“இது கோழைத்தனத்தின் உச்சம்”… அதிமுகவை பார்த்து ஸ்டாலின் அச்சத்தில் நடுங்குகிறார்… இபிஎஸ் கடும் தாக்கு..!!
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் திரு. தினேஷ்குமார் அவர்கள் தாக்கபட்டதைக் கண்டித்து எனது அறிவுறுத்தலின்படி, இன்று (27.07.2025) செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த…
Read more