ஏற்கனவே 4 முறை….! “விபத்தில் இறந்த மகன் வைத்திருந்த 500,1000 ரூபாய் நோட்டுகள்….” செய்வதறியாது தவிக்கும் மூதாட்டி…. கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தங்கம்மாள் (வயது 79) என்ற மூதாட்டி ஒருவர் உருக்கமான மனுவை அளித்துள்ளார். தங்கம்மாள் அளித்த மனுவின் படி, அவர் வீட்டில் சமீபத்தில் சுத்தம் செய்தபோது,…

Read more

  • June 27, 2025
TNPSC சான்றிதழ், அரசு அடையாள அட்டை எல்லாம் போலி!… திருமணத்திற்கு பிறகு தான் நிஜம் தெரிந்தது – நாமக்கலில் அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் பெரியமணலி பகுதியில் வசிக்கும் நவீன்குமார் (29) என்பவர், கனரா வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி, தனது திருமணத்திற்கு கொங்குநாடு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அதே மையத்தில்,…

Read more

“வெறிச்சோடிய குடியிருப்பு… அலறிய தாய்…” வால்பாறையில் 5 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை… 3 நாட்களுக்குப் பின் சிக்கியது! வனத்துறையின் அதிரடி செயலால் நிம்மதி..!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் முண்டா, அவரது மனைவி மோனிகாதேவி ஆகியோர் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு…

Read more

“மாத்திரை மட்டும் கொடுத்தாங்க…. இப்போ என் கணவருக்கு….” 2 பிள்ளைகளின் தாய் அளித்த புகார் மனு…. அதிர்ச்சி சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் ஆட்டோ ஓட்டுகிறார். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் சரண்யா புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த மூன்று…

Read more

  • June 24, 2025
உஷார்.!! “வண்டியும் போச்சு, பணமும் போச்சு!” வாடகை மோசடியில் சிக்கிய உரிமையாளர்கள் கண்ணீர் மனு..!!!

பொள்ளாச்சி பகுதியில், வாகனங்களை மாத வாடகைக்கு எடுத்து, வாடகையை கொடுக்காமலும், வாகனத்தையும் திருப்பிக்கொடுக்காமலும் மோசடி செய்யும் நபர்கள் தொடர்பாக புகார்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், காவல் நிலையத்திலும் மனு அளித்து நீதிகேட்டுள்ளனர். முறையாக…

Read more

BREAKING: கோவையில் தண்ணீர் லாரி கவிழ்ந்து பரபரப்பு! காவலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம் !!

கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் இன்று நிகழ்ந்த சோகமிகு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். போப் சிக்னல் அருகே, ஜிஆர்டி கல்லூரி எதிரே உள்ள மகேந்திரா ஷோரூம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வந்த லாரி, பின்னோக்கிச் செல்லும் போது தடுப்புச் சுவரில் மோதி…

Read more

“ஏற்கனவே 6-க்கும் மேற்பட்ட வழக்குகள்….” கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது…. போலீஸ் வலைவீச்சு….!!

கோயம்புத்தூர் மாவட்டம் ரேஸ் கோர்ஸ் சாலையில் முன்னால் துணை நீதிபதிகள் குடியிருப்பு அமைந்துள்ளது. அந்த பகுதியில் 10-கும் மேற்பட்ட சந்தன மரங்கள் உள்ளது. இது குறித்து அறிந்த மர்ம நபர்கள் சிலர் அந்தப் பகுதியை சில நாட்களாக நோட்டமிட்டு வந்தனர். கடந்த…

Read more

“கல்லூரி மாணவர்கள் தான் டார்கெட்….” வடமாநில வாலிபர் உள்பட 4 அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கேரளா பாலக்காடு செல்லும் சாலையில் ஏராளமான தனியார் கல்லூரிகள் அமைந்துள்ளது. அந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதை பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அப்பகுதியில் ரோந்து…

Read more

அதிமுக எம்எல்ஏ அமுல்கந்தசாமி மறைவு…. எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்…!!!

