“குளத்தில் குளிக்க சென்ற பெரியப்பா மகன்”… சொத்துக்காக சித்தப்பா மகன்கள் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹடம்டா கிராமத்தில் பாண்டு முண்டா மற்றும் அச்சு முண்டா என்ற சகோதரர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய தந்தையின் சகோதரரின் அதாவது பெரியப்பாவின் மகன் கங்கு முண்டா. இவருக்கு 35 வயது ஆகிறது. இவர்களுக்குள் சொத்து தகராறு நீண்ட…

Read more

ஒருவேளை அதுவும் EXAM எழுத வந்திருக்கும் போல…! “பெண்ணின் ஹால் டிக்கெட்டை எடுத்துச் சென்ற பருந்து”.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் ஒரு அரசு பள்ளி அமைந்துள்ளது. இங்கு நேற்று அரசு ஊழியர் துறை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக காலை 7 மணி அளவில் ஒரு பெண் தேர்வு வரைக்கும் வெளியே உட்கார்ந்து படித்துக்…

Read more

“வேறு ஜாதி வாலிபரை திருமணம் செய்ததால் ஆத்திரம்”… பாத்ரூமில் வீசிய துர்நாற்றம்… பெற்ற மகளையே… தந்தை செஞ்ச கொடூரம்… பகீர்…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள சமாஸ்திபூர் பகுதியில் முகேஷ்ங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாக்ஷி என்ற 25 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி கல்லூரியில் படித்து வரும் நிலையில் அவர் வீட்டின் அருகே உள்ள ஒரு வாலிபரும் அதே கல்லூரியில்…

Read more

“எவ்வளவு துணிச்சல்”..? பட்ட பகலில் பெண் போலீஸ் அதிகாரியின் இடுப்பை கிள்ளிய நபர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

ஒரு ஆர்ப்பாட்டத்தின்போது போலீசாரால் கைது செய்யப்படும் நேரத்தில், பெண் போலீஸ் அதிகாரி ஒருவரின் இடுப்பைப் பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆண் மீது தற்போது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புளூ சட்டையணிந்த அந்த நபர், பின்புறமாக நின்று அவமதிக்கும் வகையில்…

Read more

“ராட்சத பலுன் கயிறு அறுந்து விழுந்து 100 அடி உயரத்திலிருந்து விழுந்த நபர்”… துடிதுடித்து பலி… பதற வைக்கும் வீடியோ.‌‌!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரான் மாவட்டத்தின் 35-வது ஆண்டு நிறுவன விழாவை முன்னிட்டு பலூன் திருவிழா நடைபெற்றது. இந்த விழா மொத்தம் மூன்று நாட்கள் நடைபெற்ற நிலையில் நேற்று நிறைவு விழாவின்போது பலூன் திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் அந்த பலூனை இயக்கும்…

Read more

டாக்ஸி டிரைவர் சுத்தியலால் அடித்து கொலை… 19 வயது பெண் அவரது காதலர் கைது… பரபரப்பு பின்னணி..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் நவிமும்பை உல்வே பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் பாண்டே (44). இவர் அப்பகுதியில் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாததால் தனியே வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் ரியா சர்கன்யா…

Read more

“ஓடும் ரயிலில் ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா? “… இளம் பெண்ணுடன் சேர்ந்து… அப்படி ஒரு டான்ஸ்… வைரலான வீடியோ… பாய்ந்தது ஆக்சன்.‌!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் காவல் அதிகாரி ஒருவர் உள்ளூர் ரயிலில் பெண்ணுடன் சேர்ந்து செய்த செயல் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. அதாவது இரண்டாம் வகுப்பு பெண்கள் ரயில் பெட்டியில் பயணித்த பெண் ஒருவர் நடனமாடி ரீல்ஸ் எடுத்துக்…

Read more

“விவசாய குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றிய கிரிக்கெட் போட்டி”… ரூ.1 கோடி பரிசு வென்ற வாலிபர்… மொத்த கிராமமும் மகிழ்ச்சி…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஷ்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜகன்நாத் சிங் சித்தார்த். இவர் ட்ரீம் 11 ஃபேண்டஸி கிரிக்கெட் போட்டியில் முதலிடத்தைப் பெற்று ரூபாய் 1 கோடி பரிசுத்தொகையை வென்றுள்ளார். கடந்த மார்ச் 23ஆம் தேதி ட்ரீம் 11 இல் நடந்த…

