சென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்…. 8 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை தண்டையார்பேட்டை அண்ணா நகர் பகுதியில் சமையல் வேலை செய்து வரும் தனலட்சுமி என்பவரது மகன் கவுரிநாத் (8). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் தனது நண்பனுடன் சேர்ந்து…

Read more

பேப்பர் பிளேட்டில் நோயாளிகளுக்கு டாக்டர் பிரிஸ்க்ரிப்ஷன்… அதிர்ச்சி சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநில மும்பையில் உள்ள கே இ எம் என்ற மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பேப்பர் பிளேட்டில் மருந்துகள் எழுதிக் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த…

Read more

“ஏன் மார்க் கம்மியாச்சு?” – அதட்டிய ஆசிரியருக்கு கத்தி குத்து… அதிர்ச்சி….!!

அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக ராஜேஷ் பருவா பெஜவாடா என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வில் பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் குறைந்த அளவு மதிப்பெண் பெற்றுள்ளார். இதனால் அந்த…

Read more

காற்று மாசு – சென்னையில் 28,674 பேர் உயிரிழப்பு… ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் காற்று மாசு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த காற்று மாசு வால் கடந்த 12 ஆண்டுகளில் 28,674 பேர் உயிரிழந்துள்ளதாக தி லான் செட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2008…

Read more

மாடு வியாபாரி மகன் முதல் சப்-இன்ஸ்பெக்டர் வரை…. பல ஆண்களை காதல் வலையில் வீழ்த்திய கில்லாடிப் பெண்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த மகேஷ் அரவிந்த் என்பவருக்கு திருமணம் நடத்தி வைக்க உறவினர்கள் பெண் பார்த்துள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இணையதள செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணுடன் மகேஷ் அரவிந்துக்கு…

Read more

சிறுமியை நாசம் செய்த 6 இளைஞர்கள்.. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக 15 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் வழக்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தை சேர்ந்த சிறுமியை 6 இளைஞர்கள் ஒன்று…

Read more

“கைதானவர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல”… அடுத்த பரபரப்பு….!!!

சென்னையில் நேற்று இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால்  படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று…

Read more

என்னையா கடிச்ச உன்ன சும்மா விடமாட்டேன்… தன்னை கடித்த பாம்பை கடித்தே கொன்ற நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பொதுவாகவே பாம்பு கடித்து மனிதர்கள் உயிரிழப்பது வழக்கம் தான். ஆனால் அதற்கு மாறாக பீகாரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் லோஹர் வேலையை முடித்துவிட்டு ரயில் தண்டவாளம் அருகே உள்ள குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தபோது…

Read more

என் பொண்ணு எங்கனு சொல்லுடா?… சண்டை போட்ட மாமியாரை ஒரே போடு போட்ட மருமகன்… பரபரப்பு சம்பவம்…!!

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 7வது தெருவை சேர்ந்த சுப்பிரமணி மனைவி அமுதா. இவர்களுடைய இரண்டாவது மகளான கவிதாவை வியாசர்பாடி பி.வி காலணியை சேர்ந்த முருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் கவிதா…

Read more

பணிச்சுமையால் தற்கொலை செய்துகொண்ட ரோபோ?…. ஊழியர்கள் தகவல்…!!!!

தென் கொரியாவில் குமி நகரில் கடந்த வருடம் அரசு பணியில் நியமிக்கப்பட்ட ரோபோ மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து முற்றிலுமாக செயல் இழந்தது. இதனை தற்கொலை என்றுதான் குறிப்பிட வேண்டும் என சக ஊழியர்கள் கூறுகின்றனர். கலிபோர்னியாவை சேர்ந்த BEAR…

Read more

தூங்கும்போது கடித்த பாம்பு… ஆத்திரத்தில் 3 முறை திருப்பி கடித்த வாலிபர்… பின் நடந்த அதிர்ச்சி..!!!

