நான் யானை அல்ல குதிரை… “படையப்பா ரஜினியாக மாறிய செந்தில் பாலாஜி”… திமுக ஒட்டிய போஸ்டர்.. கோவையே அதிருது..!!

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்துள்ளார் என செந்தில் பாலாஜியின் மீது சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜெயலலிதா…

Read more

“உறவினர் வீட்டிற்கு சென்ற தலித் சிறுமி”… 3 பேர் சேர்ந்து கதற கதற… வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல்… கொடூர சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த தலித் சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வரும் நிலையில் கடந்த 24ஆம் தேதி தன்னுடைய உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.…

Read more

ரயில் டிக்கெட் முன்பதிவு…! “இனி 120 அல்ல 60 நாட்கள் தான்”… கேன்சல் செய்வதிலும் புதிய விதி… இன்று முதல் அமல்… கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!!

நாடு முழுவதும்  இந்திய ரயில்வே மே 1 முதல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் பெரும் மாற்றங்களை அறிவித்துள்ளது. புதிய விதிகளின் கீழ், முன்பதிவு காலம், தட்கல் டிக்கெட் முன்பதிவுப் போக்கு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. பயணிகள் எளிதாகவும்,…

Read more

அதிகாலையிலேயே அதிர்ச்சி…! மினி சுற்றுலா பேருந்து கவிழ்ந்து கோர விபத்து… 11 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!!

திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி சுற்றுலா பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தின் முன் சட்டென குறுக்கிட்ட கார்மீது மோதாமல் இருக்க ஒட்டுநர்…

Read more

“கொஞ்சும் மழலை மொழி”… ஸ்டேடியத்தில் அமர்ந்து பும்ரா பும்ரா என கத்திய வைபவ்..? இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ..!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டியின் போது 14 வயதான வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம்…

Read more

இனி ATM-களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும்… இன்று முதல் அமலாகிறது புதிய ரூல்ஸ்… வாடிக்கையாளர்களே உஷார்.!!!

நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க புது விதிமுறையை அமல்படுத்திய நிலையில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதாவது ஒவ்வொரு வங்கிகளும் ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு 40,000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க அனுமதி கொடுக்கிறது.…

Read more

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்..! “இன்று தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும்”… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகம் முழுவதும் பொதுவாக சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று மே 1-ம் தேதி தொழிலாளர்கள் தினம் என்பதால் அனைத்து டாஸ்மாக்…

Read more

ATM, ரயில் டிக்கெட் முதல் கேஸ் சிலிண்டர் வரை… இன்று (மே 1) முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்… முழு விவரம் இதோ..!!

நாடு முழுவதும் பொதுவாக 1-ம் தேதி மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று மே‌ 1-ம் தேதி என்பதால் சில புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும் நிலையில் கடந்த…

Read more

Breaking: “என் கணவரை 2 வருடங்களுக்கு முன்பே விவாகரத்து செய்துவிட்டேன்”…. வதந்தி பரப்பாதீங்க… மேரிகோம் பரபரப்பு அறிக்கை..!!!

இந்திய ஒலிம்பிக் பதக்கம் பெற்ற புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகாம், தனது கணவர் கருங்க் ஒன்கோலருடன் சட்டபூர்வமாக விவாகரத்து செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2023 டிசம்பர் 20ஆம் தேதியன்று KOM பழங்குடி மரபின்படி, இருவரும் குடும்பத்தினரின் முன்னிலையில் சம்மதத்துடன் விவாகரத்து…

Read more

“பஹல்காம் தாக்குதல்”…. இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பீதியில் பாகிஸ்தான்… விமான சேவைகள் ஒட்டுமொத்தமாக ரத்து..!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா–பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் அரசு முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் தேசிய விமான நிறுவனமான Pakistan International Airlines (PIA) நிறுவனம், பாக்…

Read more

“பாலைவனமாக மாறும் பாகிஸ்தான்”… சிந்து நதிநீரை நிறுத்தியதால் வறண்டு போகும் செனாப் நதி… செயற்கைக்கோள் புகைப்படத்தை பகிர்ந்த பாஜக எம்.பி..!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா 1960ஆம் ஆண்டு உலக வங்கியின் வழிகாட்டுதலுடன் கையெழுத்திடப்பட்ட  சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவை குழு (CCS) கூட்டத்தில் எடுக்கப்பட்டது.…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய கொடூர கொலை வழக்கு… குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 10 கிராம் தங்க நகைக்காக சித்தி மகள் லோக பிரியாவை கத்தியால் குத்தி இரும்பு ராடால் தாக்கி லட்சுமணன் (32) என்பவர் கொடூரமாக கொலை செய்தார். இவர் தங்கநகைக்காக சித்தி மகள் அதாவது…

