பாஜக தொண்டர்களிடம் பேசிய அக் கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, நாம இன்றைக்கு தமிழ்நாடு எதிர்கால சந்ததி…..  இன்றைக்கு நம்முடைய குடும்பத்தின் மூத்த உறுப்பினர் யார்  அவரு?  யார் அவரு ? இன்னொரு தடவை சொல்லுங்க…. நம்முடைய குடும்ப மூத்த உறுப்பினர்…. அவர் மேடையில பேசுறப்ப சொல்லுறாரு….  ஒரு ஒரு தாய்மார்களும், பெரியவர்களும், குழந்தைகளின் எதிர்காலம் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏன் ? இந்த போதையால்…  ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடம் போற குழந்தைகள்… யாரோ ஒரு பிரவுசர்  சொன்னாங்க… வீர திருநாவுக்கரசர்….. குழந்தைகளின் எதிர்காலத்தை கெடுக்கிறதுக்கு ஒரு ஆட்சியா? அதை சொன்னாங்கன்னா…. கேஸ் போடுவேன் என வில்சன்னா? வில் டாக்டரா அவங்கள விட்டு மெரட்டுறதா… அதுக்கு அப்புறம் நம்மளா சொல்லுறோம் திமுகவோட தொடர்பு என… இல்லை அந்த ஜாபர் ஜாதிக்கே என்ன சொல்லி இருக்கான் ?

நான் வண்டியில் திமுக கொடியை கட்டிகிட்டு போவேன்…. திமுக கொடிய கட்டிக்கிட்டு போனால் இந்த போலீஸ்காரங்க ஒன்னும் பண்ண மாட்டாங்க…  இப்பதான் DGP நம்மளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கு….. ஐயா அவன் சொல்லி இருக்கான்,  நான் சொல்லல…. டிஜிபி  பாவம்,  நல்ல மனுஷன்…. இன்னிக்கு போலீஸே திமுகவோட அப்பண்டேஜாக  மாறிப்போச்சு,  இலவச இணைப்பு… தமிழ்நாடு போலீஸை  திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலவச இணைப்பாக மாற்றியவர்  நம்முடைய ஐயா….  அவர் சொல்றாரு ஜாபர் ஜாதிக் என்னமோ சிசிடிவி கேமரா கொடுத்தானாமே…..  அப்படியா ? அந்த சிசிடிவி கேமரா வாங்குனதுக்காண்டி அவர் ஒரு பரிசு கொடுத்து,  இவர் ஒரு போட்டோ எடுத்துகிட்டாராம்.

ஆனா என்ன சொல்றான் ஜாபர் ஜாதிக் நான் வண்டியில் திமுக கொடியை கட்டிக்கொண்டு போவேன் …. என்னை யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க….  போதை பொருள் கடத்துறவன்…. ஏற்கனவே இந்த பொணத்தை விக்கிறவன் எல்லாம்  நான் சொல்லி இருக்கேன்….  இவங்க ஆளுங்கட்சி கொடிய கட்டி இருந்தால்  காவல்துறை அவங்கள சோதனையிடாதா ? அப்ப காவல்துறையும் இதற்கு உடந்தையா இருந்திருக்குன்னு சொன்னா தப்பா ? அது மட்டுமல்ல….  இவர் கமிஷனரா இருந்தாரு…. நம்ம ஐயா டிஜிபி கமிஷனரா இருந்தாரு…. கமிஷனரா இந்தப்ப ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கு… அவருடைய நலனுக்காக செயல்படும் ஒரு அமைப்பு…

நான் அந்த அமைப்பு பெயரை சொல்லல….  அவங்க போயி அந்த  அமைப்புக்கு கமிஷனர் தலைமை தாங்கனும் நிகழ்ச்சிக்குன்னு கேக்குறாங்க…  மூணு நாள் அந்த அமைப்பு யாரு ? அந்த அமைப்பு பின்னணியில யார் இருக்காங்க எல்லாம் விசாரிச்சு அப்புறம் ஒத்துக்கிட்டாரு…  அந்த அமைப்பு சேர்ந்தவங்க எங்ககிட்ட சொன்னாங்க….. நான்  உடனே சொன்னேன் கமிஷனர் பண்ணது கரெக்ட்….

ஏன்னா யாரோ ஒருத்தர் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டால்,  அவங்க யாரு ? அவங்க பின்னணி என்ன ? இதையெல்லாம் விசாரிச்சுட்டு தான் அவர் ஒத்துக்கணும்னு… ஆனால் அது ஜாபர் ஜாதிக் பொருந்தாதா? யோசிச்சு பாருங்க…. அவர் சொல்றாரு…. அது NCB விலையை கூடுதலா சொல்லிட்டாங்க… சரி கொஞ்சம் குறைஞ்சிக்கோங்க…. 5000 கோடி வேணா,  4800 வச்சுக்குவோம்.  அதே மாதிரி அவருக்கு இன்னைக்கு சிசிடிவி கேமராவை திருப்பி கொடுத்தா சரியா போச்சா….  அந்த ஆளு சொல்லி இருக்கான்….  650 கோடி திரையுலகத்துக்கு கொடுத்து இருக்கேன்…. ஆகவே DMK கட்சிக்கு  மட்டும் தொடர்பு இல்லை….  இந்த மொத்த  நிர்வாகத்துக்கு  உதாரணமே நம்ம டிஜிபி தான்….  அவர் அவங்க பக்கத்துல இருக்காரு…. பக்கத்துல இருந்து போட்டோ எடுத்துக்கிறாரு.

மகாத்மா காந்தி பக்கத்துல நின்னு போட்டோ எடுத்த மாதிரி போட்டோ எடுத்துக்கிறாரு…  ஆகவே நண்பர்களே திராவிட முன்னேற்றம் என்னைக்குமே வள்ளுவர் என்ன சொல்லி இருக்காரு ? நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பு செயல். ஒரு நோய் இருக்கு…. அந்த நோய்க்கு மருந்து,  அந்த நோயின் காரணம் என்ன ? மூலம் என்ன ? நோய் முதல் நாடி அதை நீக்குவதற்கு மருந்து கொடுக்கணும்…  இன்னைக்கு நாம பார்த்தோம்… 1970 ஆகஸ்ட் 31 தமிழனை  முதல் முதலில் குடி என்றால் என்ன என்று தெரியாத தமிழனை,  குடிக்க வச்சு…. குடி கெடுத்த கருணாநிதி குடும்பம்…..

நான் உண்மைய சொல்றதுக்கு என்னைக்குமே தயங்கினது இல்ல… ஆனா இதுதான்   பெரிய பிரச்சினையாகவும் இருக்கு.  நீங்க பாத்தீங்கன்னா….  இந்த அறநிலைத்துறையில் இருக்கின்ற  ரொம்ப திருட்டு பசங்கள பத்தி நான் பேசி இருக்கேன்….   என் மேல 26 வழக்கு இருக்கு…  26 வழக்கும் கம்ப்ளைன்ட் பண்ணது யார் தெரியுமா ?   அறநிலைதுறை அதிகாரிகள் சங்கம்….  வேடசந்தூரில் பேசினேன் என்று  28 இடத்திலே என் மேல வழக்கு….  காரணம் என்ன ? இந்த டிபார்ட்மெண்ட்ல சேகர்பாபு சொல்றாரு….  என்னமோ நான் இந்துக்கள்  கோவிலுக்கு இவங்கள மாதிரி யாரும் செய்ய மாட்டாங்க என தெரிவித்தார்.