பீகார் மாநிலம் நவாடாவில் ராஜவுலி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ரயில்வே பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு சந்தோஷ் லோகர் (35) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருடன் வேறு சிலரும் வேலை…

Read more

விஷ வாயுவை சுவாசித்து 5 பேர் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் கிகிர்டா என்ற கிராமத்தில் இன்று கிணற்றிலிருந்து நச்சுவாயுவை சுவாசித்து ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் கிணற்றில் விழுந்த பொருளைத் தேட இறங்கியவர் நச்சு வாயுவை சுவாசித்து உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற கிணற்றில்…

Read more

1,300 ஆண்டுகள் பழமையான ‘மந்திர வாள்’ மாயம்… அதிர்ச்சி…!!

உலகிலேயே கூர்மையான மற்றும் அழியாதது என்று வர்ணிக்கப்படும் பண்டைய பிரஞ்சு வாள் காணாமல் போய் உள்ளது அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. ரோகமடோர் நகரில் 100 அடி உயர பாறாங்கல்லில் பாதி பதிக்கப்பட்ட 1300 ஆண்டுகள் பழமையான வாள் திருடப்பட்டதாக உள்ளூர் வாசிகள்…

Read more

இளம்பெண்ணின் அழகில் மயங்கிய 2 ஆண்கள்… விடிய விடிய இருவரும் மாறி மாறி… உச்சகட்ட கொடூரம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மியாப்பூர் நகரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த சங்காரெட்டி மற்றும் ஜனார்த்தன் ரெட்டி ஆகியோர் அங்கு பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் சமீபத்தில் வேலைக்கு சேர்ந்த…

Read more

மாமாவுக்கும் மச்சானுக்கும் சண்டை… ஆத்திரத்தில் நடந்த வெறிச்செயல்… திருச்சி அருகே பரபரப்பு…!!!

திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான சுரேஷ் (40) நேற்று இரவு காந்தி மார்க்கெட் பகுதியில் டீ சாப்பிடுவதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த அவருடைய மைத்துனர் சந்திரகுமாருக்கும்…

Read more

உறவினருடன் உல்லாசம்… மிரட்டிய முன்னாள் காதலர்… கூட்டாளிகளுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய பெண்…!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் நகரில் வசித்து வரும் பிரியங்கா நிஷாத் என்பவருடைய உறவினர் பிரிஜேந்திர நிஷாத். பிரியங்காவுக்கு  அவருடைய மருமகன் உறவு முறை கொண்ட பிரிஜேந்திரா உடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பிரியங்காவுக்கு சிந்து குமார் என்ற முன்னாள் காதலர் ஒருவரும்…

Read more

மூளையை தின்னும் அமீபா: 14 வயது சிறுவன் பலி… கேரளாவை உலுக்கும் சோகம்….!!!

கேரள மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது அமீபா தொற்றுக்கு 14 வயது சிறுவன் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த மிருதுல் என்ற சிறுவன் அசுத்தமான குளத்தில் குளித்ததாக கூறப்படுகிறது. இந்த…

Read more

மூச்சுக்குழாயில் 8 வருடங்கள் சிக்கியிருந்த நாணயம்… அவதிப்பட்ட நபர்.. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வைத்தியசாலையில் கடந்த வாரம் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த வைத்தியர்கள் மூச்சுக்குழாயில் நாணயம் ஒன்று சிக்கி இருப்பதை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து…

Read more

அதிகாரிகள் முன் தீக்குளித்த இளைஞர்… உடல் முழுவதும் பற்றி எரிந்த தீ… பரபரப்பு சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற போது இளைஞர் ஒருவர் தீக்குளித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை நேதாஜி நகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டை வருவாய்த்துறையினர் அகற்ற முயற்சித்த போது இளைஞர் ஒருவர் அதிகாரிகள்…

Read more

17% மக்களின் வங்கி பாஸ்வேர்டுகளுக்கு பாதுகாப்பில்லை… அதிர்ச்சி தகவல்..!!