Read more

“16 வயது சிறுமியின் வாயில் கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றி”… காதலனும் நண்பர்களும் மாறி மாறி… பதற வைக்கும் கொடூரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாபி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில்…

Read more

“நான் விரித்த போர்வையில் நீ உட்காரக்கூடாது”… ஒரு சின்ன பிரச்சனைக்காக குடுமிபிடி சண்டை போட்ட பெண்கள்… வைரலாகும் வீடியோ..!!

பீகார் மாநிலம் தர்பங்காவில் ராம்நவமி விழாவின் போது நிகழ்ந்த ஒரு சம்பவம், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராமநவமி ஊர்வலத்தை காண அருகிலுள்ள ஒரு மாடியில் கூடியிருந்த பெண்கள் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் அவர்கள் ஒருவரையொருவர் தலைமுடியை…

Read more

“பல் ஆப்‌ரேஷன்”…. வாயை திறக்க வைத்து நாக்கு தொண்டையை கிழித்த டாக்டர்… பேச முடியாமல் தவித்த பெண்… ரூ.1500 கொடுத்து குற்றத்தை மறைக்க முயன்ற அதிர்ச்சி..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டம் ஷாலிமார் கார்டன் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் ஷில்பி பாண்டே என்ற பெண் பல் அகற்று சிகிச்சைக்காக ஒரு பல் மருத்துவரிடம் சென்றுள்ளார். அந்த சிகிச்சையின் போது அவருக்கு 3…

Read more

அதிவேகமாக வந்த பைக்… நொடி பொழுதில் வியாபாரி மீது மோதி… உயிருக்கு போராடுபவரை பார்த்து கதறும் குடும்பம்… வீடியோ வைரல்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாபுஜி கா புர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபேஷ்(34). இவர் அப்பகுதியில் பைக் ஏஜென்சி அருகே ஒரு தள்ளு வண்டியில் வாழைப்பழங்கள்,வெள்ளரி, சோளம் ஆகியவற்றை வியாபாரம் செய்பவர். இவர் வழக்கம் போல தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது…

Read more

“தாலி கட்டிய கணவனை அடித்து தன்னுடைய மலத்தை சாப்பிட வைத்த மனைவி”… வீடியோ எடுத்து ரசித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது மனைவி தன்னை சித்திரவதை செய்வதாக வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலத்தில் அரவிந்த்-நந்தினி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் நந்தினிக்கு வேறொருவருடன்…

Read more

“கடையில் நின்ற போது காதலியின் இருப்பில் கை வைத்த வாலிபர்”…. கோபத்தில் கன்னத்தில் பளார் விட்ட காதலன்… வாயடைத்துப்போன நண்பர்கள்..‌ வைரல் வீடியோ..!!

இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சில்லறை விற்பனை கடையில் நின்று கொண்டிருந்த ஜோடியிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்தினால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

“வலி தாங்க முடியல…” 9-ஆம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை…. ஷாக்கான பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோனு குமார்(22). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சோனு குமாருக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள்…

Read more

“அங்கே என்ன தெரிகிறது….” தேர்வு நேரத்தில் ஹால் டிக்கெட்டை தூக்கி சென்ற கழுகு…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

கேரள மாநிலம் காசர்கோடு அருகே அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாநில பொது சேவை ஆணையம் நடத்தும் துறை ரீதியான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தேர்வுக்கு வந்த மாணவர் ஒருவர்…

Read more

“வீட்டுக்கு வந்துரு மா…” கெஞ்சி கேட்ட தந்தை…. நம்பி வந்த மகளை கொன்று பாத்ரூமில் அடைத்து…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் சிங். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் 25 வயதுடைய தனது மகளை கொலை செய்து வீட்டு பாத்ரூமில் பூட்டி மறைத்து வைத்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின்…

