13 வயது மகளுக்கு மதுபானம் கொடுத்த தாய்… 8 முறை கூட்டு பாலியல் பலாத்காரம்… சிறுமியை காதலனுக்கு இறையாக்கிய முன்னாள் பாஜக பெண் நிர்வாகி…!!!

உத்தரபாண்டில் 13 வயது மகளை தன்னுடைய காதலனுக்கு, தன் தாயே இறையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனாமிகா ஷர்மாவுக்கு திருமணமாகி 13 வயதில் மகள் உள்ள நிலையில் கணவனை பிரிந்து மகளுடன் வாழ்ந்து…

Read more

“ஆபரேஷன் சிந்தூர்”… சர்ச்சை வீடியோ வெளியிட்ட பனோலி… இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் நகரில் ஷர்மிஷ்டா பனோலி என்பவர் வசித்து வருகிறார். இவர் புனே சட்டப் பல்கலைக்கழகம் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய…

Read more

“41 வாடிக்கையாளர்கள்”… 4 வருஷத்தில் ரூ.4.58 கோடி அபேஸ்… சந்தேகமே இல்லாமல் பணத்தை சுருட்டிய வங்கி மேலாளர்.. சிக்கியது எப்படி…? பரபரப்பு சம்பவம்..!!!

ராஜஸ்தானில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் கோட்டா நகர கிளையில் பணியாற்றிய வாடிக்கையாளர்கள் சேவை  மேலாளர் சாக்ஷி குப்தா என்ற பெண் ரூ.4.58 கோடி மோசடி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் 110 கணக்குகளில் இருந்து பணம் எடுத்து பங்குச் சந்தையில்…

Read more

“இது கழிவறையா இல்ல காமெடி கட்டிடமா”..? அது எப்படி அருகருகே 2… உங்க புத்திசாலித்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா…? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்..!!!

ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் மாநிலத்தின் சர்குஜா மாவட்டத்தில் உள்ள லகான்பூர் வட்டத்தின் பெல்ட்கி கிராம பஞ்சாயத்தின் சார்பு கிராமமான ஆல்கா பெண்டோபானியில் கட்டப்பட்ட ஒரு கழிப்பறை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அந்தக் கழிப்பறையில் ஒரே…

Read more

“3 வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரன்”… தூங்கிய குழந்தையை லிப்டுக்குள் வைத்து… 24 மணி நேரத்தில் என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்…!!!

உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவிலுள்ள ஆலம்பாக் பகுதியில், 3 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கொடூரச் செயலை செய்த 32 வயதான தீபக் வர்மா என்ற நபர், 24 மணி நேரத்துக்குள்…

Read more

“சிகரெட் பற்ற வைக்க வினோத ஸ்டைல்”… ஹீரோவாக முயற்சித்த இளைஞர்.. பேண்டில் தீ வைத்து… கடைசியில் நேர்ந்த அதிர்ச்சி… வீடியோ வைரல்…!!

ஒரு இளைஞர் சிகரெட் புகைக்க ஒரு ஆபத்தான முறையை முயற்சித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்த அந்த இளைஞர், தனது ஜீன்ஸ் பேண்டில் எரியக்கூடிய திரவம் ஊற்றி  தீ வைத்தார். அதன் பிறகு, அந்த…

Read more

“திருமணமாகி ஒரு நாள்தான் ஆகுது”… மாமியார் வீட்டிற்கு சென்ற மருமகள்… திடீரென பைக்கில் வந்த 3 குழந்தைகளின் தந்தை… அனுப்பி வைத்த மணமகன்.. காத்திருந்த ஷாக்..!!!!

பீஹார் மாநிலம் பிர்னோவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம், தற்போது மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  இன்வா தியாரா கிராமத்தைச் சேர்ந்த மணமகள், திருமணமான அன்றைய இரவுக்கு மறுநாள் காலை தனது மாமியார் வீட்டிற்குச் செல்லும் வழியில், காரிலிருந்து இறங்கி…

Read more

“நாட்டையே உலுக்கிய துயரம்”… ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் 11 ரசிகர்கள் பலி… பெங்களூர் கமிஷனர் சஸ்பெண்ட்.. புதிய ஆணையராக சீமந்த் சிங் குமார் நியமனம்…!!!!

