தரதரவென ரோட்டுக்கு இழுத்து வந்து… பெண்ணை சரமாரியாக அடித்த திருநங்கைகள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காட்டில் திருநங்கைகள் ஒரு பெண்ணை அடித்து ரோட்டிற்கு இழுத்து சென்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்தப் பெண்ணும் திருநங்கை ஒருவரின் சகோதரரும் அருகருகே…

Read more

உனக்கு மட்டும் எப்படி குழந்தை பிறந்துச்சு….? ஆத்திரத்தில் மருமகள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காளசமுத்திரம் பகுதியில் ராமன் கோவிந்தம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிராலன் என்ற மகனும், தேவிகலா என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிக்கு ஹரிணி என்ற மகளும், ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

அசால்ட்டாக இருந்த பெண்… ஒரு நிமிடத்தில் கொடூரனாக மாறிய கணவர்…. உயிரே போயிருச்சு…. பரபரப்பு சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூடாபுரம் கிராமத்தில் ஆனந்தகுமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டனாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கல்பனா(35) வீட்டு வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தகுமாருக்கு தனது மனைவியை நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி…

Read more

புதுப்பெண் கழுத்தில் 2 தாலி கயிறு…. தேடி அலைந்த கணவருக்கு ஷாக்…. அதிர்ந்த போலீசார்…. என்னதான் நடந்தது….?

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டில் வசிக்கும் 27 வயது வாலிபருக்கும் கருப்பூரை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான 20 நாட்களில் வாலிபர் புத்தாண்டை கொண்டாட தனது மனைவியை மாமியார் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.…

Read more

விதவை பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரன்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திம்மாபுரம் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நிர்மலாவின் கணவர் உயிரிழந்தார். நிர்மலா கரவை மாட்டை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த ஒரு…

Read more

கடவுளே…! 2 மாசத்தில் இப்படியா நடக்கணும்….! பெண் உதவி ஆய்வாளர் கணவருடன் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குமராட்சி காவல் நிலையத்தில் இளவரசி என்பவர் பெண் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கலைவேந்தன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இளவரசி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில்…

Read more

ரத்த வெள்ளத்தில் கிடந்த முன்னாள் ராணுவ வீரர்….”இரவில் சட்டென வந்த உருவம்…” பீதியில் கிராம மக்கள்….!!

தேனி மாவட்டத்திலுள்ள குமணன்தொழு பகுதியில் சென்றாய பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இந்த நிலையில் சென்றாய பெருமாள் மலையடிவாரத்தில் இருக்கும் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் இரவு நேரம் சென்றார். அப்போது திடீரென வந்த கரடி…

Read more

காட்டு பகுதியில் கேட்ட அழுகுரல்…. அந்த காட்சியை கண்டு ஷாக்கான பொதுமக்கள்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 80 வயது மூதாட்டி யாசகம் பெற்ற வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் 35 வயது நபர் முகாட்டியிடம் பேசி அவரை நைசாக மோட்டார் சைக்கிளில் காட்டுப்பகுதிக்கு அழைத்துசl சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு…

Read more

நகை வாங்க போறீங்களா…? இதுதான் சரியான நேரம்… இன்றைய விலை நிலவரம் இதோ…!!!

சென்னையில் புத்தாண்டு பிறந்த போது தங்கம் விலை உயர்ந்தது. இதைத்தொடர்ந்து மறுநாளும் தங்கம் விலை உயர்ந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று தங்கத்தின் விலை சரிவடைந்து ஒரு சவரன் 57,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலையில்…

Read more

Breaking: பார்டர் கவாஸ்கர் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா…! WTC வாய்ப்பை இழந்து இந்தியா அதிர்ச்சி தோல்வி…!!!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே 5 தொடர்கள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்று வந்தது. இந்த தொடரை தற்போது ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. சிட்னி நகரில் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்த நிலையில் முதல் இன்னிங்ஸில்…

Read more

ஆஸி. வீரர்களை மிரட்டுறாங்க…. இந்திய அணிக்கு ஐசிசி உடனே தண்டனை வழங்கணும்… பயிற்சியாளர் மெக்டொனால்டு..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்றது. இதன் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவரை பும்ரா வீசினார். இந்தப் பந்தை வீசுவதற்கு…

