பிரதமர் மோடி, பாடகி ஸ்ரேயா கோஷல் பெயரில் அரங்கேறும் புதுவகை மோசடி… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

பிரபலங்களின் புகைப்படங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் போலி முதலீட்டு மோசடிகள் நடைபெற்று வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, பாடகி ஸ்ரேயா கோஷல், எழுத்தாளர் சுதா மூர்த்தி, ஆன்மிகவாதி சத்குரு உள்ளிட்ட பிரபலர்களின் புகைப்படங்கள் மற்றும்…

Read more

குறைவான உணவு வழங்கிய ரயில்வே ஊழியர்கள்… கடுங்கோவத்தில் எதிர்த்த பயணி… இறுதியில்… அதிர்ச்சி வீடியோ…!!

மத்திய ரெயில்வேயில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஹவுரா–மும்பை கிதாஞ்ஜலி எக்ஸ்பிரஸில் ஏப்ரல் 6ஆம் தேதி பயணித்த சமூக சேவகர் சத்யஜித் புர்மன், ரயில்வே உணவக ஊழியர்கள் குறைவான உணவு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக…

Read more

“என் பெண்ணை தர மாட்டேன்”… தீக்குளித்த தாய்…. காப்பாற்ற முயன்ற தந்தை, மகள் உடல் கருகி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

கேரளா மாநிலம் எருமேலி பகுதியைச் சேர்ந்தவர் சத்யபாலன்(56). இவரது மனைவி ஸ்ரீஜா(48). இந்த தம்பதியினருக்கு அஞ்சலி(27) என்ற மகளும் அகிலேஷ்(24) என்ற மகளும் உள்ளனர். இவர் ஒலி ஒளி நிலையம் நடத்தி வருகிறார். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு…

Read more

3 வயது குழந்தையின் தலையில் “கை போன்ற உறுப்பு….” 7 மணி நேர போராட்டம்…. சாதித்து காட்டிய மருத்துவர்கள்….!!

மத்திய பிரதேசம் மாநிலம் குழந்தை 3 வயது சிறுமி வசித்து வருகிறார். பிறக்கும் போதே குழந்தையின் கழுத்தின் பின்பகுதியில் ஒரு கட்டி இருந்தது. வளர வளர அந்த கட்டி கை போன்று வளர தொடங்கியது. இதனால் அந்த குழந்தையை பெற்றோர் போபால்…

Read more

அடக்கடவுளே…!! “மகளின் காதலால் மொத்த குடும்பமும் உடல் கருகி பலியான சோகம்”… பரபரப்பு சம்பவம்…! ‌

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் எருமேலி என்ற இடத்தில் சத்தியபாலன் (56), ஸ்ரீஜா (50) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 29 வயதில் அஞ்சலி என்றும் மகளும், 22 வயதில் அகிலேஷ் என்ற மகனும் இருந்த நிலையில் இதில் அஞ்சலி வெளிநாட்டில்…

Read more

“தாய் வீட்டுக்குப் போன மனைவி”… 10 நாளாகியும் திரும்பி வராததால்.. கோபத்தில் கணவன் செஞ்ச கொடூரம்… இதுக்கு போய் இப்படியா..? பரபரப்பு சம்பவம்..!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் ராமராஜன் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈஸ்வரி (28) என்ற பெண்ணை இரண்டாம் தரமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் ஏற்கனவே திருமணத்திற்கு…

Read more

தேர்வின் போது பிட் அடிக்க முயன்ற மாணவன்… வேற இடத்தில் அமர வைத்த ஆசிரியர்… ஆத்திரத்தில் சிறுவன் செய்த கொடூரம்… அதிர்ச்சி…!!

பள்ளித் தேர்வின்போது பிட் அடிக்க முயன்ற மாணவனை வேற இடத்தில் அமரச் சொல்லியதற்காக, அந்த மாணவன் ஆசிரியரை இரும்புக்கம்பியால் தாக்கிய அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்ததாகவும், ஆசிரியர் மாணவனை பிட் அடிக்கும் போது பிடித்து வைத்து,…

Read more

“அரசு மருத்துவமனையில் அவலம்”…. சிறுவனை குளுக்கோஸ் ஸ்டாண்டாக மாற்றிய ஊழியர்கள்… வைரலாகும் சர்ச்சை வீடியோ…!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள திகம்கட் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு அவலம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அரசு மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அதாவது ஒரு தந்தை சிறுநீர் பிரச்சனை காரணமாக அரசு மருத்துவமனைக்கு…

Read more

இதுதான் உண்மை காதல்..!! “ஒரே காலேஜில் படித்து ஒரே கல்லூரியில் அரசு வேலை”… சபதம் போட்டு படித்த ஜோடி… பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!!