நாட்டில் நிதி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்காததன் விளைவாக நீங்கள் பல மோசடிகளுக்கு ஆளாக நேரிடும். இந்தியாவில் சராசரியாக 17 சதவீதம் பேர் வங்கி தொடர்பான கடவுச்சொற்களை தங்கள்…

Read more

அதிமுக பிரமுகர் துடிதுடிக்க வெட்டி படுகொலை… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டி அடுத்த தாகூர் தெருவை சேர்ந்த சண்முகம் (64) கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளர் ஆக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் இவர் அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து டூவீலரில் தன்னுடைய…

Read more

BREAKING: கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் மரணம்… தமிழகத்தை உலுக்கும் அடுத்த அதிர்ச்சி…!!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்ற முதியோர் ஜெயராமன் என்பவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி. குமாரமங்கலத்தில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த அவர் உட்பட 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில்…

Read more

ஒரு வாரமாக பூட்டிக் கிடந்த வீடு… கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பதறும் ஊர் மக்கள்…!!!

காரைக்குடியை பூர்வீகமாகக் கொண்ட சார்பானந்த மகன் ஸ்ரீ ராம் பெரம்பலூர் முத்துநகர் பகுதியில் கடந்த ஓர் ஆண்டாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். தனது தாய் ஆனந்தியுடன் அவர் அங்கு வசித்து வந்த நிலையில் திருச்சியில் புகைப்படக்காரராக பணியாற்றி வந்துள்ளார். இந்த…

Read more

15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இளம்பெண்… காதல் கணவரின் வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… திடுக்கிடும் தகவல்..!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மன்னார் பகுதியை சேர்ந்த கலா என்பவருடைய கணவர் அனில் குமார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ள…

Read more

பூண்டு விலை உயர்வு: ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெங்காயம் மற்றும் தக்காளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. காய்கறிகளின் விலை சற்று குறைவாக இருந்தாலும் வெங்காயம் தக்காளி விலை அதிகமாக இருப்பதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்திற்கு மத்திய…

Read more

நண்பரின் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்… பீர் குடிப்பதில் ஏற்பட்ட தகராறு… மாடியில் இருந்து தள்ளி விட்டதில் இளைஞர் பலி…!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உலாஸ் நகரை சேர்ந்த கார்த்திக் என்பவர் கடந்த 27ஆம் தனது 23 வது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். நிலேஷ் என்ற நண்பரின் வீட்டின் நான்காவது மாடியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளது. அப்போது பீர் குடிப்பது…

Read more

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி… நொடி பொழுதில் பறிபோன உயிர்… கதறி துடித்த பெற்றோர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியில் சோஜன் ஜினா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜோவானா என்ற 8 வயது மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜோவானா…

Read more

15 வயது பள்ளி சிறுமியை ஆசை வார்த்தை கூறி…. பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அம்மாபட்டி பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (19), யுவராஜ் (22) ஆகிய இருவரும் 15 வயது பள்ளி சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த…

Read more

கல்லூரி கழிவறைக்குச் சென்ற மாணவி… திடீரென்று கேட்ட குழந்தை அழுகுரல்… பேராசிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலம் கோலார் புறநகர் பகுதியில் ஆர்.எல்.ஜாலப்பா பி யு சி கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் முதலாமாண்டு படித்து வருகின்றார். இந்த மாணவி கடந்த சில நாட்களாக…

Read more

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: வெளிமாநிலத்தில் இருந்து மெத்தனால் வாங்கி விற்பனை…!!!

கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் விஷ சாராயம் அருந்தி 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் 11 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்…

Read more

சிக்கன் பிரியாணியில் கிடந்த பிளாஸ்டிக் கவர்: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்….!!!

பொதுவாகவே பிரியாணி என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. உணவுகளை பொறுத்தவரையில் பிரியாணிக்கு அடிமைகள் ஏராளம். பிரியாணி என்றாலே அனைவருக்கும் ஹைதராபாத் பிரியாணி தான் ஞாபகத்திற்கு வரும். ஹைதராபாத்தில் தடுக்கி விழுந்தால் பிரியாணி கடை என்று ஏராளமான பிரியாணி கடைகள் உள்ளன.…

Read more

சிறை கைதியுடன் உடலுறவு கொண்ட பெண் அதிகாரி… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!