Read more

“ரிங்கு சிங்கை கன்னத்தில் 2 முறை பளார் விட்ட குல்தீப் யாதவ்”… ரசிகர்களை உறைய வைத்த வீடியோ… அதிரடியாக விளக்கம் கொடுத்த KKR அணி…!!!

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டிக்குப் பின் நட்பாக உரையாடிக் கொண்டிருந்த போது, டெல்லி அணியின் ஸ்பின்னர் குல்தீப் யாதவ், KKR வீரர்…

Read more

“ஆட்டோ ஓட்டுனரிடம் பேரம் பேசிய ChatGpt”… ஒரு வழியா வழிக்கு வந்துட்டாரு… மொழி தெரியாததால் மாணவரின் ஐடியா.. வீடியோ வைரல்..!!

மொழி தெரியாத ஊரில் வழி தவறும் நிலை நிலவுவது சாதாரணமானதுதான். ஆனால் அதையும் தாண்டி, செயற்கை நுண்ணறிவை (AI) நுட்பமாக பயன்படுத்தி தன் தேவையை சாதித்த ஒரு இளைஞரின் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. பெங்களூருவில் வசிக்கும் வட…

Read more

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார் மேக்ஸ்வெல்… பஞ்சாப் அணி அறிவிப்பு..!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இருந்து மேக்ஸ்வெல் வெளியேற்றப்படுவதாக தற்போது பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். அதாவது அவருக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து…

Read more

“93,000 பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் காலில் விழுந்ததை மறந்துட்டீங்களா”…? இதுக்கு அப்புறமும் பெருமை பேச எப்படி முடியுது..? ஷாகித் அப்ரிடிக்கு தரமான பதிலடி..!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் இந்திய மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தியா முழுவதும் அதற்கான கண்டனங்கள் வெளிப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணியின்…

Read more

“93 ஆண்டுகளுக்குப் பிறகு இது நடக்கப் போகிறது”.. பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி… டிடிவி தினகரன் நெகிழ்ச்சி பதிவு..!!!

இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை தற்போது அரசியல் கட்சிகள் பலரும் வரவேற்று வரும் நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் 93 ஆண்டுகளுக்கு…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே..!! “நாடு முழுவதும் நாளை முதல் ATM-களில் பணம் எடுக்க புதிய விதிமுறை”… 5 முறைக்கு மேல் கட்டணம் கட்டாயம்..!!!

நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க புது விதிமுறையை அமல்படுத்திய நிலையில் நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதாவது ஒவ்வொரு வங்கிகளும் ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு 40,000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க அனுமதி கொடுக்கிறது.…

Read more

“சொத்தை பிரிப்பதில் தகராறு”… கோபத்தில் சித்தப்பாவை கொடூரமாக கொன்ற அண்ணன் மகன்…. நெல்லையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள முன்னீர் பள்ளம் பகுதியில் அருணாச்சலம் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய அண்ணன் மாரிமுத்து. இவருடைய மகன் இசக்கிமுத்து (28) என்பவருக்கும் அருணாச்சலத்திற்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அருணாச்சலம்…

Read more

“கொரோனா காலத்தில் நஷ்டம்”… ஸ்டார்ட் அப் நிறுவனத்தை மூடிவிட்டு அமெரிக்கா சென்ற நபர்.. திடீரென மனைவி மகனை கொன்றுவிட்டு… பரபரப்பு சம்பவம்..!!!