Read more

எங்களை சீண்டி பாக்காதீங்க…! அப்புறம் சும்மா விடமாட்டோம்… பொறுமைக்கும் ஒரு அளவு தான்… ஆஸி. வீரர்களை எச்சரித்த ரோகித் சர்மா..!!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்றது. இதன் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவரை பும்ரா வீசினார். இந்தப் பந்தை வீசுவதற்கு…

Read more

மக்களே..! தமிழகத்தில் மீண்டும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் இன்றும் மற்றும் நாளை கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு…

Read more

தமிழகத்தில் மீண்டும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இயல்பை விட அதிக அளவில் மழை பொழிவு பதிவானதாக ‌ வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவுகிறது. குறிப்பாக…

Read more

அதிகரிக்கும் பிரபலங்கள் விவாகரத்து… மனைவியை பிரிகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல்…!!!!

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல். இவர் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவரை பஞ்சாப் அணியின் நிர்வாகம் சமீபத்தில் 18 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இவருக்கு திருமணம் ஆகி தனஸ்ரீ என்ற…

Read more

BREAKING: சிறுமி இறந்ததற்கான காரணம் என்ன….? பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எல்கேஜி படித்த 4 வயது ரியா லட்சுமி என்ற சிறுமி செப்டிக் டேங்க் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனைக்கு…

Read more

தேதி குறிச்சி வச்சிக்கோங்க….! வெளுத்து வாங்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில் வறண்ட…

Read more

13 வயது சிறுமியை மாறி மாறி…. டீ மாஸ்டர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் குமார்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலம்பட்டி பகுதியில் இருக்கும் டீ கடையில் மாஸ்டராக பணிபுரிகிறார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்…

Read more

“தலையில் அம்மி கல்லை போட்டுட்டேன்; அம்மா கிட்ட போகணும்”…. தாயை கொன்ற பிறகு கதறி அழுத சிறுவன்…. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே இருக்கும் கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் 17 வயதுடைய மூத்த மகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நேற்று அந்த சிறுவனின் தந்தை வேலைக்கு சென்று விட்டார்.…

Read more

பெரும் பரபரப்பு….! பிரபல கோவிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்…. பொலீஸ் அதிரடி ஆக்ஷன்….!!

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இன்று காலை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் கோவில் நுழைவாயில் பகுதிக்கு வந்து திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை…

Read more

“யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்…” சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது லியா லட்சுமி என்ற சிறுமி  செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில்…

Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து…. உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பைநாயக்கன் பட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில்…

Read more

இதெல்லாம் நியாயமா…? அஸ்வினை இந்திய அணி அப்படி சொன்னது தப்பு… கும்ப்ளே ஆதங்கம்..!!

இந்திய கிரிக்கெட்டில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் அஸ்வின். இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினார். டெஸ்டில் கும்பிளேவுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட் எடுத்தவர் இவர் தான். அத்துடன் இவர் 6 சதம், 14 அரை சாதத்துடன் 3503 ரண்களும்…

Read more

என்னது..! ரிஷப் பண்ட் ஒரு முட்டாளா…? கடுமையாக விமர்சித்த கவாஸ்கர்… அவரே சொன்ன காரணம்..!!!

இந்திய அணி ஆஸ்திரேலியாலில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 4 போட்டியில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து 5வது போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த போட்டியில்…

Read more

ஒரு பேனாவும், மைக்கும் இருந்தால்… என்ன வேணாலும் பேசுவீங்களா…? எப்ப விளையாடனும் ,எப்ப ஓய்வு பெறனும்னு எனக்கு தெரியும்… ரோஹித் சர்மா காட்டம்..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பார்டர் கவாஸ்கர் போட்டி தொடங்கிய நிலையில் இன்று கடைசி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகியா  நிலையில் புதிய கேப்டனாக பும்ரா‌ செயல்படுகிறார். ஆனால் தற்போது மருத்துவமனைக்கு செல்வதற்காக…

Read more

குட் நியூஸ்..! 3 நாட்களுக்குப் பிறகு குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.360 சரிவு..!

