“நாடாளுமன்ற எம்பி சீட்”… கறார் காட்டிய இபிஎஸ்… அதிமுக-தேமுதிக இடையே திடீர் விரிசல்… பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி…!!!

தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி ஒப்பந்தத்தின்படி நாடாளுமன்ற எம்பி சீட் தங்களுக்கு ஒதுக்கப்படும் என்று கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் அப்படி ஒரு வாக்குறுதியை அதிமுக கொடுக்கவில்லை எனவும், தேவையில்லாத கருத்துக்களை பேச வேண்டாம் எனவும் கூறினார்.…

Read more

“ஒன்று கூடும் பாஜக-அதிமுக”… இபிஎஸ் ஸ்டைலில்…! இன்னும் 6 மாசம் வெயிட் பண்ணுங்க… அதே பதிலை அழுத்தி சொன்ன தமிழிசை…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று கேட்கப்பட்டதற்கு இன்னும் ஆறு மாத காலம் பொறுத்திருங்கள் அதன் பிறகு கூட்டணி பற்றி அறிவிக்கிறேன் என்று கூறினார். அதன் பிறகு அண்ணாமலையும் அதிமுக தங்களுக்கு எதிரி கிடையாது என்று…

Read more

“இபிஎஸ் சொன்னது சரிதான்”… அவர் கருத்தில் தவறு இல்லை… வரிஞ்சுக்கட்டிட்டு வந்த அண்ணாமலை… மாறி மாறி சப்போர்ட்… அப்போ கன்பார்ம் தானா..?

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவுடன் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் தவம் கிடப்பதாக கூறினார். அதாவது பாஜகவை தீண்டத்தகாத கட்சி, நோட்டோ கட்சி என்று விமர்சித்ததுடன் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் தோல்வியடைந்தோம் என்று கூறியவர்கள் இன்று…

Read more

செம ட்விஸ்ட்…!”கூட்டணிக்காக தவம்”… அண்ணாமலை அதிமுகவை அப்படி சொல்லல… ஆதரவாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி…!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எங்களுடன் கூட்டணி வைப்பதற்காக தவம் இருக்கிறார்கள் என்று கூறினார். அதாவது தீண்ட தகாத கட்சி என்றும் எங்களுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வி அடைந்தோம் என்று விமர்சித்தவர்கள் தற்போது எங்களுடன் கூட்டணி வைக்க தவம்…

Read more

“தமிழகத்தில் அச்சத்தில் வாழும் பெண்கள்”… 2026-ல் இந்த நிலை மாறும்… அதிமுக ஆட்சியில் பெண்கள் சாதனை புரிவார்கள்.. இபிஎஸ்…!!!

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,…

Read more

“போலி போட்டோ ஷூட் அப்பா”… 24 மணி நேரத்தில் நடந்த சம்பவத்தை பாருங்க.. லிஸ்ட் போட்ட இபிஎஸ்… பரபரப்பு அறிக்கை…!!!

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிகடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் நடந்த குற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள்: செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பச்சிளம் குழந்தையான 5…

Read more

“மாணவி இந்துமதி மரணம்”… நீட் தேர்வு ரகசியத்தை Daddy Son உடனடியாக சொல்லனும்… 4 வருஷம் ஆகிட்டு… இபிஎஸ் சரமாரி கேள்வி..‌!!

விழுப்புரம் மாவட்டத்தில் நீட் தேர்வு பயத்தால் இந்துமதி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட்…

Read more

“என் நெஞ்சே பதறுது”… சிறுமிகள் அப்பான்னு கதறும்போது ஸ்டாலின் எங்கே போனார்…? இபிஎஸ் ஆதங்கம்…!!!

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுக அரசு தேனி மாவட்டத்திற்காக எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை. கடந்த 4 வருடங்களாக திமுக அரசு ஒரு துரும்பை…

Read more

தமிழ்நாட்டில் பயங்கரவாதம்… சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் CM ஸ்டாலின்… பரபரப்பை கிளப்பிய இபிஎஸ்…!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியி ட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப்பொருள் வெடித்து ஒருவர் இறந்து உள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. NIA, ATS உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வரும்…

Read more

“கலெக்டர், எஸ்பிக்கு மிரட்டல்”… இவ்வளவு துணிச்சலா..? ஸ்டாலின் மன்னராட்சியில் திமுகவினர் குறுநில மன்னர்களாக… கொந்தளித்த இபிஎஸ்..!!

தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக தர்ம செல்வன் என்பவரை திமுக தலைமை புதிதாக நியமித்து உத்தரவிட்ட நிலையில் இவர் கலெக்டர் மற்றும் எஸ்பி உட்பட அரசு அதிகாரிகளை மிரட்டுவதாக கூறும் ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி ஆடியோவில்…

Read more

“இது கோழைத்தனத்தின் உச்சம்”… அதிமுகவை பார்த்து ஸ்டாலின் அச்சத்தில் நடுங்குகிறார்… இபிஎஸ் கடும் தாக்கு..!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் திரு. தினேஷ்குமார் அவர்கள் தாக்கபட்டதைக் கண்டித்து எனது அறிவுறுத்தலின்படி, இன்று (27.07.2025) செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த…

Read more

“கருவாடு மீனாகாது, கறந்த பால் மடிப்புகாது… நயவஞ்சகம் என்றுமே வெற்றி பெறாது… இபிஎஸ்ஸை விளாசிய ஓபிஎஸ்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை நடந்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இபிஎஸ் கைக்கு அதிமுக சென்றுவிட ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி வகித்து வரும் நிலையில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள்…

Read more

“வீணாய் போனவர் எடப்பாடி பழனிச்சாமி”… அவரைப் பற்றி என்கிட்ட பேசாதீங்க… டென்ஷன் ஆன டிடிவி தினகரன்…!!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் என்பது ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கட்சியிலிருந்து முக்கியமான பல நிர்வாகிகள் விலகி சென்றனர். பலர் மாற்றுக் கட்சியில் இணைந்த நிலையில் சிலர் கட்சிக்குள் அமைதியாக ஒதுங்கி இருக்கிறார்கள். குறிப்பாக டிடிவி தினகரன் அதிமுக…

Read more

எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த பாமக ஜிகே மணி… காரணம் என்ன…? சூடு பிடிக்கும் அரசியல் களம்…!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாமக கட்சியின் கௌரவ தலைவர் ஜிகே மணி திடீரென்று அவருடைய இல்லத்தில் சந்தித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. கடந்த 17ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை சேலத்தில் உள்ள…

Read more

இபிஎஸ்-க்கு அவதூறு பரப்புவதே வேலையா போயிருச்சு… திமுக ஆட்சியில் தான் மாணவிகளுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது… அமைச்சர் ரகுபதி…!

உண்மையான பாதுகாப்பு கிடைப்பதால் மாணவிகள் தைரியமாக புகார் அளிக்க முன் வருவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தற்போது தான் உண்மையான பாதுகாப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு…

Read more

“மிருகங்கள் மனித போர்வையில் உலவுவதால் கண்களுக்கு தெரியாது”… பெண் குழந்தைகளை பயமுறுத்துவதே பழனிச்சாமிக்கு வேலை… அமைச்சர் ரகுபதி…!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்ட நிலையில் இதற்கு தற்போது அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பாலியல் புகார்களை…

Read more

முதல்வரே…! குற்றம் நடந்த பின் கைது செய்கிறோம் என்று சொல்கிறீர்களே தவிர அதை தடுக்க என்ன செஞ்சோம்னு சொல்ல மாட்ரீங்களே… இபிஎஸ் ஆவேசம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு 17 வயது மாணவியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த 17 வயது மாணவிக்கு சமூக வலைதளம் மூலமாக சில…

Read more

“மேடைக்கு மேடை இப்படி முழங்குவது வெட்கக்கேடு”.. பெண் போலீசுக்கு கூட பாதுகாப்பு இல்லை… கொந்தளித்த இபிஎஸ், டிடிவி தினகரன்..!!!

சென்னை பழவந்தாங்கல் ரயில்வே நிலையத்தில் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை மாநகர காவல் நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க பெண் போலீஸ் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் பணி…

Read more

“எறும்பு கடித்ததால் அதிக ரத்தம் வெளியேறி மாணவன் மரணம்”… ஸ்டாலின் ஆட்சியில் போலீஸ் விசாரணையே விந்தையாக இருக்கிறது.. இபிஎஸ் விளாசல்..!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே ஒரு அரசு பொறியியல் கல்லூரி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு நெல்லையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அந்தக் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் விக்னேஷ்…

Read more

அதிமுகவில் 82 பேருக்கு முக்கிய பொறுப்பு…. செங்கோட்டையனுக்கு ஷாக் கொடுத்த இபிஎஸ்… அதிமுகவில் திடீர் சலசலப்பு…!!!