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது. சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றதால் அவர்களுக்கு சின்னச்சாமி மைதானத்தில்…

Read more

மக்களே ரெடியா…? இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ….!!

இந்திய விமான நிலையத்தில் (AAI) பணியாற்ற விரும்பும் தகுதியான நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 396 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் செய்யூரிட்டி ஸ்கிரீனர் மற்றும் உதவியாளர் (பாதுகாப்பு) என இரு பதவிகள் இடம்பெறுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் www.aai.aero…

Read more

அம்மாடியோ…! “இப்படி போய் அப்படி வரேன்….” மின்விசிறிக்குள் சென்று வித்தை காட்டிய பாம்பு…. அடுத்து என்னாச்சு தெரியுமா….? வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பாம்பு வீட்டிற்குள் நுழைந்து மேசை மின்விசிறியை சுற்றிக் கொள்கிறது. வீடியோவில் பாம்பு, மேசை விசிறியின் இறக்கைகளை சுற்றி சுருண்டு கிடக்கிறது. வீடியோ பதிவு செய்யும் நபரின் குரலும், பின்னணியில் பயந்தபடியும்…

Read more

“காதலனுடன் அடிக்கடி உல்லாசம்…” கணவரை பிளான் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி…. நண்பர்களுடன் சிக்கியது எப்படி…? பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலத்தின் சத்யசாய் மாவட்டத்தில் மனைவியின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் மஞ்சுநாதா (40) கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சுநாதா, தனது மனைவி யமுனா மற்றும் இரு பிள்ளைகளுடன் பெனுகொண்டா பகுதியில் குடியேறி வாழ்ந்துவரும்…

Read more

Breaking: ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்ட உலகின் மிக உயரமான பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…!!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சித்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா…

Read more

“அவர் தப்பே பண்ணல”… காரணமே இல்லாமல் பேருந்தில் ஏறி ஓட்டுநரை அடித்த போலீஸ்காரர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

திருப்பதி திருமலை  பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது மாங்கல்ய மாடவம் (Madhavam Guest House) எதிரே, ஆந்திர மாநில பேருந்து கழகம் (RTC) சார்பில் நிறுத்தப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஏசி பஸ்ஸின் டிரைவர் அன்வேஷ் ரெட்டியை, பாம்…

Read more

இனி யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை… வெறும் ஆதார் அட்டையை வைத்து ரூ.10,000 கடனை பெற எளிய வழி…!!!

அன்றாட வாழ்வில், சிறிய தொகைகளுக்கு கூட நாம் பல நேரங்களில் கவலைப்படுகிறோம். தேவைப்படும்போது, ​​கடனுக்காக நம் உறவினர்களின் வீட்டு வாசலுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், கடினமான காலங்களில் உங்களுக்கு அடையாளத்தை வழங்க உதவும் ஆதார் அட்டை, இப்போது ரூ.10 ஆயிரம்…

Read more

“இது என்னடா புது திருட்டா இருக்கு”… சொகுசு காரில் வந்து மற்றொரு காரின் சைடு மிரரை மட்டும் திருடிய திருடர்கள்… வினோதமா இருக்கே… வீடியோ வைரல்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவின் செக்டர் 50 பகுதியில், ஒரு காரின் பக்கக் கண்ணாடியை (சைடு மிரர்) திருடிய திருடன் ஒருவர் சிசிடிவி கேமராவில் பிடிபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த திருட்டு குறித்து பதிவான வீடியோ தற்போது…

Read more

“ஏம்மா ஏய்… என்ன இதெல்லாம்…” ஓடும் ரயிலில் ஜாலியாக ரீல்ஸ் எடுத்த பெண்…. பின்னால் இருந்த வாலிபர்கள்…. இணையத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் ஒரு பெண், வேகமாக செல்லும்  ரயிலின் கதவில் தொங்கி ஊஞ்சலாடுவது போல ரீல்ஸ்  வீடியோ எடுக்கிறார். அந்த பெண் ரயிலின் வெளிப்புற கதவிலேயே தொங்கி கொண்டிருந்ததால்,…

