குழந்தைகளை பால்வாடிக்கு அனுப்புவது குற்றம்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது சட்டவிரோதமானது என்று குஜராத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மூன்று வயதுக்குட்பட்ட சிறுமிகளை பள்ளிக்கு கட்டாயப்படுத்துவது குற்றம் என்று…

புதுக்குளம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்… திறந்து வைத்த எம்எல்ஏ…!!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சியில் புது குளத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்…

அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்ற தமிழக அரசு… காத்திருப்பு போராட்டம் வாபஸ்…!!!!!

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நேற்று காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர். அதாவது குழந்தைகளின் நலனை கருதி வெயிலின் தாக்கம்…

அங்கன்வாடி மையங்களுக்கு மின் கட்டணம் அரசே செலுத்த வேண்டும்… ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்…!!!!

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் உதவியாளர் சங்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர்…

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தரமான உணவு… கலெக்டர் ஆய்வு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையம் குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லம் போதை ஒழிப்பு மையம் மணவளர்ச்சிக் குண்றியவர்களுக்கான சிறப்பு பள்ளி…

பணியிட மாறுதல் வழங்க வேண்டும்… அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம்…

மாநிலம் முழுவதும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி Smart TV வகுப்புகள்…. அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

மாநிலத்தில் அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் சிறப்பான பலனை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு…

அங்கன்வாடி மையங்களில் முறையாக உணவு வழங்கப்படுகின்றதா…? தூத்துக்குடியில் அதிகாரி ஆய்வு..!!!

கண்காணிப்பு அலுவலர் தூத்துக்குடி மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு உணவு சரியாக வழங்கப்படுகின்றதா என ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி…

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் இவர்களுக்கு பணி….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அங்கன்வாடி மையங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொள்ளலாம் என்றும் வருடத்திற்கு 11 மாதங்கள் மட்டுமே…

OMG: உடையில் சிறுநீர் கழித்த சிறுவன்…. அங்கன்வாடி ஆசிரியர்களின் அத்துமீறல்…. பரபரப்பு…..!!!!

துமகூரு மாவட்டம் சிக்கனாயக்கன ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோடேகெரே கிராமத்தில் அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் அதிகமான…

இனி சிரமமில்லை….! சமையல் சிலிண்டர் இனி இங்கே விற்க முடிவு…. சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியன் ஆயில் நிறுவனமானது சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் 2 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர்களை முன்னா…

அங்கன்வாடி மையம் மூடல்…. திணறிய குழந்தைகள்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே சி.மனம்பாடி கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையம் மழைக் காலத்தில் ஒழுகியது. இந்த அங்கன்வாடி மையம் அதே கிராமத்திலுள்ள…

அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் திறப்பு எப்போது…? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!!

நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. அங்கன்வாடிகளில் நடைபெறும்…

“நா பால்வாடிக்கு போக மாட்டேன்”….. சேட்ட பண்ணாம வீட்டுலயே இருக்கேன்….. அடம் பிடித்த குழந்தை வீடியோ….!!!!

தன் அம்மாவை பிரிந்து இருக்க முடியாது என்று கூறி அங்கன்வாடிக்கு செல்ல மாட்டேன் என குழந்தையின் அடம்பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்…

26 லட்சம் குழந்தைகள் விபரம்…. மொபைல் ஆப்பில் பதிவு… அறிமுகமான புதிய செயலி…!!!!!

தமிழக மின் ஆளுமை முகமை இயக்கம் உருவாக்கிய குழந்தை வளர்ச்சி கண்காணிப்பு செயலி வாயிலாக 26 லட்சம் குழந்தைகளின் விவரங்கள் பதிவு…

குஷியோ குஷி…. அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. மாநில அரசு இன்பச்செய்தி…!!!

டெல்லி மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், ஊதிய உயர்வு வழங்க கோரி கடந்த 29 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து…

அங்கன்வாடியில் சாப்பாடு கிடையாது…. கொடுத்து அனுப்பும் பெற்றோர்கள்…. எங்கு தெரியுமா…???

அங்கன்வாடி மையங்களுக்கு உணவு தானியங்கள், முட்டைகள்  வழங்கப்படாததால் பெற்றோர் தங்கள் வீட்டிலிருந்தே உணவு கொடுத்து அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல்…

BREAKING: அங்கன்வாடியில் உணவு சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம்…. பெரும் அதிர்ச்சி…!!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நரியம்பட்டு ஊராட்சியை சேர்ந்த அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட நான்கு குழந்தைகள் மயக்கம் அடைந்ததுள்ளனர். இதனையடுத்து…

கடந்த 5 ஆண்டுகளில்…. ‘ புதுசா எந்த அங்கன்வாடியையும் திறக்கவில்லை;….  மத்திய அரசு விளக்கம்…!!!

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் புதிய அங்கன்வாடி மையங்களை திறப்பதற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

BREAKING: சற்றுமுன் மருத்துவமனையில் திடீர் அனுமதி…  பரபரப்பு..!!! 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மதிய உணவு சாப்பிட்ட 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்…

அங்கன்வாடி பணியாளர்களுக்கு 2 தவணை தடுப்பூசி கட்டாயம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படுவதால்  அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில்…

கிராமங்களில் பள்ளிகள், சத்துணவு மையங்கள் திறப்பு…. வெளியான தகவல்…!!!

தமிழகம் முழுவதும்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ்…

இனி வாரத்தில் 3 முட்டை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் இனி வாரத்தில் 3 முட்டை குழந்தைகளுக்கு வழங்கப்படும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தெலுங்கானா…

குழந்தைங்கள் வர வேண்டாம்…. சத்துணவோடு நீங்க போங்க…. அங்கன்வாடி ஊழியர்களுக்கு உத்தரவு ..!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள…

திருவாரூரில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை …!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள…

என்ன..!.. விடுமுறை இல்லையா ? அங்கன்வாடி மீது பெற்றோர்கள் ஆதங்கம் ..!!

தமிழகத்தில் அங்கன்வாடி மையத்திற்கு விடுமுறை அளிக்காதது பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு…

தூத்துக்குடி மாவட்டம்- தமிழக அங்கன்வாடியில் வேலை..!!

தமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு..சத்துணவு துறையில் நிரந்தர அரசு வேலை..! கட்டணம்: கட்டணம் கிடையாது, தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டுமே. நேரடி…