இன்றைய காலகட்டத்தில் பலர் கல்லூரி வாழ்க்கையின் போது காதலித்து படிப்பை கைவிட்டு பாதியில் திருமணம் செய்து வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டு தவிக்கிறார்கள். ஆனால் ஒரு காதல் ஜோடி அரசு வேலையில் சேர்ந்து பெற்றோர் சம்மதித்த பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற…

Read more

“நடு ரோட்டில் தலித் வாலிபரை இழுத்துப் போட்டு நிர்வாணப்படுத்தி செருப்பால் அடித்த கொடூரம்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

சத்தீஷ்கர் மாவட்டத்திலுள்ள சக்தி மாவட்டத்தில் ராகுல் அஞ்சால் என்ற 26 வயது வாலிபர் வசித்து வருகிறார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இந்த வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். கடந்த 8-ம் தேதி தன்னுடைய…

Read more

“போதைப் பொருள் சாக்லேட் கொடுத்து சிறுமியை கற்பழித்த பிரபல ரவுடி”… பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் புன்னைக்காமுகள் பகுதியில் முகமது ரபீஸ்(20) என்பவர் வசித்து வருகிறார். அந்த வட்டாரத்தில் பிரபல ரவுடியான இவர் திருட்டு மற்றும் போதை பொருள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில்…

Read more

அமானுஷ்ய பூஜையில் நரபலி கொடுக்கப்பட்ட 7 மாத பெண் குழந்தை.. தாயே செய்த கொடூரம்… பதற வைக்கும் பின்னணி..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூரிய பேட்டை எனும் பகுதியில் மேகலப்பதி தண்டா கிராமத்தை சேர்ந்தவர் பனோத்து பாரதி (32). இவருக்கு 7 மாத பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. கடந்த ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு அந்தப் பெண் குழந்தையின்  மூக்கு…

Read more

“எப்படிலாம் யோசிக்கிறாங்க”.. பெண் தோழியை சூட்கேஸில் வைத்து… மாணவன் செஞ்ச காரியம்… இப்படி போய் சிக்கிக்கிட்டாங்களே.. வீடியோ வைரல்..!!

ஹரியானாவில் சோனிபட்டியிலுள்ள ஓ.பி ஜிண்டால் பல்கலைக்கழகத்தில் ஆண்கள் விடுதியில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பல்கலைக்கழக ஆண் விடுதிக்குள் இளைஞர் ஒருவர் ஒரு சூட் கேசில் தனது பெண் தோழியை மறைத்து…

Read more

“காய்கறிகள் திருடியதாக கருதி”… நடு ரோட்டில் இழுத்துப் போட்டு தாய் மகள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய ஆண்கள்… பதற வைக்கும் வீடியோ..!!!

குஜராத்தின் சூரத் நகரில் காய்கறிகள் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் மற்றும் அவரது மகள் நடுத்தெருவில் பயங்கரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நகரின் புகழ்பெற்ற வேளாண் உற்பத்தி சந்தையான APMC மார்க்கெட்டில் கடந்த வியாழக்கிழமை நடந்துள்ளது.…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 13″… பெண் நாய்களை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்… தர்ம அடி கொடுத்து தெருவில் இழுத்து சென்று… அதிர்ச்சி வீடியோ..!!

டெல்லியில் உள்ள கைலாஷ் நகர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்த செய்திகள் தினசரி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் தற்போது வெளியான வீடியோ பெண் விலங்குகளுக்கு கூட பாதுகாப்பு…

Read more

நான் சாகப் போகிறேன்..!! “தண்டவாளத்தில் குதித்த பெண்”… பிரேக் போட்ட ரயில் ஓட்டுநர்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்… வீடியோ வைரல்…!!!

பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு நடுத்தர வயது பெண் தற்கொலை செய்ய முடிவில் ரயிலின் முன் குதித்தார். அப்போது ஓட்டுனரின் எச்சரிக்கையால் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்…

Read more

அடக்கடவுளே..! “பயங்கர வெளிச்சத்துடன் திடீரென வந்த ஒளி”… சுருண்டு விழுந்த மாணவர்கள்… இப்படி கூட மின்னலா..? பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராடாபாத்தில் உள்ள தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழகத்தில் நடந்த அதிர்ச்சிக்கரமான சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி இரவு 8 மணியளவில் பல்கலை வளாகத்தில் கனமழை பெய்துக் கொண்டிருந்த வேளையில், மரத்தின் கீழ் தஞ்சம்…

Read more

“மரங்களின் பாதுகாவலன்”… பத்மஸ்ரீ விருது வென்ற வனஜீவி ராமையா காலமானார்‌‌…. பிரதமர் மோடி இரங்கல்…!!!

பிரதமர் நரேந்திர மோடி வனஜீவி ராமையாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கம்பம் மாவட்டத்தை சேர்ந்த இவர் லட்சக்கணக்கான மரங்களை காக்க தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். இவருக்கு 87 வயது ஆகும் நிலையில் இன்று இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக குடும்பத்தினர்…

Read more

“என் மனைவியை பிரிஞ்சி வாழ முடியாது” சிக்கிய கடிதம்… 2 குழந்தைகளோடு கணவன் எடுத்த பயங்கர முடிவு…!!

கர்நாடக மாநிலம் தாவங்கேரேயில் தனது மனைவியின் திடீர் மரணத்தை சமாளிக்க முடியாமல் மனதளவில் துயரத்தில் இருந்த 32 வயது உடய் என்பவர், தனது இரு குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உதயின் மனைவி இதயநோயால்…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…! “தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரம் மாற்றப்பட்டதா”….? ஐஆர்சிடிசி விளக்கம்..!!!

இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் இந்திய ரயில்வே அனைத்து வகையான முன்பதிவு வகுப்புகளிலும் தட்கல் திட்டம் என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மிகக் குறுகிய காலத்தில் பயணங்களை முன்பதிவு செய்ய பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாளை பயணம் செய்ய வேண்டுமென்றால், ஒரு…

Read more

ஹோட்டல் ரூமில் சாப்ட்வேர் இன்ஜினியர்… குளித்துவிட்டு வெளியே வந்ததும் அலறிய பெண்… பகீர் சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சாப்ட்வேர்  இன்ஜினியர் ஒருவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த உமேஷ் குமார் (வயது 38)  மதுராவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். …

Read more

அடப்பாவமே…! மனைவியை கொன்று வயலில் புதைத்த கணவன்… அதுக்கு சொன்ன காரணம் இருக்கே… அதிர்ந்து போன தந்தை…!!

உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் குடிபோதையில் இருந்த கணவன் தனது மனைவியை கொன்று வயலில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் சுக்தேர்பூர் கிராமத்தில் விஜய்-ரேகா தம்பதியினர் வசித்து வந்தனர்.   கடந்த வியாழக்கிழமை இரவு நேரத்தில் விஜய் தனது மனைவியுடன்…

Read more

“பூங்காவில் தனியாக அமர்ந்திருந்த ஜோடி” ‌‌…. புர்கா போட்டுட்டு இப்படியா ஒரு ஆணுடன் உட்காருவ..? சுற்றி நின்று தாக்கிய சிறுவர்கள்… அதிர்ச்சி வீடியோ..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஒரு பூங்காவின் அருகே ஸ்கூட்டரில் அமர்ந்து கொண்டு ஒரு ஜோடி பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் 5 பேர் கொண்ட ஒரு கும்பல் அந்த ஜோடியிடம் தகாத முறையில் மிரட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read more

“சூட்கேஸில் இருந்து அலறிய பெண்”… திறந்ததும் ஷாக்கான வாட்ச்மேன்… காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் கொண்டுவர மாணவன் போட்ட திட்டம்… வீடியோ வைரல்..!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சோனிபட் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் ஒரு இளம் காதலித்து வருகிறார். இவர் ஒரு ஆண்கள் விடுதியில் தங்கியுள்ள நிலையில் தன்னுடைய காதலியை அந்த விடுதிக்கு ஒரு சூட்கேசில்…

Read more

“அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்ற பெண்”…. விடுதியில் குளிக்கும்போது மேற்கூரை வழியே… செல்போனில் சிக்கிய ஆபாச வீடியோஸ்… பரபரப்பு சம்பவம்..!!