Read more

பெரும் அதிர்ச்சி..! மேற்கு வங்கத்தில் BSF வீரர் கடத்தல்.. எல்லைக்குள் நுழைய முயன்றவர்களை தடுத்ததால் வலுக்கட்டாயமாக… பரபரப்பு சம்பவம்..!!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நூர்பூர் பகுதியில், ஒரு பிஎஸ்எஃப் (BSF) வீரர் வங்கதேச நாட்டினரால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதியார் BSF முகாமுக்கு அருகிலுள்ள சாந்தினி சவுக் பகுதியில் அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றதாக…

Read more

“பெண் என்றால் தெய்வத்திற்கு சமம்”… ஆனால் அரைகுறையா டிரஸ் போட்டுட்டு அழகுன்னு சொல்றாங்க… இது எனக்கு பிடிக்கல… பாஜக அமைச்சர் பரபரப்பு பேச்சு…!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் உடைகள் குறித்த பாஜக மூத்த தலைவர் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா வெளியிட்ட கருத்து தற்போது அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “பெண்கள்…

Read more

Breaking: வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்… மீண்டும் குறைந்தது ரெப்போ வட்டி விகிதம்… எவ்வளவு தெரியுமா..? ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!!!

இந்திய ரிசர்வ் வங்கி தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் குறைத்துள்ளது. ஏற்கனவே தலா இரு முறை 0.25 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்திலிருந்து…

Read more

மின்னல் வேகத்தில் சென்ற பைக்…! காற்றி பறந்து தூக்கி வீசப்பட்ட நண்பர்கள்…. கடைசியில் உயிரே போயிருச்சு…. பதைபதைக்கும் வீடியோ…!!

வியட்நாமில் மருத்துவம் பயின்று வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 21 வயது மாணவர் அஷ்ரித், வேகமாக சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி உயிரிழந்தார். இக்கோர விபத்து சம்பவம் ஜூன் 4-ஆம் தேதி நடந்தது. அந்த பகுதியின் சிசிடிவி காட்சிகளில் இந்த…

Read more

அடப்பாவி..! Bike ஓட்ற இடமா இது… ஓடும் ரயிலில் பைக் ஓட்டிய வாலிபர்.. வாயடைத்துப்போன பயணிகள்… அதிர்ச்சி வீடியோ.!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது  ஒரு உள்ளூர் ரயிலில் பைக்குடன் பயணம் செய்யும் ஒரு இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக ரயிலில் சுழற்சி வண்டிகள், பைக்குகள் போன்ற வாகனங்களை கொண்டு…

Read more

“நான் வாழ்ந்து முடித்து விட்டேன்”… இனி வாழ விருப்பமில்லை… 21- வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த IT பெண் ஊழியர்…!!!

மகாராஷ்டிராவில் உள்ள புனேவில் அபிலஷா பௌசாஹேப் கோதிம்பிரே(25) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஐடி ஊழியர். இவர் நேற்று தனது தோழி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென 21 வது மாடியில் இருந்து…

Read more

அடேங்கப்பா..! ரூ.15 லட்சம் பணமாலை… திருமணத்திற்காக வாடகைக்கு எடுத்த மாப்பிள்ளை… துப்பாக்கி முனையில் அபேஸ் செய்த கும்பல்… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!!

ராஜஸ்தானில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இதற்காக ரூபாய் நோட்டுக்களால் ஆன மாலையை வாடகைக்கு வாங்கியுள்ளனர். திருமண நிகழ்வு முடிந்ததை அடுத்து மாலையை மீண்டும் ஒப்படைக்கும் நாள் நெருங்கியது. இதையடுத்து திருமண வீட்டை சேர்ந்த இருவர் மாலையை எடுத்துக்கொண்டு அரியானாவுக்கு பைக்கில்…

Read more

நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரம்…. விசாரணையில் அம்பலமான உண்மை… மருத்துவ மாணவர்கள் இருவர் கைது…!!!

நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற நிலையில் கடந்த 4-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ஏற்பட்ட நிலையில் சுமார்…

Read more

“ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர்”.. இரும்பு கம்பியில் குத்தி நின்றவாரே துடிதுடித்து போன உயிர்… பரபரப்பு சம்பவம்..!!

மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலை நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 27 வயது இளைஞர் ஒருவர் தவறான பக்கம் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்தபோது, இரும்பு வேலியில் சிக்கி உயிரிழந்தார். ஜோகேஸ்வரியில் வசித்து வந்த திலா ராஜேஷ் ஹமீரா என்ற…

Read more

“சொந்த வீடு கட்டணுமா”…? ரூ.5 லட்சத்தை அள்ளிக் கொடுக்கும் அரசு… இந்த ஆவணங்கள் இருந்தால் மட்டும் போதும்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!!

புதுச்சேரி அரசு, மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் வகையில், ஒரு புதிய ஒருங்கிணைந்த வீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 22,500 மலிவு விலை வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்,…

Read more

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்தும் கர்ப்பமடைந்த பெண்… ஆரம்ப சுகாதார நிலையத்தின் அலட்சியம்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மௌயிமா ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தபின், அதற்கு மாறாக கர்ப்பமடைந்தார். பிறகு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் இது ஏற்பட்டதாகக் கூறிய அந்த…

Read more

மகராசி…! பள்ளிக்கு செல்லும் 9 பிள்ளைகள்…. “கடவுள் கொடுத்த பரிசுங்க…” பூரித்து போன பெற்றோர்…!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர்கள் சந்தோஷ்(44)- ரம்யா(37) தம்பதியினர். சந்தோஷ் சொந்தமாக வணிக நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவரது மனைவி ரம்யா குடும்பத் தலைவி. இவர்களுக்கு மொத்தமாக 10 குழந்தைகள் இருக்கின்றனர் அவர்களில் 9 குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். மொத்தமாக…

Read more

“திருமண நிகழ்ச்சி…” வீடு திரும்பிய 9 பேர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சிலர் நேற்று ஒரு திருமணத்திற்காக ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். திருமணத்தை முடித்துவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பும்போது ஜபுவா மாவட்டம் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று…

Read more

live- இல் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்த யூடியூபர்… மெட்டாவின் அவசர எச்சரிக்கை… உடனடியாக செயல்பட்ட காவல்துறை…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில்  உள்ள சர்குஜாவில் தற்கொலைக்கு முயன்ற யூடியூபரை போலீசார் அதிரடியாக காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாயாபூர் பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், தனது நண்பர் ரூ.2 லட்சம் திருப்பித் தரவில்லை என்ற காரணத்தால், இன்ஸ்டாகிராம் நேரலையில் தற்கொலை…

Read more

இந்தியாவில் 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்குகிறது… மத்திய அரசு வெளியிட்டஅறிவிப்பு..!!!

இந்தியாவில் கடைசியாக கடந்த 2011 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. அதன் பின் கடந்த 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கு எடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா போன்ற காரணங்களால் அச்சமயம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் பிரதமர் மோடி…

Read more

“ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சிறுமிகளின் உயிரை பறித்த ரீல்ஸ் மோகம்”… நதியில் வீடியோ எடுத்த போது நடந்த சோகம்… கடைசி நிமிட வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!!!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சிறுமிகள் யமுனை நதியில் ரீல்ஸ்  எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து தீயணைப்புத்…

Read more

“காதலியுடன் ஒரே வீட்டில்”… கணவனை காணக்கூடாத கோலத்தில் கண்ட மனைவி… தெருவில் இழுத்துப் போட்டு வெளுத்தெடுத்த சம்பவம்… வீடியோ வைரல்..!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் ஒரு கணவன் வேறொரு பெண்ணுடன் 2 நாட்களாக ஒரு வீட்டில் இருந்துள்ளார். மனைவிக்கு தன் கணவனின் நடத்தை மீது சந்தேகம் வரவே உடனடியாக அவர் தன் உறவினர்களுடன் அந்த வீட்டை சென்று முற்றுகையிட்டார். பின்னர் வீட்டிற்குள்…

