கணவன் மனைவியை காட்டு யானை தாக்கியதால், பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூரில்…
Category: கோயம்புத்தூர்
இவங்க தான் காரணம்… ரகசிய வாக்குமூலம் அளித்த இளம்பெண்… இன்னும் சிக்குவாங்க… கோவையில் பரபரப்பு…!!
இளம் பெண் ஒருவர் பாலியல் கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்…
இன்னுமா இந்த கொடுமை இருக்கு…… “நீ கோவிலுக்குள் நுழைய கூடாது” கோவை பெண் போலீசில் புகார்….!!
பட்டியலினத்தவ பெண் ஒருவரை கோவிலுக்குள் அனுமதிக்காததால் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டம் கணபதி நகரில் வசிப்பவர்…
பரபரப்பு!சாலையில் சிதறி கிடந்த…. எஸ்பிஐ வங்கியின் முக்கிய ஆவணங்கள்…. வீசியது யார்…??
வங்கியின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் சாலையில் சிதறி கிடந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பக்கத்தில் உள்ள…
டெஸ்லாவில் கற்ற வித்தை… “அசத்தல் டெக்னாலஜியுடன் E-BIKE” …. சாதித்துக் காட்டிய கோவை தமிழன்…!!
கோவையில் பிராணக் என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றிய மோகன்ராஜ் ராமசாமி என்பவர் எலக்ட்ரிக் பைக்…
105 வயதிலும் விவசாயம்….. சமூக சேவை….. விருது பெற்ற பாட்டிக்கு குவியும் பாராட்டு….!!
மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருது பெட்ரா 105 வயது பாட்டிகு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மத்திய அரசு பல்வேறு கலைத்…
அவ இல்லாம இருக்க முடியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… கோவையில் பரபரப்பு…!!
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோதிபுரம்…
பால்தினகரனுக்கு சொந்தமான இடங்களில்… நடத்தப்பட்ட அதிரடி சோதனையில்… சிக்கிய முக்கிய ஆவணங்கள் …!!
கோவையில் வருமான வரித்துறை அதிகாரிகளால் பால்தினகரனுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 300 வருமான வரித்துறை…
“அரசு வேலை நான் வாங்கி தர்றேன்”… ரூ. 21,00,000 மோசடி செய்த தேர்வுத்துறை அதிகாரி… கைது செய்த காவல்துறையினர்….!!
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம் 21,00,000 பண மோசடி செய்த ஓய்வு பெற்ற தேர்வுத்துறை அதிகாரியை காவல்துறையினர் கைது…
இப்படி ஒரு பாரம்பரியமா ? பூப்பறிக்கும் பெண்கள்… கோவையில் கொங்கு கலாசார விழா …!!
கோவை மாவட்டத்திலுள்ள அங்காளம்மன் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பூப்பறிக்கும் திருவிழா நடைபெற்றது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள மெட்டுவாவி கிராமத்தில்…