பெரும் சோகம்…! தாய், தந்தை கண்முன்னே துடிதுடித்து இறந்த 10 வயது சிறுமி…. உயிருக்கு போராடும் 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் ஆலந்துறை சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சுவேதா. இந்த தம்பதியினருக்கு நிஜிதா(10) என்ற மகள் இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று கார்த்திக் தனது மனைவி மகள் உறவினர்களான பிரசாந்த்(28), வெண்மதி(24) அகியோருடன் ஷேர்…

Read more

“அவங்க 2 பேரும் சேர்ந்து….” ஒரே நேரத்தில் மயங்கி விழுந்த அக்காள்-தங்கை…. ஷாக்காக பெற்றோர்….. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் 14 மற்றும் 12 வயது சிறுமிகள் தங்களது பெற்றோருடன் வசித்து வருகின்றனர். இதில் 14 வயது சிறுமி 9-ஆம் வகுப்பும், 12 வயது சிறுமி 7-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற…

Read more

“ஐயா… தயவு செய்து இதை பண்ணுங்க…” மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கெஞ்சி கேட்ட பெண்….. நடந்தது என்ன….?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நூலக உதவியாளராக கடந்த 6 மாதத்திற்கு முன்பு தற்காலிகமாக பணியில் அமர்த்தபட்டார். ஆனால் 6 மாதமாக அவருக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் மாரியம்மாளை அதிகாரிகள்…

Read more

“குழந்தை பிறந்தால் அதை செய்றேன்…” கண்டிஷன் போட்ட கணவர்…. உறவினர்களுடன் அடித்து நொறுக்கிய மனைவி…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுபாலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி சிவசங்கரி. இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

பயங்கரம்…! மனைவி கண்முன்னே வாலிபரை துடிதுடிக்க கொன்ற நண்பர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டம் வியாசர்பாடி உதயசூரியன் நகரை சேர்ந்தவர் ராஜ். இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தீபா. இந்த தம்பதியினருக்கு கீர்த்திகா(10),தன்ஷிகா(3) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ராஜ் மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. வியாசர்பாடியில் அவரது உயிருக்கு…

Read more

“10 வருஷமா கேட்கிறேன் ஐயா…” புகார் அளித்த பாட்டி…. அடுத்த நொடியே பிரச்சனையை தீர்த்த காவல் ஆய்வாளர்…. பாராட்டிய பொதுமக்கள்….!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் லோகநாயகி. இவருக்கு 70 வயது ஆகிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு லோகநாயகி தனது தெரிந்த ஒருவருக்கு 10,000 ரூபாய் பணத்தை கடனாக கொடுத்துள்ளார். ஆனால் பணம் வாங்கியவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் லோக நாயகியை…

Read more

ச்ச்சீ..! வெட்கமே இல்லையா..? ரயிலின் முன் நிர்வாணமாக நின்ற வாலிபர்.. அலறிய பெண்கள்… அதிரடி கைது..!!!

சென்னை வியாசர்பாடி ரயில் நிலையத்தில் பெண்கள் இருக்கும் பெட்டியின் முன் வாலிபர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினரும், ஓட்டேரி காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட…

Read more

“நாயை கட்டி போடுங்க…” அலறிய சிறுவன்…. தட்டி கேட்ட தாயை தாக்கிய இருவர்….. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீனத். இவரது மகன் ஜமால். இந்த சிறுவனுக்கு 12 வயது ஆகிறது. நேற்று இரவு ஜமால் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கீதா வளர்த்து வரும்…

Read more

“பிரிந்து சென்ற மனைவி”.. வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமி… பெயிண்டர் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு பகுதியில் விஜயகுமார் (47) என்பவர் வாசித்து வருகிறார். இவர் பெயிண்டர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் விஜயகுமார் மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் தன் கணவரை…

Read more

அலறிய வாலிபர்…! முகத்தில் கத்தியால் வெட்டி…. ஆட்டோ ஓட்டுனரை துடிதுடிக்க கொன்ற கும்பல்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டம் உலகனேரி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் அபினேஷ். இவர் ஆட்டோ ஓட்டுனர். நேற்று இரவு அபினேஷ் ஆட்டோவில் தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் வந்த மர்ம நபர்கள் அபினேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில்…