Read more

“அரசு பள்ளி ஆசிரியருடன் நிச்சயதார்த்தம்”… 2 வருஷ காதலுக்காக காதலனையே கரம்பிடித்த இளம்பெண்… இவங்கதான் True Lovers… வைரலாகும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் துவாரகா கிராமத்தில் ரேனு என்ற இளம் பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் போட்டி தேர்வுகளுக்காக தயாராகி வந்தார். இவர் போட்டி தேர்வுக்காக பயிற்சி வகுப்புக்கு சென்ற போது அரவிந்த் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர்…

Read more

“இதை தலையில் அணிந்த பின் இனி அந்த கெட்ட எண்ணமே வரக்கூடாது”… வெளிநாட்டு யூடியூபருக்கு இந்தியாவில் நடந்த சம்பவம்.. நெகிழ்ச்சி வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த யூடியூபர் தலையில் அணியும் தர்பான் வாங்க கடைக்கு சென்றபோது கடைக்காரர் கூறிய வார்த்தைகளும், யூடியூபர் தர்பான் அணிந்ததும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த யூடியூபர் லூக் என்பவர் பஞ்சாப் மாநிலத்திற்கு சுற்று…

Read more

“ஐயோ… இப்படி பண்ணிட்டாங்களே…” 2 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை…. நடந்தது என்ன….? பகீர் பின்னணி….!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடன் தொந்தரவால் ஒரு தம்பதியினர் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உப்புத்தரை பகுதியைச் சேர்ந்தவர் சஜ்ஜித் மோகணன். இவரது மனைவி ரேஷ்மா. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள்…

Read more

“1000 ரூபாய்க்காக சொந்த நண்பனையே ஐஸ்கட்டி கருவியால்”… உடல் முழுதும் இரத்தத்துடன்… பெற்றோரின் மடியில் உயிரிழந்த சோகம்… பரபரப்பு சம்பவம்.!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காபூர் மாவட்டத்தில் பில்குவா பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் அஜய் நிமேஷ் மற்றும் டிங்கூ. இருவருமே அப்பகுதியில் ஈரிக்ஷா ஓட்டுநர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ நாளன்று அஜய் தனது நண்பர் டிங்கூ உடன் ஈரிக்ஷாவில்…

Read more

பெரும் சோகம்….! முன்னாள் கிரிக்கெட் வீரர் ராஜகோபால் காலமானார்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

ஆந்திரா முன்னாள் ரஞ்சி அணியின் கேப்டன் வெலுகோட்டி ராஜகோபால் யச்சந்திரா காலமானார். இவருக்கு 94 வயது ஆகிறது. கோபால் கடந்த 1956-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். ஆல் ரவுண்டரான கச்சேந்திரா பேட்டிங் மற்றும் லெக் ஸ்பின்…

Read more

“லிப்ஸ்டிகால் கண்ணாடியில் எழுதிவிட்டு தற்கொலை செய்த சட்டக்கல்லூரி மாணவி”… காதல் தோல்விதான் காரணமா…? பரபரப்பு சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியில் 23 வயது சட்டக் கல்லூரி மாணவியின் தற்கொலை விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, சட்டக் கல்லூரி மாணவி டேனிஷ் ஆரா. இவர் பல் மருத்துவ சிகிச்சைக்காக…

Read more

அம்மா..!! நான் நிரந்தரமாக தூங்கப்போகிறேன்… காதல் திருமணம் செஞ்சும் நிம்மதி இல்ல… “மனைவியின் டார்ச்சரால் உயிரை விட்ட கணவன்”… பரபரப்பு சம்பவம்…!!

உத்தரப் பிரதேசம் பரேலியில், “அம்மா, நான் நிரந்தரமாக தூங்கப் போறேன்” என தனது தாயிடம் கூறிய 28 வயதான ராஜ் ஆர்யா, காவல் நிலையத்தில் ஒரு இரவு கழித்த பிறகு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதாவது ராஜ் மற்றும்…

Read more

“காதல் திருமணம் செய்த மகள்”… வேதனையில் உயிரை விட்ட தந்தை… கோபத்தில் காதலனின் தந்தையை தெருவில் இழுத்துப் போட்டு… பதற வைக்கும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி ரோடு காவல் நிலைய எல்லைக்குள் ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது மகள் காதலனை திருமணம் செய்துக் கொண்டதால் மனவேதனையில் ஒரு தந்தை தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரைமாய்த்துக் கொண்டார். இதனால் கோபமடைந்த அந்தத் தந்தையின்…

Read more

“1500 திருமணங்கள்….” சிறுமிகளை விலைக்கு வாங்கி விற்பனை செய்த பெண்…. பகீர் பின்னணி….