அயோத்தியில் ராமர் கோயில் அருகே உள்ள ஒரு விடுதியில் குளித்துக்கொண்டிருந்த பெண் பக்தரை வீடியோ படம் பிடித்ததாக கூறப்படும் விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது 25 வயதான சௌரப் திவாரி, பஹ்ராயிச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர், ராமர் கோயில் 3ஆம்…

Read more

“25 முறை பிரசவித்து 5 முறை கருத்தடை செய்த பெண்கள்”… அட என்னப்பா சொல்றீங்க… ஆடிப்போன அதிகாரிகள்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!

உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில், தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் செயல்படும் ‘ஜனனி பாதுகாப்பு திட்டத்தில்’ நடைபெற்ற நிதிசார்ந்த ஆடிட்டில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அதாவது ஒரு பெண், 2021 முதல் 2023 வரை 25 முறைகள் பிரசவித்ததாகவும், 5 முறை கருத்தடை…

Read more

“கொரோனாவால் பாதித்து ஹாஸ்பிடலுக்கு சென்ற 19 வயது பெண்”… ஆம்புலன்சில் வைத்து கற்பழித்த கொடூரம்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

கேரளா மாநிலத்தில் கோவிட் நோயாளியான 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது…

Read more

“இறுதிச் சடங்கின் போது கணவனின் தலையிலிருந்து வழிந்த ரத்தம்”… அவசரமாக சடலத்தை எரித்த சகோதரன்.. தீயை அணைத்த போலீஸ்.. பகீர்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் சோஹன் லால் திவேதி என்ற 32 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நீலம் என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவரும் பீகாரின் காயா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதில் நீலம் கடந்த சில நாட்களுக்கு…

Read more

ச்ச்சீ..! வெட்கமே இல்லையா…? “மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் பெண்ணின் மேலாடைக்குள் கைவிட்டு”… ரசித்த இளம் பெண்… அதிர்ச்சி வீடியோ..!!

பெங்களூரு மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் நடந்த ஒரு சம்பவம் தற்போது நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. அதாவது ஒரு ஜோடி டிக்கெட் கவுண்டருக்கு சென்றபோது அந்த வாலிபர் அந்த இளம் பெண்ணின் மேல் ஆடைக்குள் கைவிட்டு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து…

Read more

“அத்துமீறி நுழைந்த பாக் பயங்கரவாதிகள்”… இந்திய ராணுவத்தின் பயங்கர துப்பாக்கி சூடு… ஒருவர் வீர மரணம்… ஜம்மு காஷ்மீரில் பதற்றம்…!!

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் அக்னூர் பிராந்தியத்தில் உள்ள கரி பட்டால் பகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி இரவு பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவத்தின் ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் (JCO) ஒருவர் வீர மரணம் அடைந்தார். எல்லைக்…

Read more

Breaking: வரலாற்றில் முதல்முறையாக குடியரசு தலைவருக்கு காலக்கெடு விதித்த உச்ச நீதிமன்றம்… தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு…!!

தமிழக அரசு ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அதாவது தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை  நிறைவேற்றாமல் கிடப்பில் போடுவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த…

Read more

“அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து”… குழந்தைகளின் உயிரை காத்த வீரத்தாய்… திக் திக் நிமிடங்கள்… வைரலாகும் வீடியோ..!!!

அகமதாபாத் நகரத்தில் உள்ள கோகாரா பகுதியில் உள்ள ‘பரிஷ்கர்-1’ அபார்ட்மென்ட் வளாகத்தில், ஏப்ரல் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை நான்காவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிபத்து நடந்தபோது வெப்பம் மற்றும் புகை பிற கட்டடத்திலும் பரவியது. இதனால்…

Read more

“தமிழக ஆளுநர் ரவி நேர்மையற்ற வகையில் செயல்பட்டுள்ளார்”… உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம்…

Read more

“அதிமுக பாஜக கூட்டணி”… 2026-ல் திமுகவை வேரோடு பிடுங்குவோம்… பிரதமர் மோடி உறுதி…!!