Read more

“2 முறை கருக்கலைப்பு…” ஆதரவற்ற பெண்ணை எரித்து…. ஒரு வாரத்திற்கு பிறகு சிக்கிய காதலன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 14-ஆம் தேதி உடல் முழுவதும் எரிந்த நிலையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு…

Read more

“14-வது மாடிக்கு காயப்போட்டிருந்த துணிகளை எடுக்க சென்ற மூதாட்டி”… நொடிப்பொழுதில் அரங்கேறிய விபரீதம்… பெரும் அதிர்ச்சி…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மாவட்ட கல்வி அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சிவமணி (64) என்ற மனைவி இருந்துள்ளார். இதில்…

Read more

இரு சக்கர வாகனம் மீது மோதிய கார்…. அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டம் எம்.புதூரில் அதிமுக கிளை செயலாளரான நேரு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி எம்.புதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். இந்த நிலையில் நேரு தனது முந்திரி தோப்பில் முந்திரி கொட்டைகள் எடுப்பதற்காக நாகியநத்தம் பகுதியைச் சேர்ந்த…

Read more

“பரோட்டா கேட்டு தகராறு”.. கடையில் சப்ளைருக்கு அரிவாள் வெட்டு… 6 பேர் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்…!!!

மதுரை மாநகர் வண்டியூர் பகுதியில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் அதே பகுதியில் வசிக்கும் கணபதி என்பவர் பல ஆண்டுகளாக சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஹோட்டலுக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் புரோட்டா…

Read more

“என் மகனும், பேத்தியும் சேர்ந்து…” உதவி பண்ணுங்க ஐயா… 96 வயதில் அவதிப்படும் முதியவர்…. மாவட்ட ஆட்சியரின் அளிக்கப்பட்ட மனு….!!

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா, பட்டணம்புதூர் பகுதியில் வசித்து வரும் 96 வயதான பழனிச்சாமி என்பவருக்கு ஜெயக்குமார், வேல்முருகன் என்ற இரு மகன்களும், சரஸ்வதி என்ற மகளும் உள்ளனர். வேல்முருகன் உடுமலைப்பேட்டையில் தனியாக வசிக்கிறார். பழனிச்சாமி தனது சொந்த வீட்டில் தனியாக…

Read more

பாலியல் வன்கொடுமை.. திடீரென வீட்டிற்குள் நுழைந்து 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபர்… போலீஸ் அதிரடி ஆக்சன்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு கோனார்கோட்டை புதூர் கிழக்கு தெரு காலனியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஷ் குமார்(21) என்ற மகன் இருக்கிறார். இவர் நேற்று ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 13 வயது சிறுமியிடம்…

Read more

“இனிமேல் நான் என்ன செய்வேன்…” கணவரை துடிக்க துடிக்க…. 2 பிள்ளைகளுடன் கதறி அழுத பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டம் ஆனையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகு பாண்டி(34). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அழகு பாண்டி மீது அடிதடி, தகராறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. அதே பகுதியில் ஓய்வு…

Read more

“நான் ஏன் பணம் கொடுக்கணும்…?” சாப்பிட்ட தொழிலாளி…. வாலிபரின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு ஹரிஹரன் தள்ளுவண்டி கடையில் டிபன் சாப்பிட்டுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்த பிறகு…

Read more

“வரதட்சணையா இருட்டு கடை வேணுமாம்…” மருமகனுக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா சிங், தனது கணவர் குடும்பத்தினர் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக குற்றம்சாட்டி திருநெல்வேலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 40 நாட்களுக்கு முன்பு…

Read more

நெருங்கி சென்ற வாலிபர்…. “ரயிலில் நிர்வாணமாக நின்று…” அந்த காட்சியை கண்டு முகம் சுளித்த பெண்கள்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் பெண்கள் ரயில் பெட்டி நிற்கும் பகுதியில் நிர்வாணமாக நின்று ஆபாச செயலில் ஈடுபட்ட நபர் தொடர்பான வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, சென்ட்ரல் ரயில்வே போலீசும், ஓட்டேரி…