எடப்பாடி பழனிச்சாமி 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு வெற்றிக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அதிமுகவில் தற்போது சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைத்தல், கட்சியின் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த மாவட்ட பொறுப்பாளர்களை…

Read more

“45 நாட்களில் 207″… குழந்தைகளும், பெண்களும் அப்பா, அப்பா என கதறுவது முதல்வருக்கு கேட்கவில்லையா…? இபிஎஸ் கடும் விமர்சனம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று இலக்கு 2026 என்ற தலைப்பில் வேலூரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கை மட்டும் தான் கண்டிப்பாக நாங்கள் மும்மொழிக் கொள்கையை…

Read more

“தமிழக ஆட்சியாளர்களை பார்க்காமல் மக்களை பாருங்க”… மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை…!!

வேலூரில் உள்ள கோட்டை மைதானத்தில் இலக்கு 2026 என்ற தலைப்பில் அதிமுக மாநாடு நடைபெற்ற நிலையில் இதில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மும்மொழி கொள்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது…

Read more

“பதுங்குக்குழி பழனிச்சாமி”… டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் துணிவிருந்தா நேரடியா பேசுங்க… செந்தில் பாலாஜி பகிரங்க சவால்…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி எடப்பாடி பழனிச்சாமியையும் மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று கூறிய மத்திய அரசையும் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என…

Read more

நெருங்கும் தேர்தல்..! மீண்டும் கட்சியில் இணையும் ஓபிஎஸ்… கிரீன் சிக்னல் காட்டிய அதிமுக… சூடு பிடிக்கும் அரசியல் களம்..!!!

அதிமுக கட்சியில் மீண்டும் ஓ. பன்னீர்செல்வத்தை சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தற்போது புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது அன்று அமித்ஷா பேச்சை மட்டும் கேட்டிருந்தால் கண்டிப்பாக அதிமுக இன்று ஆளும் கட்சியாக இருந்திருக்கும் என்று ஓபிஎஸ் கூறிய நிலையில் எந்த…

Read more

“எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறு உருவம் தான் எடப்பாடி பழனிச்சாமி”… செங்கோட்டையனுக்கு ஆர்பி உதயகுமார் பதிலடி… பரபரப்பில் அதிமுக…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாத நிலையில் அது பற்றி அவரிடம் கேட்டபோது ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்கள் இடம் பெறாததால் கலந்து கொள்ளவில்லை…

Read more

“250 பேரை சொல்லிட்டு கடைசில இபிஎஸ் பெயரை மட்டும் விட்டுட்டாரே”… அதிமுகவில் மீண்டும் களேபரம்…? அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் செங்கோட்டையன் பேசியதாவது, என்னை சோதிக்காதீர்கள். நான் கேட்டுக் கொள்வதெல்லாம் இது ஒன்று மட்டும்தான். நான் செல்வது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பாதை.…

Read more

“இரட்டை இலை சின்னம்”… சிக்கலில் இபிஎஸ்… செங்கோட்டையன் வீட்டில் அவசர மீட்டிங்… அதிமுகவில் என்னதான் நடக்குது… பரபரப்பு பேட்டி..!!

அதிமுக விவகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது அதிமுகவில் நிலவும் உட் கட்சி பூசல்கள் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை இல்லை என்று சென்னை…

Read more

“2026 தேர்தலில் அதிமுகவுக்கு மூடு விழா உறுதி”… இனியாவது எடப்பாடிக்கு காவடி தூக்குவதை நிறுத்துங்க… டிடிவி தினகரன் எச்சரிக்கை..!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடர்பாக பாராட்டு விழா நடைபெற்ற போது அதில் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறி செங்கோட்டையன் அந்த விழாவை தவிர்த்தார். இதேபோன்று எடப்பாடி பழனிச்சாமி மீது…

Read more

“11 தோல்வி பழனிச்சாமிக்கு பயம்”… அதிமுகவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல தகுதியில்லாதவர்.. வறுத்தெடுத்த அமைச்சர் ரகுபதி…!!

அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி மீது முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கோகுல இந்திரா ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்துகின்ற நிலையில் இது தொடர்பாக தற்போது அமைச்சரான ரகுபதி விமர்சித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை…

Read more

“நாங்க களத்தில் இல்லாததால் தான் திமுக வென்றுள்ளது”…. அதிமுக ஓட்டுகளை கள்ளத்தனமாக போட்டு…. இபிஎஸ் பரபரப்பு பேட்டி….!!