இங்கிலாந்தின் தெற்கு லண்டன் வாண்ட்ஸ் வொர்த் மாவட்டத்தில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்த சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சிறைச்சாலையில் பணியாற்றிய லிண்டா டி சவுசா அப்ரு என்ற 31 வயது பெண் அதிகாரி…

Read more

காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய இளம்பெண்… அதிர்ச்சி காரணம்…!!!

பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் மர்ஹவுரா காவல் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது பிரகாஷ் என்ற வாலிபர் இரண்டு ஆண்டுகளாக இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் பிரகாஷ் அந்தப் பெண்ணை திருமணம் செய்து…

Read more

பள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பிளஸ் டூ மாணவியும் அதே பகுதியை சேர்ந்த மாணவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாணவி காணாமல் போனதால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.…

Read more

ஏன் என் மீது எச்சில் துப்பினாய்…? தட்டிக்கேட்ட வாலிபருக்கு ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்… அதிர்ச்சியில் பயணிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் விஸ்வநாதன் (25) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய நண்பர் சந்திரசேகர். இவர்கள் இருவரும் சம்பவ நாளில் மதுரையிலிருந்து கொல்லம் செல்லும் முன்பதிவு இல்லா விரைவு ரயிலில் சென்றுள்ளனர். அப்போது ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருவரும் படிக்கட்டில் அமர்ந்து…

Read more

சிறுமியை எரித்துக் கொன்ற 10ம் வகுப்பு மாணவன்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் இரு குடும்பங்கள் அருகருகே வசித்து வருகின்றன. இரு வீட்டாரும் நட்புடன் பழகி வந்த நிலையில் அவர்களில் ஒரு குடும்பத்தில் இருந்த நான்காம் வகுப்பு படித்து வந்த ஒன்பது வயது சிறுமி நேற்று காலை வீட்டில் பாதி…

Read more

சமூக வலைத்தளம் மூலம் பழக்கம்… 17 வயது சிறுமியை மிரட்டி வாலிபர் பார்த்த வேலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் பத்லாப்பூர் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சமூக வலைத்தளத்தில் 24 வயது வாலிபர் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம்…

Read more

துணிவு பட பாணியில் நடந்த கொள்ளை சம்பவம்… துப்பாக்கியுடன் வங்கிக்குள் புகுந்து 25 லட்சம் கொள்ளை…!!!!

பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆக்சிஸ் வங்கி கிளை நேற்று வழக்கம் போல திறக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது மர்ம கும்ப கும்பல் ஒன்று வங்கிக்குள் திடீரென புகுந்தது. அவர்களின் கைகளில் துப்பாக்கிகள் இருந்தன. இதனைப் பார்த்து வங்கியில்…

Read more

எச்சரிக்கை: ஒரே ஆண்டில் 8 மாதம் வெப்ப அலை வீசும்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

காலநிலை மாற்றத்தின் விளைவாக அடுத்த 25 ஆண்டுகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆண்டுக்கு 8 மாதங்கள் வரை வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை அண்ணா பல்கலை ஆய்வில் தெரிய வந்துள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ உள்ளிட்ட…

Read more

கணவன் இறந்த 2 நாளில்…. 4 மாத கர்ப்பிணி மனைவி எடுத்த விபரீத முடிவு… தவிக்கும் ஒரு வயது குழந்தை…!!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே சோரகுளத்தூர் கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரரான அஜித்குமார் என்பவர் புதுச்சேரி பகுதியை சேர்ந்த திவ்யபாரதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சர்வேஷ் என்ற ஒரு வயது மகன் உள்ளார். தற்போது திவ்யபாரதி நான்கு மாத…

Read more

தீராத ஆசை…. 5வது திருமணம் செய்ய 17- வயது சிறுமியை கடத்திய நபர்… அதிர்ச்சி சம்பவம்….!!!

திருப்பத்தூர் மாவட்டம் மேற்கத்தியனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் முதல் மனைவியை உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அதன் பிறகு அவர் அடுத்தடுத்து மூன்று பேரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி அதே…

Read more

இளைஞர், இளம் பெண்ணை கடுமையாக தாக்கிய நபர்…. வேடிக்கை பார்த்த மக்கள்…. அதிர்ச்சி வீடியோ…!!!