தமிழகத்தில் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பாஜக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி அமித்ஷா அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை உறுதிப்படுத்திய நிலையில், பாஜகவின் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் என்றும் அறிவித்தார். அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு…

Read more

“பரபரப்பான சாலை”… திடீரென காரின் மீது சரிந்து விழுந்த பெரிய விளம்பர பேனர்.. 2 பேர் படுகாயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

குருகிராமில் உள்ள ட்வார்கா எக்ஸ்பிரஸ் வீதியில் ஒரு பெரிய விளம்பர பேனர் காரின் மீது விழுந்தது. அந்த காரில் பயணம் செய்த இருவர் காயமடைந்தனர். பேனரின் கீழ் சிக்கிக்கொண்ட காரில் இருந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த…

Read more

Breaking: பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 61 பேர் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி…!!!!

பீகாரில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் மின்னல் தாக்கியதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில் தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதன்படி இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 2 நாட்களில் மொத்தம் 80 பேர் இறந்துள்ளனர். வருடம்…

Read more

“குளத்தில் குளிக்க சென்ற பெரியப்பா மகன்”… சொத்துக்காக சித்தப்பா மகன்கள் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹடம்டா கிராமத்தில் பாண்டு முண்டா மற்றும் அச்சு முண்டா என்ற சகோதரர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய தந்தையின் சகோதரரின் அதாவது பெரியப்பாவின் மகன் கங்கு முண்டா. இவருக்கு 35 வயது ஆகிறது. இவர்களுக்குள் சொத்து தகராறு நீண்ட…

Read more

ஒருவேளை அதுவும் EXAM எழுத வந்திருக்கும் போல…! “பெண்ணின் ஹால் டிக்கெட்டை எடுத்துச் சென்ற பருந்து”.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் ஒரு அரசு பள்ளி அமைந்துள்ளது. இங்கு நேற்று அரசு ஊழியர் துறை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக காலை 7 மணி அளவில் ஒரு பெண் தேர்வு வரைக்கும் வெளியே உட்கார்ந்து படித்துக்…

Read more

“வேறு ஜாதி வாலிபரை திருமணம் செய்ததால் ஆத்திரம்”… பாத்ரூமில் வீசிய துர்நாற்றம்… பெற்ற மகளையே… தந்தை செஞ்ச கொடூரம்… பகீர்…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள சமாஸ்திபூர் பகுதியில் முகேஷ்ங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாக்ஷி என்ற 25 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி கல்லூரியில் படித்து வரும் நிலையில் அவர் வீட்டின் அருகே உள்ள ஒரு வாலிபரும் அதே கல்லூரியில்…

Read more

“எவ்வளவு துணிச்சல்”..? பட்ட பகலில் பெண் போலீஸ் அதிகாரியின் இடுப்பை கிள்ளிய நபர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

ஒரு ஆர்ப்பாட்டத்தின்போது போலீசாரால் கைது செய்யப்படும் நேரத்தில், பெண் போலீஸ் அதிகாரி ஒருவரின் இடுப்பைப் பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆண் மீது தற்போது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புளூ சட்டையணிந்த அந்த நபர், பின்புறமாக நின்று அவமதிக்கும் வகையில்…

Read more

“ராட்சத பலுன் கயிறு அறுந்து விழுந்து 100 அடி உயரத்திலிருந்து விழுந்த நபர்”… துடிதுடித்து பலி… பதற வைக்கும் வீடியோ.‌‌!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரான் மாவட்டத்தின் 35-வது ஆண்டு நிறுவன விழாவை முன்னிட்டு பலூன் திருவிழா நடைபெற்றது. இந்த விழா மொத்தம் மூன்று நாட்கள் நடைபெற்ற நிலையில் நேற்று நிறைவு விழாவின்போது பலூன் திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் அந்த பலூனை இயக்கும்…

Read more

டாக்ஸி டிரைவர் சுத்தியலால் அடித்து கொலை… 19 வயது பெண் அவரது காதலர் கைது… பரபரப்பு பின்னணி..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் நவிமும்பை உல்வே பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் பாண்டே (44). இவர் அப்பகுதியில் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாததால் தனியே வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் ரியா சர்கன்யா…