சேலத்தில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களத்தில் யாரும் இல்லாததால்…

Read more

“24 மணி நேரத்தில் 8 கொலைகள்”… போலீஸ்காரர்களுக்கு கூட… இதுவே திமுகவின் மோசமான ஆட்சிக்கு சான்று… இபிஎஸ் விளாசல்.. !!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 3 ஆசிரியர்கள் சேர்ந்து கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த சம்பவத்தை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…

Read more

எங்க புள்ளைங்க தவிக்கிறாங்க…! நீங்கதான் பாத்துக்கணும்… இபிஎஸ் காரை வழிமறித்து மனம் நொந்து கோரிக்கை விடுத்த பெண்கள்…!!!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணி விழுந்தான் பகுதியில் சர்வீஸ் சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் வேண்டி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம்…

Read more

“தமிழ்நாடே சந்தி சிரிக்குது”.. பாலாறும் தேனாறும் ஓடுவது போல் விளம்பர மோகத்தில் போட்டோ சூட் நடத்தும் முதல்வர்… அதிமுக பரபரப்பு அறிக்கை….!!

சென்னையில் நேற்று அதிமுக கட்சியின் வட்டச் செயலாளர் ராஜசேகர் என்பவர் மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளது.…

Read more

“கர்ப்பிணி பெண் என்று பாராமல்”.. அந்த வக்கிரபுத்தி உடைய கயவர்களை சும்மா விடாதீங்க… கொந்தளித்த இபிஎஸ்… பரபரப்பு அறிக்கை…!!

திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ரயில் வேலூர் அருகே சென்றபோது கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது மது போதையில் இருந்த…

Read more

அதிமுகவில் போலி உறுப்பினர் சேர்க்கை… “பரபரப்பை கிளப்பிய உதயகுமார்”… கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் நடவடிக்கை…!!

மதுரை மாநகராட்சி அதிமுக 15வது வார்டு வட்டச் செயலாளர் உதயகுமார். இவர் சமீபத்தில் மதுரையில் போலி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக பரபரப்பு குற்ற‌சாட்டினை முன் வைத்திருந்தார். அதாவது மேலிடத்தின் அழுத்தம் காரணமாக உறுப்பினர் கார்டில் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் போலியான உறுப்பினர்…

Read more

65 பேரை காவு வாங்கிய பிறகும் போலீசுக்கு பணம் கொடுத்து பட்டப்பகலில் படு ஜோராக நடக்கும் விற்பனை… இபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு.. வைரலாகும் வீடியோ..!!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறி வீடியோ வெளியிட்டு திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாரயம்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! தேர்வு முறைகேட்டை தட்டி கேட்ட போலீஸ் ADGP-ஐ தீ வைத்துக் கொல்ல முயற்சி… கொந்தளித்த இபிஎஸ்… பரபரப்பு அறிக்கை..!!

தமிழகத்தின் மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஏடிஜிபி கல்பனா நாயக். இவர் தன்னுடைய அலுவலகத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை முன்வைத்து டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதாவது தமிழ்நாடு சீருடை பணியாளர்…

Read more

“2-வது முறையாக உலக கோப்பையை தட்டி தூக்கிய இந்திய வீராங்கனைகள்”.. எடப்பாடி பழனிச்சாமி நெஞ்சம் நிறைந்த வாழ்த்து..!!!

டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மலேசியாவில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று …

Read more

அன்று ஒரு “SIR”… இன்று பல “SRI”கள்… “சென்னையில் 3 சிறுமிகளை”… கொந்தளித்த இபிஎஸ்… பரபரப்பு அறிக்கை…!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆனால் மாணவி சார் என்ற ஒருவருடனும் இருக்க வேண்டும் என்று ஞானசேகரன் கூறியதாக கூறிய…

Read more

“டங்க்ஸ்டன் சுரங்கம் ரத்து”… இது அதிமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி… எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு அறிக்கை…!!!

மதுரை மாவட்டம் மேலூர் அரிடாப்பட்டி பகுதியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைவதாக இருந்த நிலையில் இன்று அந்த சுரங்கம் வராது என்று அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை தமிழக அரசு மக்களும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் சுரங்கம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக எடப்பாடி…

Read more

“வெட்டி பேச்சு”… இருட்டில் அமர்ந்து அமாவாசையை எண்ணுகிறார்… திமுகவோடு அதிமுகவை ஒப்பிட தயாரா..? இபிஎஸ்-க்கு சவால் விட்ட முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சிவகங்கையில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது மருது பாண்டியர்களின் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, அனைத்து அரசு துறைகளும் ஒரே…