ராஜஸ்தான் மாநிலம் சுஜன்புரா கிராமத்தில் காயத்ரி சர்வ சமாஜ் அறக்கட்டளை அமைந்துள்ளது. இவர்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். பின்னர் இளம்பெண்களை கடத்தி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். சமீபத்தில் அறக்கட்டளை அலுவலகத்தில்…

Read more

“I LOVE YOU”…. ரத்தத்தில் எழுதி விட்டு 2 குழந்தைகளையும் கொன்ற தந்தை… காதல் மனைவியின் பிரிவால் அவரும்… வேதனையான சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் உதய் என்ற 35 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஹேமா (32) என்ற பெண்ணை காதலித்து கடந்து சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 4 வயதில் சிந்து…

Read more

வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..! ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு… கனரா வங்கி அதிரடி அறிவிப்பு…!!

நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி, ரூ.3 கோடிக்குக் குறைவான நிலையான வைப்பு தொகைகளுக்கான (Fixed Deposit) வட்டி விகிதங்களை 20 அடிப்படை புள்ளிகள் (basis points) வரை குறைத்துள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, புதிய விகிதங்கள் ஏப்ரல்…

Read more

“தலையில் கொட்டு”… ஜன்னலில் தொங்கிய திருடனுக்கு உயிர் பயத்தை காட்டிய பயணி… இனி திருடனும்னு நினைப்பு கூட வரக்கூடாது.. வீடியோ வைரல்..!!

பீகார் மாநிலம் பகல்பூர் பகுதியில் அதிர்ச்சிக்காரமான  சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஓர் திருடன் ஓடும் ரயிலில் பயணம் செய்த பயணியிடம் இருந்து ஜன்னல் வழியாக  செல்போன் பறிக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் யோசனை தப்பி, அந்த பயணி விழிப்புடன் திருடனை உடனே…

Read more

“விலை உயர்ந்த பரிசுக்காக காதலனை கழட்டி விட்ட காதலி”… ஆன்லைனில் 300-க்கும் மேற்பட்ட டெலிவரி… வித்தியாசமான முறையில் பழி வாங்கிய வாலிபர்…!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காதலிக்கு விலை உயர்ந்த பரிசுகளை வாங்கி தர மறுத்ததால் காதலனை பிரேக் அப் செய்த காதலிக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதி உள்ளது. இப்பகுதியில்…

Read more

“குழந்தை பெத்துக்க மைத்துனருடன் உடலுறவு வச்சுக்கோ”… உன் கணவனால் முடியாது… மாயாவதியின் உறவுக்கார பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… பரபரப்பு புகார்..!!

பஹுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் உறவுக்கார பெண்  அளித்த புகாரின் பேரில் ஹாபூர் நகராட்சி தலைவர் புஷ்பா தேவி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த ஆறு பேருக்கு எதிராக குடும்ப வன்முறை, வரதட்சணை தொல்லை மற்றும் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள்…

Read more

அக்கா..! “நான் பார்த்துட்டேன்”… அதை சாப்பிடாதீங்க… பெண்ணிடம் அன்போடு வேண்டுகோள் விடுத்த மத்திய மந்திரி… செம சம்பவம்..!!

மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேச மாநிலம் சிவ்பூரியில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டார். இவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது கீழே இருந்த ஒரு பெண் புகையிலை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பெண் குட்கா போன்ற…

Read more

“+2 பொதுத்தேர்வில் FAIL ஆனதால்”… அவமானத்தில் ஒரே மகளை கொடூரமாக கொலை செய்த தாய்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் பத்மினி ராணி என்ற 59 வயது பெண் வசித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு இவருடைய கணவர் மகேஸ்வர் ராவ் இறந்துவிட்டார். இதனால் தன்னுடைய ஒரே மகளுடன் அவர் தனியாக வாழ்ந்து வந்தார்.…