கோவையில் அமுல் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த சில நாட்களாக அமுல் கந்தசாமி…

Read more

“மெளனமாக விளையாடிய அந்தக் குழந்தை… இப்போது இல்லை!” – தாய் கண் முன் நடந்த கொடூரம்… வால்பாறை கிராமமே கலக்கத்தில்..!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நிகழ்ந்த ஒரு சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பச்சைமலை எஸ்டேட் பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் சிறுத்தையால் பலியாகி உள்ளார்.  இந்த சிறுமியின் மண்டை ஓடு மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமான உடலை தேடும்…

Read more

“இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த காட்டுயானை”…. மாடுகள் தீவனத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பம்… வனத்துறையினருக்கு முக்கிய கோரிக்கை..!!!

கோவை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் சில காட்டு யானைகள்  இரவு நேரங்களில் வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி பொதுமக்கள் வசித்து வரும் பகுதிகளுக்கு சென்று சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள நரசீபுரம்…

Read more

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்க முயற்சி…தேங்காய் வியாபாரி கைது…NIA அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த கார் குண்டு வெடிப்பு மற்றும் மங்களூரில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு NIA அமைப்பினர் பல்வேறு மாநிலங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில்…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 112 பேர்… “காதல் திருமணம் செய்த ஜோடி கூட்டாக சேர்ந்து செய்த பலே மோசடி”… ஜிபே மூலம் பணம் அனுப்பி… உஷாரய்யா உஷாரு…!!!

கூகுள் பே (GPay) மூலம் பணம் அனுப்புவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி செய்த தம்பதியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இதுவரை 112 பேரிடம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணத்தை மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை தெலுங்குபாளையத்தில் வசிக்கும்…

Read more

“ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு”… உறவினர்கள் வீட்டிற்கு வருவது போல் வாலிபர் செய்த சட்டவிரோத செயல்… போலீஸிடம் சிக்கியது எப்படி…?

கோவை மாநகராட்சி பகுதியில் போதை மருந்துகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்வது வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறை  கமிஷனர் சரவண சுந்தர் கோவை மாநகராட்சி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வந்தார். அப்போது வெளி…

Read more

அடப்பாவி..! இப்படி மாட்டிக்கிட்டியே.. கோவிலின் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர்… கடைசியில் அங்கே குறட்டை விட்டு தூங்கிய சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதி அருகே பால விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அங்கு சம்பவ நாளன்று காலையில் கோயில் குருக்கள் கோயிலை திறப்பதற்கு வந்துள்ளார். அவர் கோயில் கதவை திறந்ததும் கோவிலின் கருவறையின் கதவு உடைக்கப்பட்ட நிலையிலும், உண்டியல்…

Read more

“அசதியா இருந்துச்சு…. அதான் தூங்கிட்டேன்….” வாலிபரை ரவுண்டு கட்டிய மக்கள்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…. போலீஸ் அதிரடி….!!!

கோவையில் உள்ள கோவைப்புதூரில் பிரசித்தி பெற்ற பாலவிநாயகர் கோவிலில் நிகழ்ந்த விசித்திர திருட்டு சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட வந்த நபர், பணம் எடுத்து வைத்து விட்டு, அசதியில் அங்கேயே தூங்கிய நிலையில் பொதுமக்களால் பிடிபட்டுள்ள சம்பவம்…

Read more

“ஒரே நொடியில் தாயும் மகளும் உயிரிழப்பு…! பல்லடத்தில் நடந்த சோகம் பார்ப்பதற்கே முடியவில்லை!” “மகாலட்சுமி நகரே உறைந்து போனது..!!”

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு சாலை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை நடந்த சோகம் நிறைந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த தாய், மகள் இருவரும் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து உடலுடன் மண்ணில் புதைந்ததில் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு உள்ளூர் மக்களிடையே பெரும் துயரத்தை…

Read more

பரபரப்பு…!! 1.25 கிலோ தங்க கட்டிகளுடன் சென்ற வியாபாரி…. இரும்பு கம்பி, கத்தியால் தாக்கிய கும்பல்…. நடுரோட்டில் நடந்த பயங்கரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவையில் இருந்து திருச்சூர் நோக்கி பயணித்த நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 24 கேரட் தங்கக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதான ஜெய்சன் ஜேக்கப் என்பவர், கேரளாவின் திருச்சூர் அருகே உள்ள பாலக்கல் கிராமத்தைச்…

Read more

காரை வழிமறித்த கும்பல்… 1.25 கிலோ தங்கக்கட்டிகள் திருட்டு… 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர் சென்னையில் உள்ள சவுகார்பேட்டையில் தங்க நகைகள், தங்க கட்டிகளை வாங்கியுள்ளனர். பின்னர் சென்னையில் இருந்து ஜூன் 13ஆம் தேதி கேரளாவிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கார் கோயம்புத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி ஒன்று அந்த…

Read more

அரசு பள்ளியில் தான்….! மேடையில் பேசும் போதே கண்கலங்கிய நடிகர் கார்த்தி…. சமாதானப்படுத்திய சிவக்குமார்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற அடிப்படையில் பிரபல நடிகரான சிவகுமார்…

Read more

FLASH: “பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர்….” சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை….!!

