சென்றார்.…

Read more

“ஓய்வு பெற்ற ஆசிரியர் படுகொலை”… பிளம்பருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த ஜெபராஜ் ஜான் வெஸ்லி(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவர். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இவரது வீட்டிற்கு பிளம்பர் வேலைக்காக ஜீவராஜ் (55) என்பவர் வந்துள்ளார். அப்போது ஜெபராஜ்…

Read more

Other Story