Read more

“திருமணமாகியும் காதலை மறக்கல”… அடிக்கடி தனிமையில் சந்தித்த ஜோடி… மாமரத்தில் துப்பட்டாவால்… பதற வைக்கும் பகீர் சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் காதல் ஜோடிகள் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சூரஜ் (21) என்பவரும் நிஷா (18) என்பவரும் காதலித்து வந்துள்ளார்கள். இவர்கள் விஷயம் வீட்டிற்கு தெரியவே மதம் மற்றும்…

Read more

“ஏழை வியாபாரியின் வண்டியில் மோதிவிட்டு தகராறு செய்த கார் ஓட்டுநர்”… பளார் என கன்னத்தில் அறை… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

உத்திர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் கார் ஓட்டுநருக்கும், காய்கறி விற்பனையாளருக்கும் இடையே சாலையில் நடந்த தகராறு இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பல் மாவட்டம் சந்தௌசி பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் சென்ற…

Read more

இவர் தான் ரியல் ஹீரோ..! கண்ணிமைக்கும் நொடியில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்… வீடியோ வைரல்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா (DDU) ரயில்நிலையத்தில் கடந்த வாரம் புறப்படும் 12487 ஜோக்பனி-ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் ரயில் ரயிலில் 40 வயதுடைய நிர்மலா தேவி என்ற பெண் ரயிலில் ஏற முயன்ற போது ரயிலுக்கும்…

Read more

“அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மும்பை பயங்கரவாத தீவிரவாதி”… டெல்லி திகார் ஜெயிலில் அடைப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம்  மும்பையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் தஹாவூர் ராணா என்பவர் மூளையாக செயல்பட்டார். இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவால் கைது செய்யப்பட்டவர் ஆவார். இந்நிலையில் பயங்கர தீவிரவாதியான…

Read more

இப்படியும் பெண்கள் இருப்பாங்களா..? ஜாலியாக ரயிலில் சென்ற பெண்.. டிக்கெட்டை காட்ட சொன்ன டிக்கெட் பரிசோதகர்… கடைசியில்… அதிர்ச்சி வீடியோ..!!

பெண் ஒருவர் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்கெட் பரிசோதகர் அவரிடம் டிக்கெட் காண்பிக்குமாறு கேட்டபோது அந்த பெண் உடனடியாக கோபத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் டிக்கெட் பரிசோதகர் அந்த பெண்ணிடம் டிக்கெட்…

Read more

நானே தினக்கூலி… எனக்கு ரூ.324 கோடிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கு… அதிர்ச்சியில் உறைந்த கூலித்தொழிலாளி… நடந்தது என்ன…??

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு கூலி தொழிலாளிக்கு 314 கோடி ரூபாய் வருமான வரி நோட்டீஸ் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 ரூபாய் சம்பளம் வாங்கி வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வருகிறார்.…

Read more

பெண் காவலரின் உடலை துண்டு துண்டாக வெட்டி…. ‘U’ எழுத்தால் சிக்கிய கள்ளக்காதலன்…. பகீர் பின்னணி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்வினி பித்ரே, 2005ஆம் ஆண்டு ராஜு கோரே என்பவரை திருமணம் செய்தார். அஷ்வினி பித்ரே காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றினார். புனே மற்றும் சாங்லி பகுதிகளில் பணியாற்றிய அவர், கலம்போலி காவல் நிலையத்தில் பணியாற்றும் போதே…

Read more

“நான் FAIL ஆனதுக்கு காரணமே நீங்கதான்…” பொய் சொன்ன மகளை கொலை செய்த தாய்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பெங்களூரில் கடந்தாண்டு ஆத்திரத்தில் ஒரே மகளை கொலை செய்த தாய் பத்மினி ராணி என்பவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. கணவரை இழந்த பத்மினி ராணி மகளை பாசமாக வளர்த்துள்ளார். அவரது மகள் பொது தேர்வில் 95 சதவீதம்…