Read more

இத சொன்னது ஒரு குத்தமா..? “கோபத்தில் கப்பல் மாலுமியை வெட்டி படுகொலை செய்த கும்பல்”…. தூத்துக்குடியில் பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள லூர்தம்மாள் புரம் பகுதியில் சகாயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரடேனா (30) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கப்பலில் மாலுமியாக இருந்த நிலையில், திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இவர் ஈஸ்டர் பண்டிகைக்காக…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..!! பயங்கர விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி… கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் மாவட்டம் ராமாபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நேரு, கல்பனா மற்றும் சரண்யா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கூலி வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது எதிரே…

Read more

“காலையிலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கோவில் பூசாரி”… கிரைண்டர் கல்லை தலையில் போட்டு… பக்கத்து வீட்டுக்காரர் கைது… பகீர்…!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தவளைக்குப்பம் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவிலில் சாமி ஆடி குறி சொல்வார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார். இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக விவாகரத்து பெற்று…

Read more

  • April 21, 2025
தமிழகத்தில் அதிர்ச்சி..!! “லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து”… சிறுமி பலி… 5 பேர் படுகாயம்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே வாணிசத்திரம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென நின்றது. அப்போது பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்துமோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அதன்படி ஒரு ஆட்டோ, மற்றொரு…

Read more

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு… சிறையில் அடைக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்… போலீசார் விசாரணை…!!

வேலூர் மாவட்டம் வெட்டுவானம் பகுதியை சேர்ந்தவர் காசி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆயுள் தண்டனை கைதியான காசி கடந்த 2022-ஆம் ஆண்டு முத்துக்குமார் என்ற‌ கைதியுடன் சேர்ந்து சிறையிலிருந்து தப்பி…

Read more

சிகிச்சை பெற்ற 47 வயது பெண்… மருத்துவமனையில் யாரும் எதிர்பாராத சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் 47 வயது பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் அதிகமான மன அழுத்தம் காரணமாக ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று காலை…

Read more

“எல்லாம் போச்சே”… தீயில் கருகிய ஆவணங்கள்… கதறும் குடும்பத்தினர்…!!

வேலூர் மாவட்டம் பரமத்தி போத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(55). இவருக்கு சொந்தமாக உள்ள குடிசை வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது குடிசை திடீரென தீப்பற்றி எரிந்தது.…

Read more

4 அடி ஆழத்தில் கிடந்த சடலம்… பார்த்ததும் பதறிய பொதுமக்கள்…. நடந்தது என்ன? போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அபிலாஷ்(18). இவர் ஆத்தூர் அருகே உள்ள தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் அறுவை சிகிச்சை உதவியாளர் படிப்பு பயின்று வந்தார். நேற்று அபிலாஷ்…

Read more

சீர்திருத்த பள்ளியில் இருந்து எஸ்கேப் ஆன 17 வயது சிறுவன்… தீவிர தேடுதல் வேட்டியில் போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மணிமண்டபம் பகுதியில் சிறுவர் சீர்திருத்த பள்ளி அமைந்துள்ளது. இங்கு திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் அடைக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சீர்த்திருத்த…

Read more

எப்படி தான் மனசு வந்துச்சோ? மரத்தடியில் பச்சிளம் குழந்தையை போட்டு சென்ற மர்ம நபர்… ஷாக்கான பொதுமக்கள்… போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டம்  பழனி சண்முகநதி பகுதி சாலையோர மரத்தடியில் திடீரென குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்போது அந்த வழியாக சென்ற மக்கள் குழப்பம் அடைந்து மரத்தடியில் சென்று பார்த்தபோது ஒரு பைக்குள் சிசு ஒன்று இருந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த…