Read more

“ஓடும் ரயிலில் ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா? “… இளம் பெண்ணுடன் சேர்ந்து… அப்படி ஒரு டான்ஸ்… வைரலான வீடியோ… பாய்ந்தது ஆக்சன்.‌!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் காவல் அதிகாரி ஒருவர் உள்ளூர் ரயிலில் பெண்ணுடன் சேர்ந்து செய்த செயல் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. அதாவது இரண்டாம் வகுப்பு பெண்கள் ரயில் பெட்டியில் பயணித்த பெண் ஒருவர் நடனமாடி ரீல்ஸ் எடுத்துக்…

Read more

“விவசாய குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றிய கிரிக்கெட் போட்டி”… ரூ.1 கோடி பரிசு வென்ற வாலிபர்… மொத்த கிராமமும் மகிழ்ச்சி…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஷ்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜகன்நாத் சிங் சித்தார்த். இவர் ட்ரீம் 11 ஃபேண்டஸி கிரிக்கெட் போட்டியில் முதலிடத்தைப் பெற்று ரூபாய் 1 கோடி பரிசுத்தொகையை வென்றுள்ளார். கடந்த மார்ச் 23ஆம் தேதி ட்ரீம் 11 இல் நடந்த…

Read more

“16 வயது சிறுமியின் வாயில் கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றி”… காதலனும் நண்பர்களும் மாறி மாறி… பதற வைக்கும் கொடூரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாபி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில்…

Read more

“நான் விரித்த போர்வையில் நீ உட்காரக்கூடாது”… ஒரு சின்ன பிரச்சனைக்காக குடுமிபிடி சண்டை போட்ட பெண்கள்… வைரலாகும் வீடியோ..!!

பீகார் மாநிலம் தர்பங்காவில் ராம்நவமி விழாவின் போது நிகழ்ந்த ஒரு சம்பவம், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராமநவமி ஊர்வலத்தை காண அருகிலுள்ள ஒரு மாடியில் கூடியிருந்த பெண்கள் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் அவர்கள் ஒருவரையொருவர் தலைமுடியை…

Read more

“பல் ஆப்‌ரேஷன்”…. வாயை திறக்க வைத்து நாக்கு தொண்டையை கிழித்த டாக்டர்… பேச முடியாமல் தவித்த பெண்… ரூ.1500 கொடுத்து குற்றத்தை மறைக்க முயன்ற அதிர்ச்சி..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டம் ஷாலிமார் கார்டன் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் ஷில்பி பாண்டே என்ற பெண் பல் அகற்று சிகிச்சைக்காக ஒரு பல் மருத்துவரிடம் சென்றுள்ளார். அந்த சிகிச்சையின் போது அவருக்கு 3…

Read more

அதிவேகமாக வந்த பைக்… நொடி பொழுதில் வியாபாரி மீது மோதி… உயிருக்கு போராடுபவரை பார்த்து கதறும் குடும்பம்… வீடியோ வைரல்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாபுஜி கா புர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபேஷ்(34). இவர் அப்பகுதியில் பைக் ஏஜென்சி அருகே ஒரு தள்ளு வண்டியில் வாழைப்பழங்கள்,வெள்ளரி, சோளம் ஆகியவற்றை வியாபாரம் செய்பவர். இவர் வழக்கம் போல தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது…

Read more

“தாலி கட்டிய கணவனை அடித்து தன்னுடைய மலத்தை சாப்பிட வைத்த மனைவி”… வீடியோ எடுத்து ரசித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது மனைவி தன்னை சித்திரவதை செய்வதாக வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலத்தில் அரவிந்த்-நந்தினி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் நந்தினிக்கு வேறொருவருடன்…

Read more

“கடையில் நின்ற போது காதலியின் இருப்பில் கை வைத்த வாலிபர்”…. கோபத்தில் கன்னத்தில் பளார் விட்ட காதலன்… வாயடைத்துப்போன நண்பர்கள்..‌ வைரல் வீடியோ..!!

இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சில்லறை விற்பனை கடையில் நின்று கொண்டிருந்த ஜோடியிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்தினால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

Other Story