கோயம்புத்தூரில் விதிகளை மீறி குவாரி நடத்தியதாக குவாரி உரிமையாளர் செந்தாமரைக்கு 32 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து குவாரி உரிமையாளர் செந்தாமரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத…

Read more

வீட்டு வேலைக்காக சென்ற நபர்….! “3 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமா….” ஷாக்கான உரிமையாளர்…. பகீர் சம்பவம்….!!

கோவை குனியமுத்தூர் பகுதியில் வசித்து வரும் செல்லதுரை என்பவர், சென்னை எழும்பூரில் மகளிர் விடுதி நடத்தி வருகிறார். விடுதி நிர்வாகத்துக்காக சென்னையில் தனியாக தங்கி வருகிறார். அவரது குடும்பத்தினர் கோவையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், எழும்பூரைச் சேர்ந்த உள்அலங்கார வேலைக்காரர் சுரேஷ்…

Read more

திடீர் டுவிஸ்ட்…! சிக்கன் குழம்புல பல்லியா…? வாந்தி எடுத்து நாடகமாடி அட்டூழியம் செய்த 4 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள வி.சி.வி. லேஅவுட் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் பிரபலமான உணவகம் “கோவை பிரியாணி”. கடந்த மே 27-ஆம் தேதி பிற்பகல் 2:50 மணியளவில், நால்வர் கொண்ட குழுவினர் ஒரு காரில் மது…

Read more

“எங்க ரெண்டு பேர் வீட்லயும் ஒத்துக்க மாட்டாங்க”… மாலையும், கழுத்துமாக காவல் நிலையம் முன் நின்ற காதல் ஜோடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கு நல்லி கவுண்டன்பாளையத்தை சேர்ந்த இளைஞர் ஜிஷ்ணு (21). இவர் ஒரு தனியார் கோழிப் பண்ணையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஓராண்டுகளாக பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் வசித்து வரும்…

Read more

“insta பழக்கம்”… 21 வயது வாலிபரை காதலித்த பிளஸ் 2 மாணவி… திடீரென காதலனிடமிருந்து வந்த மெசேஜ்… அடுத்து நடந்த விபரீதம்… பொள்ளாச்சியில் அதிர்ச்சி..!!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆம் வகுப்பு படித்து வந்த சரிகா என்ற 17 வயது மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு 21 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும்…

Read more

“ஆண் நண்பருடன் போட்டோ….” காதலியின் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. பட்டப்பகலில் நடந்த கொடூரம்…. பகீர் பின்னணி….!!

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையத்தைச் சேர்ந்த 19 வயதான அஸ்விகா, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் B.Sc., IT இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அஸ்விகா மற்றும் பொள்ளாச்சி அருகே அண்ணாமலையார் நகரைச் சேர்ந்த…

Read more

“2 வருட காதல்”… ஆண் நண்பருடன் இன்ஸ்டாவில் போட்டோ போட்ட காதலி… ஆத்திரமடைந்த காதலன்.. கோபத்தில் வீட்டிற்குள் நுழைந்து.. கடைசியில் நடந்த கொடூரம்.!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று மதியம் தனியாக இருந்த கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் உள்ள வடுகபாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்விதா. இவருக்கு…

Read more

தமிழகமே அதிர்ச்சி… வீட்டுக்குள் தனியாக இருந்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்… பொள்ளாச்சியில் பரபரப்பு..!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று மதியம் தனியாக இருந்த கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் உள்ள வடுகபாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்விதா. இவருக்கு…

Read more

வீட்டில் தனியே இருந்த 19 வயது மாணவி குத்தி கொலை… பரிதாபமாக போன உயிர்…. பெரும் சோகம்…!!!

பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் தனியாக இருந்ததை அடுத்து கத்தியால் குத்துப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு வந்த…

Read more

என்ன சார் நீங்களே இப்படி பண்ணலாமா…? குற்றவாளிகளிடமிருந்து நகை மற்றும் பணம் கையாடல்… எஸ்.ஐ. அதிரடி கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் மனநல காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு 22 வயதுடைய வருண் கான் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்‌. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய…

Read more

“FOOTBALL விளையாடும்போது திடீரென மயங்கி விழுந்த சிறுவன்”… டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்… கதறும் பெற்றோர்…!

கோயம்புத்தூர் மாவட்ட த்தை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் செந்தில்குமார்- மைதிலி. இவர்களுக்கு கிருத்திக் (14) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் 9ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள சரவணன் பட்டியில் கால்பந்து விளையாட்டு பயிற்சி…

Read more

`அப்பா வாங்கி வந்த பிரியாணியை ஆசையாக சாப்பிட்டு உறங்கிய சிறுவன்… தூக்கத்திலேயே உயிர் பறிபோன கொடூரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள  சரவணம்பட்டி அருகே உள்ள சங்கரா கல்லூரி சாலையில் வசித்து வந்த சத்தியபிரபு என்பவரின் மகன் சஞ்சீவ் (8). கடந்த மே 29-ஆம் தேதி இரவு தூக்கத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இயங்கும் ஒரு…

Read more

மக்களே உஷார்…! பெட்ரோல் போட சென்று அலறிய பெண்…. சீட்டுக்கு அடியில் ஊர்ந்த பாம்பு…. அதிர்ச்சி சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பன்னிமடை பகுதியில் சேர்ந்தவர் நாகலட்சுமி. இவர் தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்க்கிறார். நேற்று நாகலட்சுமி ஸ்கூட்டரில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது பெட்ரோல்…

Read more

BREAKING: மனநலம் குன்றிய வாலிபர் கொன்று புதைப்பு…. 8 தனிப்படைகள் அமைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் வருண்காந்த் (22) மனநலம் பாதிக்கப்பட்டு தனியார் காப்பகத்தில் 3 மாதமாக தங்கி இருந்தார். அந்த காப்பகத்தை பொள்ளாச்சியை சேர்ந்த சாஜி, கிரி ராஜ், டாக்டர் கவிதா ஆகியோர் நடத்தி வருகின்றனர். கடந்த…

Read more

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை… மூதாட்டியை தாக்கியதால் பரபரப்பு… அச்சத்தில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஈட்டியார் எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டை சுற்றி குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில் வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்து வரும். அதிலும் யானைகள் அதிக…

Read more

3 ஆயிரம் கோடிப்பு….! ரியல் எஸ்டேட் அதிபரை நம்ப வைத்த சாமியார்…. போலியான கடிதத்தை காட்டி…. பகீர் பின்னணி….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேட்டை சேர்ந்தவர் கமலேஸ்வரன்(55). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினேகம் சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்திவரும் சுனில் தாஸ்(63) என்பவர் அறிமுகமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுனில் தாஸ் கமலேஷ்வரனை…

Read more

“ஐ.பி.எல் கிரிக்கெட் மையமாக வைத்து…” சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரின் சொத்துக்கள் பறிமுதல்… போலீசார் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டம் சொக்கம்புதூரை சேர்ந்தவர் ராஜ கணேஷ். இவர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் ராஜ கணேசை…

Read more

சரிந்து விழுந்த இரும்பு கேட்….! விபத்தில் இருவர் பலி; ஒருவர் படுகாயம்… பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அரசம்பாளையம் பகுதியில் ஒரு குடோனில் இரும்பு கேட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதில் கணக்கினத்துக்கடவு சிக்கலாம் பாளையத்தை சேர்ந்த மகேந்திரன்(55) என்பவரும், பீகார் மாநிலத்தை சேர்ந்த பூபேஸ்(18) என்பவரும் கேட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.…

Read more

“டார்ச்சர் பண்றாங்க சார்….” கலெக்டர் காலில் விழுந்து அழுத பெண் தொழிலாளர்கள்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கோவை அரசு மருத்துவமனையில் துப்புரவு மற்றும் பல்வேறு பிரிவுகளில் வேலை பார்க்கும் சில பெண் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து வேலையை விட்டு போக…