Read more

“என்னை பார்த்து குரைக்குது…” கல்லை தூக்கி போட்டு நாயை கொன்ற முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் திருவொற்றியூரை சேர்ந்தவர் தர்மராஜ். கடந்த செவ்வாய்க்கிழமை அந்த பகுதியில் ஒரு தெரு நாய் சுற்றி திரிந்தது. அந்த நாய் தர்மராஜை பார்த்து அடிக்கடி குரைத்தது. இதனால் தர்மராஜ் ஒரு பெரிய கல்லை தூக்கி நாயின் வயிற்று பகுதியில் அடித்துள்ளார்.…

Read more

“உடனே பரோட்டா வேணும்….” அடாவடி செய்து சப்ளையரை வெட்டி சாய்த்த மர்ம கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் பல ஆண்டுகளாக கணபதி என்பவர் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். நேற்று 6 பேர் ஹோட்டலுக்கு வந்தனர் அவர்கள் பரோட்டா கேட்டதும் கணபதி பரோட்டா தயாரிக்கும் பணி நடைபெற்றுக்…

Read more

பயங்கரம்…! திமுக கவுன்சிலரின் கணவரை சரமாரியாக வெட்டிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மனூரைச் சேர்ந்தவர் சுதாகர்(48). இவரது மனைவி அஸ்வினி. இவர் திமுக ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி அவினேஷ் (28). இந்த நிலையில் அவினேஷுக்கும் சுதாகருக்கு இடையே முன் விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு…

Read more

சென்னையில் பயங்கரம்…!! “பட்ட பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை”… மனைவியின் கண்முன்னே அரங்கேறிய கொடூரம்..!!!

சென்னை மாவட்டம் வியாசர்பாடி பகுதியில் தொண்டை ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரபல ரவுடியாக இருக்கும் நிலையில் பல காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில்…

Read more

“சிறுமியை தூக்கி சென்று….” 20 நாட்களாக மாறி மாறி போக்கு காட்டிய திருமணமான வாலிபர்… சிக்கிய நண்பர்கள்…. போலீஸ் அதிரடி….!!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இருப்பினும் பிரசாத் 17 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகி காதலித்துள்ளார். கடந்த மாதம் 27-ஆம் தேதி சிறுமி காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில்…

Read more

“ஏன் இங்க வந்து குப்பையை கொட்டுற”..? பெண்ணுடன் பக்கத்து வீட்டுக்காரர் தகராறு… கோபத்தில் லாரியை வைத்து… பதற வைக்கும் வீடியோ..!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மம்பாளையம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா. இவர் நேற்று காலை தன்னுடைய வீட்டின் அருகே குப்பைகளை கொண்டு கொட்டியுள்ளார். இது தொடர்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் பூபதி என்பவர் அனிதாவிடம் கேட்டு…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” 14 வயது மகள் சொன்னதை கேட்டு பதறிய தாய்…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 14 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.…

Read more

“என் பையன் அடிச்சிட்டான்….” கோபத்தில் வீட்டை விட்டு சென்ற தாய்…. மறுநாள் மகன் செய்த காரியம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டம் மேல் கண்டார் கோட்டை பரமசிவம் தெருவை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி சகிலா. குடும்பப் பிரச்சனை காரணமாக சகிலா தனது கணவரை பிரிந்து மகன் அஜயுடன்(23) தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த…

Read more

4 பிள்ளைகளின் தாய்…..! “வேற கல்யாணம் பண்ண போறேன்…” மனமுடைந்து எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் கடம்பன் குளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (28). இவரது மனைவி புவனேஸ்வரி (26). இந்த தம்பதியினருக்கு ஆர்த்திகா(8), ரித்திகா(6), முத்து நவீஷா(3), வைதிகா (2) என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜேஷ் கண்ணன் வேறு திருமணம்…

Read more

“கணவரை பிரிந்து மகனுடன் வாழ்ந்த பெண்….” வீட்டிற்கு தீ வைத்த அண்ணன்-தம்பி…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் செம்படபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மணி. கடந்த 10 வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மணி தனது மகன் ஹரி கோபாலகிருஷ்ணன் என்பவருடன் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த…

Read more

பரபரப்பு…! லாரி மீது வேன் மோதி 20 பேர் காயம்…. திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த போது நடந்த சோகம்….!!