Read more

“இத சொன்னது ஒரு குத்தமா”..? கோபத்தில் பெட்ரோல் பங்க் மேனேஜரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சிகந்தரபாத் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இங்கு இருவர் பெட்ரோல் போடுவதற்காக சென்ற நிலையில் அவர்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் வேண்டும் என்று கேட்டனர். அதாவது அவர்கள் முதலில் பைக்கில் பெட்ரோல் போட சென்ற நிலையில்…

Read more

“ஒரு மனிதனுக்கு இவ்வளவு கோபமா”..? வாயில்லா ஜீவனை இரும்பு கம்பியால்… அதுவும் ராணுவ முகாமில் வைத்து… பகீர் வீடியோ..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் ராணுவ முகாமில் ஏற்பட்ட சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் விலங்கு ஆர்வலர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பைது ராஜு  என்ற  16ஆவது…

Read more

ஆர்டர் செய்த உணவில் கிடந்த கரப்பான் பூச்சி… அதிரடியாக நுழைந்த உணவு பாதுகாப்புத்துறை… பரபரப்பு சம்பவம்..!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரீவா மாவட்டத்தில் ஒரு ஹோட்டலில் நடந்த  சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அதாவது நகரத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே ஸ்வாத் ஃபேமிலி ரெஸ்டாரன்ட் என்ற உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஹோட்டலில்…

Read more

“படித்த பெண்ணுக்கு இது கூட தெரியாதா”…? இது நீங்க தேடி சென்ற பிரச்சனை.. கற்பழிப்பு வழக்கில் வாலிபருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு…!!!

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தற்போது ஒரு பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அதில் நீதிபதியின் தீர்ப்பு பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நொய்டாவில் உள்ள ஒரு பிரபலமான பல்கலைக்கழகத்தில் படிக்கும் கல்லூரி…

Read more

சும்மா பக்கத்துல போய் பார்ப்போம்… சிங்கத்தின் அருகே சென்று அமர்ந்த நபர்”… ஓடி வந்து முகத்தில்… பதற வைக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அச்சத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் வெளியான வீடியோ ஒன்று இணையத்தை அலற வைத்துள்ளது. அதாவது சிங்கம் ஒன்று ஒரு பாதுகாப்பான பகுதியில் அடைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதிக்குள் சென்ற…

Read more

“மனிதப் பற்களை பயங்கர ஆயுதம் என்று கூற முடியாது”… அண்ணியை நாத்தனார் கடித்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் அவருடைய கணவரின் சகோதரிக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த பெண்ணை நாத்தனார் கையில் கடித்து வைத்து விட்டார். அதாவது இருவருக்குள்ளும் திடீரென தகராறு முற்றிய நிலையில் கோபத்தில்…

Read more

“ATM மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு காரில் தப்பிய கும்பல்”… கதவில் தொங்கியபடியே துரத்திய போலீஸ்… சினிமா பாணியில் நடந்த சேசிங்… வீடியோ வைரல்..!!

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில்  நரேந்திரர்  என்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி அவரிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் பணமும், ஏடிஎம் கார்டையும் பறித்து சென்றுள்ளார்கள். அதுமட்டுமின்றி குற்றவாளிகள்…

Read more

காதலே காதலே..! மனைவிக்கு வந்த காதல் ஆசை… கணவன் எடுத்த திடீர் முடிவு… ஊரே மூக்கில் விரல் வைத்த சம்பவம்..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பப்பு. இவர் தன்னுடைய மனைவியின் காதலனை தன்னுடைய மனைவிக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பாபுவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருடைய மனைவி அதே ஊரை சேர்ந்த தன்னைவிட மிகவும்…

Read more

“லவ் ஜிகாத் தெரியும்”… அது என்ன சர்பத் ஜிகாத்… பாபா ராம்தேவ் வெளியிட்ட புதிய விளம்பர வீடியோ..‌ வெடித்தது சர்ச்சை..!!

பதஞ்சலி நிறுவனர் ராம்தேவ் “ஷர்பத் ஜிஹாத்” புதிய வார்த்தையை பயன்படுத்தியதால் பொது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகிய ஒரு வீடியோவில் சில நிறுவனங்கள் விற்கும் சர்பத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் மசூதிகள் மற்றும் மதரஸாக்கள் கட்டப்படுவதாகவும் அதே நேரத்தில் பதஞ்சலியின்…

Read more

Other Story