மேற்கு வங்காளம் மாநிலம் சோப்ரா நகரில் சாலையின் நடுவே மக்கள் பலர் கூடி இருந்த சமயத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண் இருவரையும் நபர் ஒருவர் கம்புகளை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார். ஆனால் இதனை தடுக்க யாரும் முன் வரவில்லை. அந்த இளம்…

Read more

திருமணம் செய்து வைக்காததால் விரக்தி… ஆத்திரத்தில் பாட்டியை அடித்து கொன்ற பேத்தி…. பரபரப்பு சம்பவம்….!!!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பேரளையூர் என்ற கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மனைவி தனலட்சுமி என்பவருடைய மகன் பன்னீர்செல்வம். இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், சிவகுமார் என்ற மகனும், சிவரஞ்சனி மற்றும் சிவசத்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 15…

Read more

இளம்பெண்ணுடன் டேட்டிங் சென்ற நபர்…. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி… பறிபோன ரூ.1.2 லட்சம்….!!!

டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர் ஒருவர் டின்டர் செயலி மூலமாக வர்ஷா என்ற இளம் பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்தப் பெண் தனது பிறந்த நாளை கொண்டாட கிழக்கு டெல்லியில் உள்ள பிளாக் மிரர் கபே என்ற…

Read more

குடிக்க பணம் கேட்டு தராததால்… மாமியார் தலையில் கல்லை போட்டுக் கொன்ற மருமகன்…. சென்னையில் பயங்கரம்…!!!

சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த வேணுகோபால் (65) , சிவபூஷணம் (60) தம்பதியினருக்கு மூன்று ஆண் மகன்களும் சசிகலா என்ற பெண்ணும் உள்ளனர். இந்த நிலையில் சசிகலா 10 வருடங்களுக்கு முன்பே ராமகிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

Read more

பக்கத்து வீட்டு சிறுமியை நாசுக்காக அழைத்துச் சென்ற சிறுவன்… இறுதியில் நடந்த பயங்கரம்… அதிர்ச்சி சம்பவம்…!!

இந்தியாவில் சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் அருகே 12 வயது சிறுமியை சிறுவன் பலாத்காரம் செய்த சம்பவம்…

Read more

இவங்க ரெண்டு பேரும் தான் அதுக்கு காரணம்… கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவை சேர்ந்த பெயிண்டரான சரவணன் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பெயிண்டராக வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவியை விஜயசாந்தி வண்ணாரப்பேட்டை சிமெண்டரி சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை…

Read more

ஓடும் ரயிலில் இருந்து திடீரென கழன்ற பெட்டிகள்…. என்ஜின் டிரைவரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய 1500 பயணிகள்…!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் ஜார்கண்ட் மாநில தாடா நகர இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயிலில் 20 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. இதில் நேற்று 10500-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில் காலை 10 மணி…

Read more

“எனக்கு அது வேணும் வாங்கி கொடு”… மறுத்த தாய்…. அரிவாளால் வெட்டிய மகன்… கொடூர சம்பவம்…..!!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த விவசாயியான துரைசாமி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவருடைய மனைவி பாப்பாத்தி. இவர்களுடைய மகன் பழனிச்சாமி என்பவருக்கு திருமணம் ஆகி சாவித்திரி என்ற மனைவியும் 18 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.…

Read more

பிரபல தொலைக்காட்சி நடிகைக்கு புற்றுநோய்…. வருந்தும் ரசிகர்கள்….!!!

பிரபல தொலைக்காட்சி நடிகையான ஹினா கான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் சமீபத்தில் தன்னுடைய instagram கணக்கில் தனக்கு மூன்றாம் நிலை மார்பக புற்றுநோய் இருப்பதாக அறிவித்திருந்தார். ஏற்கனவே சிகிச்சை தொடங்கிவிட்டது எனவும் தனக்காக பிரார்த்தனை செய்யும்…

Read more

Other Story