Read more

“இபிஎஸ் ஒரு அரசியல் வியாபாரி”… தன் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடகு வைத்தவர்… செந்தில் பாலாஜி கடும் தாக்கு..!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக மற்றும் அதிமுக என 2 கட்சிகளிலும் 5 ஆண்டுகளில் போட்டியிட்டு நின்றவர் தான் செந்தில் பாலாஜி. அவரைப் போன்று அமைச்சர் சேகர்பாபுவும் இருக்கிறார். இவர்கள் இருவரும் அரசியல் வியாபாரிகள். அமைதிப்படை அமாவாசை என்ற…

Read more

“திமுக ஆட்சியின் ஒரே ஒரு சாதனை”… ஸ்டாலின் தன் மகனை துணை முதல்வர் ஆக்கியதுதான்… போட்டுத்தாக்கிய இபிஎஸ்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக ஆக்கியதுதான் திமுக ஆட்சியில் செய்த ஒரே ஒரு சாதனை என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பேசும்போது, திமுக ஆட்சியில்…

Read more

இன்னும் 13 அமாவாசை தான்… திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுத நாள் குறிச்ச அதிமுக… அடித்து சொல்லும் இபிஎஸ்.. பரபரப்பில் அரசியல் களம்..!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் 108-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் எம்ஜிஆர் பெயரை உச்சரிக்காமல் யாரும் அரசியல் செய்ய முடியாது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லாத நிலையில்…

Read more

“உலகத்தில் எங்கும் இல்லாத கூத்து”… ஹலோ ஹலோ சுகமானு CM ஸ்டாலின் கேட்க, ஆம் நீங்கள் நலமா என இபிஎஸ் கேட்கிறார்”… ஓபிஎஸ் செம கலாய்..!!!

சென்னை தி நகரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு இன்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக சக்திகள் பிரிந்து கிடக்கும் நிலையில் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்…

Read more

“2026-ல் தேர்தல் முடிந்ததும்”… கண்டிப்பாக இபிஎஸ்-ஐ எல்லோரும் இப்படித்தான் அழைப்பார்கள்… அடித்து சொல்லும் உதயநிதி..!!

காஞ்சிபுரத்தில் 5000 குடும்பங்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாம் அரசியல் செய்கிறோமோ இல்லையோ ஆளுநர் ரவி நன்றாக அரசியல் செய்கிறார். சட்டசபையில்…

Read more

“ஓட்டை உடைசல் பேருந்துக்கெல்லாம் ஸ்டாலின் பெயர்”… லிப்ஸ்டிக் அடித்து ஏமாத்திட்டாங்க… 4 வருஷ திமுக ஆட்சியின் சாதனை இதுதான்… வறுத்தெடுத்த இபிஎஸ்..!!

சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்தக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்தனர். இந்த கூட்டத்தொடருக்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…

Read more

CM ஸ்டாலின் Vs இபிஎஸ்… சவாலில் ஜெயிக்கப் போவது யார்…? சட்டசபையில் ஆதாரங்களை சமர்ப்பித்தது திமுக, அதிமுக…!!!

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் தற்போது பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தில் திமுக மற்றும் அதிமுக ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது. முன்னதாக,  சட்டசபை கூட்டத்தொடரின் போது நேற்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இடையே காரசார விவாதம்…

Read more

“ஜனநாயக படுகொலை”… இது சட்டசபை திமுகவின் பொது மேடையல்ல… நேரலையில் எதிர்கட்சியினர் மறைக்கப்படுவது ஏன்..? இபிஎஸ் சரமாரி கேள்வி..!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சியினர் கேள்விகள் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று 4-ம் நாளாக தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஆளும் கட்சியினர் மட்டும்தான் நேரலையில் காட்டப்படுகிறார்கள் என்றும் சபாநாயகரும் காட்டப்படுகிறார் ஆனால் எதிர்கட்சியினரும் அவர்களுடைய கேள்விகளும்…

Read more

எதிர்க்கட்சியினர் மீது அவ்வளவு பயமா.. முதல்வர் ஸ்டாலின் அஞ்சி நடுங்குவது ஏன்…? கேமரா திரும்பவே மாட்டேங்குது… இபிஎஸ்…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது நேரலையில் ஆளுங்கட்சியினர் மற்றும் சபாநாயகர் மட்டும் தான் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகளை சட்டசபையில் நேரலையில் காட்டுவதில்லை எனவும் அவர்கள் கேட்கும் கேள்விகள் மறைக்கப்படுகிறது எனவும் ஆளும் கட்சியினரை மட்டும் தான் காட்டுகின்றனர் எனவும் எதிர்கட்சிகள்…

Read more

Other Story