சென்னையில் கடந்த 3 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 வரையில் குறைந்து ஒரு சவரன் 57,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு…

Read more

Breaking: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு… ரோகித் சர்மா பரபரப்பு விளக்கம்…!!!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே 5 தொடர்கள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் இந்தியா ஆரம்பம் முதலில் சொதப்பிய நிலையில் நேற்று ஆல் அவுட் ஆனது. கேப்டன் ரோஹித் சர்மா இந்த தொடரில் சரியான முறையில்…

Read more

குளிக்கும் போது நெருங்கி வந்த சிறுவன்…. அலறி துடித்த 14 வயது சிறுமி…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் அதிரடி….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் லிங்கேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுவருடன் வெளியே சென்றுள்ளார். அதை கிராமத்தில் வசிக்கும் 14 வயது சிறுமி வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். இந்த நிலையில் லிங்கேஸ்வரனும் சிறுவனும் சிறுமியை நோட்டமிட்டனர். பின்னர்…

Read more

உடல் முழுக்க ரத்தம் சொட்ட… சிகிச்சைக்காக வந்த நபர் விடுதியில்… போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி ராஜீவ் காந்தி நகரில் சேகர்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். இதனால் நாகப்பட்டினத்திற்கு வந்து வேளாங்கண்ணியில் இருக்கும் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஒரு வார காலமாக…

Read more

“சொன்னதை செய்; இல்லன்னா உயிரோடு எரிச்சிடுவோம்…” இளம் பெண் மீது பெட்ரோல் ஊற்றி மிரட்டிய வாலிபர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள யானை கவுனி வால்டர் சாலையில் 18 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் பாரிமுனை பகுதியில் இருக்கும் தனியார் பழக்கடையில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து இளம்பெண் வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.…

Read more

“ஏய்.. நான் போலீஸ்; நீ தரையில உட்காரு..” ரயிலில் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக சென்னை நோக்கி பயணிகள் விரைவு ரயில் சென்றது. அதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் கருணாநிதி என்பவர் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் தலைமை காவலராக வேலை பார்க்கும் பழனிவேல் என்பவர் குடிபோதையில் மாற்றுத்திறனாளிகள்…

Read more

சாம்பியன்ஸ் டிராபி 2025: ரோஹித் சர்மா விலகல்…? இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமனம்… யார் தெரியுமா..?

9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைப்பெற உள்ளது. இந்த போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. இந்நிலையில்…

Read more

அப்போ சண்டை இல்லையா…? விராட் கோலியின் புகைப்படத்தை பார்த்து கான்ஸ்டாஸ் செய்த விஷயம்… வியப்பில் ரசிகர்கள்..!!

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணிக்கு பும்ரா தலைமை தாங்கினார். இதில் இந்தியா அணி டாஸ் வென்றது. இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் ஆல்…

Read more

“என்னை LOVE பண்ண மாட்டியா”…? இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூக்கடை பகுதியில் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பகுதியில் ‌ 20 வயதான அர்ஜுன் என்பவர் வசித்து வரும் நிலையில் அவர் அந்த இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால்…

Read more

தொப்பை என நினைத்த பெண்… ஸ்கேன் எடுத்து பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்…. 5 வருட பிரச்சனைக்கு கிடைத்த தீர்வு….!!

நாகப்பட்டினத்தில் வசிக்கும் ஒரு பெண் அதிக தொப்பை இருந்ததால் வாக்கிங் சென்று தொப்பையை குறைக்க முயன்றார். ஆனால் 5 வருடங்களாக தொப்பை குறையாமல் அப்படியே இருந்தது. இதனால் அந்த பெண் வெளிபாளையம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு…

Read more

ஐயோ இப்படியா ஆகணும்…! பக்கத்து வீட்டு பெண்ணை காப்பாற்றி உயிரை விட்ட வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தம பாளையத்தில் முருகேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்ப தகராறு காரணமாக அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து விட்டார். இதனை பார்த்ததும் பக்கத்து வீட்டுக்காரரான பரத் என்பவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் சிறிதும் யோசிக்காமல்…