Read more

இனி அனைத்து வங்கிகளும் ATM-களில் ரூ.100, ரூ.200 நோட்டுகளை கட்டாயம் வைக்க வேண்டும்…RBI அதிரடி உத்தரவு…!!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் தங்களது ஏடிஎம் எந்திரங்களில் ரூபாய் 500 நோட்டுகளை மட்டும் வைக்கின்றது. இதனால் சாமானிய மக்கள் ஏடிஎம் எந்திரங்களில் பணம் எடுக்க முடிவதில்லை. அதாவது சாமானிய மக்கள் வங்கி கணக்கில் இருக்கும் சிறிய தொகையை எடுக்க முடியாமல்…

Read more

ஆஹா..! 50 வயதில் திருமணம் செய்து கொண்ட எம்.பி மஹூவா மொய்த்ரா… மாப்பிள்ளை யார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்..!!!

மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதி திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹூவா மொய்த்ரா. இவருக்கு 50 வயது ஆகும் நிலையில் பினாகி மிஸ்ரா (65) என்பவரை திருமணம் செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர்…

Read more

“ஃபுல் போதையில் தறிகெட்டு வந்த லாரி ஓட்டுநர்”… அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்து.. வாலிபர் மரணம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் கோலராஸ் பகுதியில் கடந்த புதன்கிழமை பரிதாபமான விபத்து ஒன்று நடைபெற்றது. அதாவது 23 வயதுடைய அங்கித் குப்தா என்ற இளைஞர், ஸ்கூட்டரில் வீட்டிற்கு செல்லும் வழியில், அதிவேகமாக வந்த ஒரு லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே…

Read more

“ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே ஊசலாடிய உயிர்….” அலறிய பயணிகள்….! ஹீரோ போல வந்த கான்ஸ்டபிள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

கட்டக் ரயில் நிலையத்தில் நேற்று நடந்த ஒரு பரபரப்பான சம்பவத்தில், ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) கான்ஸ்டபிள் ஒருவர் ஒரு உயிரைக் காப்பாற்றி, பெரும் விபத்தை தவிர்த்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் மிர்சாபூரை சேர்ந்த 44 வயது பயணி ஒருவர், இயங்கிக்…

Read more

ஹனிமூன் சென்ற புதுமண ஜோடி…!! “பாதி எரிந்த நிலையில் புதுமாப்பிள்ளை சடலம்….” மாயமான மனைவி…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்பவர், கடந்த மே 11-ஆம் தேதி சோனம் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு, இருவரும் ஹனிமூனுக்காக மேகாலயா மாநிலம் சென்றனர். அங்கு, தலைநகர் ஷில்லாங்கில் வாடகைக்கு…

Read more

“90 லட்சம் எடுக்கணும்…” காசோலையை பார்த்து ஷாக்கான காசாளர்…. அக்கவுண்டில் எவ்ளோ இருக்கு தெரியுமா…? சிரிக்க வைக்கும் வீடியோ….!!

சமூக ஊடகங்களில் தற்போது வேடிக்கையான ஒரு வீடியோ மின்னலென பரவி வருகிறது. வீடியோவில், அந்த நபர் வங்கி செல்லும் காட்சி தொடங்குகிறது. பணம் எடுக்கும் படிவத்தில் அவர் மிக நம்பிக்கையுடன் ரூ.90 கோடி என்று எழுதி, காசாளர் கவுண்டருக்கு கொடுக்கிறார். அந்தக் கணத்தில்…

Read more

BREAKING: உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு…. ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு….!!

ஐபிஎல் 18 வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சுமார் 18 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றது. இதற்கான வெற்றி கொண்டாட்டம் நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த போது கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.…

Read more

BREAKING: பெங்களூரு துயர சம்பவம்….!! வழக்கை 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த கர்நாடக உயர்நீதிமன்றம்…!!