Read more

“அத்துமீறிய தொழிலதிபர்…” தந்தை கண்முன்னே சிறுமியை பிரம்பால் அடித்து…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்… போலீஸ் அதிரடி….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கயிறு ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அருண்குமார் தனது நிறுவனத்தில் வேலை பார்த்த 17 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த…

Read more

கோயம்புத்தூரில் சட்ட விரோதமாக வேலை பார்த்த வெளி மாநிலத்தவர்கள்… 13 பேர் அதிரடி கைது..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தனியார் மில் மற்றும் நிறுவனங்களில் தங்கி வேலை செய்யும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களை கணக்கெடுக்க கமிஷனர் சரவணன் சுந்தர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் காவல்துறையினர் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையம் அடுத்த…

Read more

நண்பர்களுடன் நீர்வீழ்ச்சிக்கு சென்ற இளைஞர்… யானை தாக்கியதில் தலை மற்றும் இடுப்பில் எலும்பு முறிவு… சடலமாக மீட்பு… பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பூலுவப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் அபிமன்யு. இவர் நண்பர்களுடன் சேர்ந்து வைதேகி நீர்வீழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் உள்ள தோட்டத்திற்கு சென்ற போது திடீரென காட்டு யானை ஒன்று எதிரே வந்தது. அதனைக் கண்டு…

Read more

விமானப்படை தளத்திற்குள் சுவர் ஏறி குதித்த வடமாநில நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூரில் விமானப்படை தளம் ஒன்று உள்ளது. அங்கு தேஜாஸ் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றி சுவர் கட்டப்பட்டு, ஏராளமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு 24 மணி நேரமும் இரண்டு அடுக்கு…

Read more

“பார்க்கத்தான் ஒரே மாதிரி இருக்காங்கன்னு நினைச்சா மார்க்கும் ஒரே மாதிரி தான் இருக்கு…” இரட்டை சகோதரிகளுக்கு குவியும் வாழ்த்துகள்…!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

“குப்பை கிடங்கில் கிடந்த மாணவன் சடலம்”… விடிய விடிய பிணத்துடன் தூங்கிய 4 பேர்… காதலியை பிரித்ததால் போதை ஊசி செலுத்தி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் ஒரு குப்பை கிடங்கில் கல்லூரி மாணவனின் சடலம் கடந்த 11ஆம் தேதி மீட்கப்பட்டது. கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த மாணவனின் சடலம் கிடந்த நிலையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டது அவனியாபுரம்…

Read more

“பெற்ற தந்தையின் கண் முன்னே 17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்”… கொடூரமாக தாக்கிய உரிமையாளர்… அத்தையும் உடந்தை… பொள்ளாச்சியில் அதிர்ச்சி…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் ஒரு 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான அருண்குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததோடு அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.…

Read more

“13 வயது சிறுமியிடம் அத்துமீறிய 25 வயது வாலிபர்”… குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்… பொள்ளாச்சியில் அதிர்ச்சி..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 13 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஒரு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் இது பற்றி சிறுமி தன் பெற்றோரிடம் கூறவே அவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்…

Read more

“துப்பாக்கியை காட்டி மிரட்டல்”… தப்பி ஓடிய பிரபல ரவுடி… துப்பாக்கியால் சுட்டு பிடித்த கோவை போலீஸ்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் ஹரிஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ரவுடி. இவருக்கு சக்திவேல் என்பவருடன் தகராறு ஏற்பட்ட நிலையில் ஹரி தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து மேலே நோக்கி சுட்டு அவரை மிரட்டியுள்ளார்.…

Read more

“அலறிய பயணிகள்….” நடுவழியில் பேருந்தை நிறுத்தி விட்டு மட்டையான டிரைவர்…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் அருள் மூர்த்தி என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்துள்ளார். சுமார் 40 பயணிகளுடன் அரசு பேருந்து பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி சிறிது நேரம்…

Read more

“அடிக்கடி காதலியுடன்….” போதை ஊசி செலுத்தி, தலையணையால் முகத்தை அமுக்கி கொன்ற நண்பர்கள்…. பகீர் பின்னணி….!!

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே, கைகள் கட்டப்பட்ட அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் நடைப்பயிற்சி சென்றபோது துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, சடலம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக தகவல் அறிந்த போத்தனூர்…

Read more

Other Story