முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒற்றை தலைமையின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஐம்பது நாட்கள் கூடுதலாக வேலை வழங்கப்படும். பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கப்படும். இதே போல அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாக உள்ளது.
BREAKING: “பெண்களுக்கு தமிழக அரசு புதிய சலுகை”…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more