ஐபிஎல் 18 வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சுமார் 18 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றது. இதற்கான வெற்றி கொண்டாட்டம் நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த போது கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.…

Read more

திகிலூட்டும் சம்பவம்…! வீட்டுக்குள் கொத்து கொத்தாக வந்த 100 பாம்புகள்…. ஒன்னு கூட விடலையே…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் ஜலாலாபாத்தின் முடியா காலா கிராமத்தில் ஒரு குடும்பத்தினர் வீட்டில் சுத்தம் செய்தபோது சுமார் 100 பாம்புகள் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டில் வசிக்கும் ஷ்ரவன் குமார் என்ற குடியிருப்பாளர், வீட்டின் ஒரு…

Read more

நாட்டையே உலுக்கிய துயரம்…! “கடைசியாக அனுப்பிய மெசேஜ்…! RCB வெற்றி கொண்டாட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம்பெண் பலி…. பெரும் சோகம்….!!

ஜூன் 4ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வெற்றிக்காக சின்னசாமி மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கான மகிழ்ச்சியான நாள், ஒரு பெரும் பேரழிவாக மாறியது. கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில்…

Read more

“ஜீன்ஸ் பேண்ட் போட்டது அவ்வளவு பெரிய குத்தமா”…. 2 பெண்களை சுற்றி வளைத்து ஆண்கள் கூட்டம்… பாகிஸ்தானில் நடந்த வன்கொடுமை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

பாகிஸ்தானில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழும் வகையில், இரு இளம் சிறுமிகள் மீது நடுத்தெருவில் நடந்த தாக்குதல் சம்பவம் இணையத்தில் பரபரப்பை  கிளப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோவில், ஹிஜாப் அணியாத நிலையில் ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து…

Read more

“70 வருடங்களாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த ஜோடி”.. 6 குழந்தைகள் முன்னிலையில் 95 வயதில் திருமணம்..‌ இதுதான் உண்மையான காதல்…!!!!!

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தின் கலந்தர் கிராமத்தில் நடந்த ஒரு திருமணம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதாவது 95 வயதுடைய ராமா பாய் அங்காரி மற்றும் 90 வயதுடைய ஜிவாலி தேவி என்ற தம்பதியர், 70 ஆண்டுகள் லிவ்-இன்…

Read more

RCB வெற்றி கொண்டாத்தில் 11 பேர் பலி….! அட்டர்னி ஜெனரலுக்கு பறந்த உத்தரவு…. கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி….!!

ஐபிஎல் 18 வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சுமார் 18 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றது. இதற்கான வெற்றி கொண்டாட்டம் நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த போது கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.…

Read more

அப்படிப்போடு…! instagram-இல் வந்த புதிய அப்டேட்… இனி போட்டோவை crop பண்ண வேண்டிய அவசியமே இல்லை…!!!

இன்றைய காலத்தில் ஆண்- பெண் இருபாலரும் சமூக வலைதள செயலிகளில் ஆர்வமாக உள்ளனர். அதிலும் மிக முக்கியமான சமூக  செயலிகளில் ஒன்று இன்ஸ்டாகிராம். அண்மை காலங்களாக இன்ஸ்டாகிராமில் பலரும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு…

Read more

“தந்தை வாங்கி வந்த சரக்கு”… ஆசை தீர எடுத்து குடித்த மகன்… கடைசியில் நடந்த அதிர்ச்சி… கதறும் மருமகள்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹீராமன் துர்வே (65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் திலீப் துர்வே (35) என்ற மகன் இருக்கிறார்கள். இதில் ஹீராமனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் குடிப்பதற்காக மது பாட்டில்களை வாங்கி…

Read more

18 வருஷத்துக்கு பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றும் நீடிக்காத மகிழ்ச்சி… “கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலி”… ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தது ஆர்சிபி..‌!!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இறுதி போட்டியில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதியது. கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றதால் நேற்று சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.…

Read more

“அறைக்குள் நுழைந்த ராட்சத பாம்பு….” உரிமையாளர் மகனை காப்பாற்ற போராடிய வளர்ப்பு நாய்…. அடுத்த நொடியே…. மனதை உலுக்கும் சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்க புல்லி இனத்தைச் சேர்ந்த செல்லப் பெண் நாய், தனது உரிமையாளரின் மகனை விஷம் கொண்ட பாம்பிடம் இருந்து காப்பாற்றும் போது, பாம்பு கடித்ததால் உயிரிழந்தது. இந்த சம்பவம்,…

Read more

Other Story