“முதலில் தங்கை கணவர்…. பின் அக்காள்….” மண்ணுக்குள் புதைந்திருந்த மர்மம்….. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!
திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாரியம்மாளின் அக்கா வைதேகி அதே பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற…
Read more