Read more

“ஐயோ எங்கள விட்டு போயிட்டீங்களே…” மகன்களின் உடலை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி நேரு நகரில் ஷங்கர்-ப்ரியா தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களது மகன் சந்துரு(18) தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு சந்துரு தனது நண்பரான நரேஷ்(29) என்பவருடன் மது குடித்துவிட்டு அங்கும் இங்கும்…

Read more

டேபிளுக்கு அடியில் சென்ற தட்டு… ஹோட்டல் ஊழியர்களை பதற வைத்த ஜோடி…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரபல ஹோட்டலுக்கு ஒரு இளம் பெண்ணும் வாலிபரும் சாப்பிடுவதற்காக சென்றனர். அவர்கள் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டனர். திடீரென ஊழியர்களை அழைத்து பிரியாணியில் பூச்சி இருந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடந்த சம்பவத்தை எல்லாம் அவர்கள் செல்போனில் வீடியோ…

Read more

“கள்ளக்காதலன் கூட சேர்த்து வையுங்க…” போலீஸ் ஸ்டேஷனில் அட்டூழியம் செய்த டான்சர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு நள்ளிரவு ஒரு மணிக்கு 35 வயதுடைய பெண் வந்தார். அந்த பெண் போதையில் எனது ஆண் நண்பர் என்னுடன் நெருங்கி பழகினார். இப்போது என்னை கல்யாணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

போடு செம….! தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த நிலையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் விடுமுறையும் சேர்த்து வருவதால் தொடர்ந்து 6 …

Read more

“என் மகனை காணலையே…” கூடவே இருந்து குழி பறித்த நண்பன்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அதிர வைக்கும் பின்னணி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேமங்கலம் கிராமத்தில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்தார். இவரது நெருங்கிய நண்பர் தமிழரசன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துக்குமார் மீண்டும்…

Read more

“தாத்தா… என்னை விடுங்க..” விளையாடி கொண்டிருந்த 9 சிறுமியை சீண்டிய முதியவர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்….போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் நேரு நகரில் சிதம்பரம்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிதம்பரம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

Breaking: தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்ந்து ஒரு சவரன் 58, 080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்…

Read more

தமிழகத்தில் குளுகுளு கிளைமேட்… மழையுடன் உறைபனி… எங்கெல்லாம் தெரியுமா…? ஜில் அப்டேட்..!!

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு நீலகிரி மற்றும் கொடைக்கானல்…

Read more

நெருங்கும் டெட்லைன்….! ரேஷன் கார்டு முடங்கும் அபாயம்…. மக்களே உடனே இந்த வேலையை முடிங்க….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை மலிவு விலையில் பெற்று பயன் பெறுகிறார்கள். அதன் பிறகு மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் என்பது…

Read more

மக்களே உஷார்…!! AI- யிடம் சொல்லக்கூடாத விஷயங்கள்… முழு விவரம் இதோ…!!

AI சார்ட் போர்டுகளில் தற்போது நண்பர்களை போல அனைவரும் தங்களது நேரத்தை செலவிடுகின்றனர். செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் AI டெக்னாலஜியிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. அது நமக்கு ஆபத்தானவை. அவை என்னவென்று பின்வருமாறு…

Read more

போடு செம…! தமிழகத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு.. குவியும் வாழ்த்துக்கள்..!!

பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற துளசிமணி முருகேசன், வெண்கல பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு 2024 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள்…

Read more

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார் ரோஹித் சர்மா… புதிய கேப்டனாக பும்ரா‌ நியமனம்…!!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 தொடர்கள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் தொடரில் பும்ரா‌ கேப்டனாக செயல்பட்ட நிலையில் அதற்கு அடுத்த தொடரில் ரோஹித் சர்மா இணைந்தார். ஆனால் இந்த போட்டியில்…

Read more

உலக சாம்பியன் குகேஷ் உள்பட 4 வீரர்களுக்கு “கேல் ரத்னா” விருது அறிவிப்பு….! குவியும் பாராட்டுகள்….!

செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன் ப்ரீத் சிங், பாரா அத்லெட் பிரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி குடியரசுத் தலைவர் இந்த விருதுகளை வழங்க…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 8-ஆம் தேதி வரை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகாலை பனிமூட்டம் காணப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள…

Read more

Other Story