கடலூர் சிப்காட் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். காஞ்சிபுரத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கும்பகோணம் திரும்பியபோது விபத்து நடந்தது. சாலை நடுவில் இருக்கும் பூ செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்….! மோதிய வேகத்தில் பறந்த ஹெல்மெட்… நேர்காணலுக்கு சென்ற வாலிபர் பலி…. கோர விபத்து….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டியில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஹரிஷ் என்பவர் தனது நண்பர் விமலுடன் நேர்காணலுக்கு சென்றுள்ளார். அவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர். இந்த நிலையில் ஊட்டி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் பாய்ஸ் கம்பெனி பகுதியில்…

Read more

“குழந்தை இல்ல… இப்போ கணவரும்….” அந்த காட்சியை கண்டு பதறிய அக்கம் பக்கத்தினர்…. கதறும் மனைவி….!!

ஈரோடு மாவட்டம் கைகாட்டி வலசு பாரதியார் நகரை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி லதா. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் செந்தமிழ்ச்செல்வன் கடன் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு…

Read more

“இவர்தான் ரியல் ஹீரோ”… தண்ணீரில் பாய்ந்த மின்சாரம் துடி… துடிதுடித்த சிறுவன்… தன் உயிரை பனையம் வைத்து மீட்ட வாலிபர்… வைரலாகும் வீடியோ….!!!

சென்னை அரும்பாக்கம் பகுதியில் ஏப்ரல் 16ஆம் தேதி நடந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் வழியில், தண்ணீரில் மின்சாரம் பாய்ந்த நிலையில் 9 வயது ரயான் என்ற சிறுவன் விழுந்து வலியுடன் துடித்துக்கொண்டிருந்தார். இந்தக் காட்சியைப்…

Read more

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு… விசாரணையில் வெளிவந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புளியமரத்துக்கோட்டையில் உள்ள வீட்டில் தங்கி இருந்த நிலையில் மலை அடிவாரத்தில் உள்ள தனக்கு சொந்தமான 14 ஏக்கர்…

Read more

“பெங்களூரிலிருந்து விழுப்புரத்திற்கு கடத்தல்”… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… அதிரடி கைது..!!

விழுப்புரம் மாவட்டம் திருவென்னைய்நல்லூர் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை…

Read more

சுற்றுலா சென்ற வாலிபர்கள்…. “கிட்னி, கல்லீரலை விற்றுவிடுவோம்….” ஷாக்கான குடும்பத்தினர்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் நூர் முகமது இஸ்மாயில்(22). கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி இஸ்மாயில் தனது உறவினரான முகம்மது தாரிக்(26) என்பவருடன் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்மாயிலின் சகோதரரை செல்போன் மூலம் தொடர்பு…

Read more

ஆன்லைனில் ஆர்டர் செய்து விற்பனை செய்யும் பொருளா இது..? கையும் களவுமாக சிக்கியையும் மூதாட்டி மற்றும் வாலிபர்… போலீஸ் அதிரடி..!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே போதை மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதில் மூதாட்டி ஒருவர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ஓடப்பள்ளத்தைச் சேர்ந்த திலகா(65) என்ற மூதாட்டியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.…

Read more

ரகசிய தகவல்….! வாலிபரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப்பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரித்த போது அவர் பெயர் அலெக்ஸ் என்பது தெரியவந்தது. பின்பு அவரை…

Read more

“இணைய தளத்தால் வந்த சோதனை..‌.” பாத்ரூம் கழுவ சென்ற இளைஞர்கள் செய்த காரியம்… போலீசார் அதிரடி …

சென்னை மாவட்டம் திருவான்மியூர் பகுதியில் சிவசங்கரி – பிரசாத் தம்பதியினர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். பிரசாத் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 7ஆம் தேதி சிவசங்கரி வீட்டின் கழிவறையை சுத்தம் செய்வதற்காக ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இதன்…

Read more

Other Story