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் ஹன்ஷவர்தனே எஸ் கிக்கேரி (57) என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகி ஸ்வேதா (44) என்ற மனைவியும், 14 வயதில் ஒரு மகனும் மற்றும் மற்றொரு மகனும் இருந்துள்ளனர். இவர் சம்பவ நாளில் தன்னுடைய…

Read more

“பட்டப்பகலில் இளம் பெண்ணை காரில் கடத்திய ஜிம் பயிற்சியாளர்”… சரியான நேரத்துக்கு வந்து மீட்ட போலீஸ்… வைரலாகும் வீடியோ..!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜிம் பயிற்சியாளர் ஒருவர் இளம்பெண்ணை காரில் கடத்தி சென்ற சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வைரலான வீடியோவில் ஒரு ஜிம் பயிற்சியாளர் காரில் இருக்கும் நிலையில் இளம்பெண்ணை கடத்துகிறார். அந்தப் பெண்…

Read more

“2 ஐஸ்கிரீம் வாங்கிய போலீஸ் எஸ்ஐ”… பணம் கேட்டது ஒரு குத்தமா”..? சிறுவனின் மண்டையை உடைத்த கொடூரம்… வழிந்த ரத்தம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஐஸ்கிரீம் விற்பனையாளரிடமிருந்து இரண்டு ஐஸ்கிரீம்களை போலீஸ்காரர்கள் வாங்கிய நிலையில் அவர் அதற்கு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். இதனால் அருகில் இருந்த ஒரு சிறுவன் வாங்கிய ஐஸ்கிரீம்க்கு பணம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இது அந்த போலீஸ்காரருக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் சிறுவனை…

Read more

“குடிபோதையில் நடைபாதையில் நின்ற பெண் மீது காரை ஏற்றிய துணை காவல் ஆய்வாளர்”.. ஆனால் அவர் சொன்ன பதில் இருக்கே… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கூறப்படும் போலீஸ் துணை ஆய்வாளர், நடைபாதையில் நின்ற பெண் மீது காரை மோதிய பரிதாப சம்பவம் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 26-ஆம் தேதி கல்யாண்பூரில் உள்ள காயத்ரி கோயில் அருகே பூக்கள் வாங்கிக் கொண்டிருந்த…

Read more

இதுதான் விசாரணையா..? “நடுரோட்டில் ஆணையும் பெண்ணையும் கன்னத்தில் அடித்த போலீஸ்காரர்”… பாய்ந்தது ஆக்சன்… அதிர்ச்சி வீடியோ..!!!

கிரேட்டர் நொய்டாவில் நடுரோட்டில் திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதத்தின் போது ஒரு ஆணையும் பெண்ணையும் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கோபத்தில் கன்னத்தில் அறைந்து விட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அந்த கான்ஸ்டபிளை பணியிடை…

Read more

“பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நேரம் இது”… இந்திய பாதுகாப்பு படைக்கு முழு சுதந்திரம்… பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு..!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்பு படை தலைவர் அணில் சவுக்கான் முப்படைகளின் தளபதி கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தின் போது பஹல்காம் தாக்குதல் குறித்து பல முக்கிய…

Read more

OMG: பிரபல உணவகத்தில் பயங்கர தீபத்து… 22 பேர் உடல் கருகி பலி… ஒரே மாதத்தில் 2-வது முறை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

சீன நாட்டில் உள்ள லியோனிங் மாகாணத்தில் சியோன் நகர் உள்ளது. இங்கு ஒரு பிரபலமான உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 22 பேர் உடற்கருகி பலியாகினார். இது சீனாவில் இந்த மாதத்தில் ஏற்பட்ட…

Read more

“என்னை காதலிச்சு ஏமாத்திட்டாரு”… நான் நீண்ட காலம் உறவில் இருந்தது உங்களுக்கே தெரியும்… நடிகர் அஜித் மீது பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு..!!!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஹீரா. இவர் கமல்ஹாசன், முரளி, அஜித் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஹீரா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு நடிகர் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக பகிர்ந்த…

Read more

“இந்தியர்களை திருமணம் செய்த பாகிஸ்தானியர்களை நாடு கடத்தக்கூடாது”… குடும்பத்தை பிரிந்து வேதனையில் தவிக்கிறாங்க… மெகபூபா முப்தி கோரிக்கை..!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டினரை உடனடியாக நாடு கடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அட்டாரி – வாகா எல்லை மூடப்பட்டு, பாகிஸ்தானில்…

Read more

வேலூரில் பயங்கரம்…! விசிக கட்சியின் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… பரபரப்பு சம்பவம்..!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் சரத்குமார் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவர் விசிக கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னனி அமைப்பாளராக இருந்தார். இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது…

Read more

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் முகம் சுளிக்கும் விதமாக ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட சிறுவர்கள்… போலீசில் பரபரப்பு புகார்..!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்த கோவில் தென்னிந்தியாவின் பிரபலமான கோவில்களில் ஒன்றாக திகழும் நிலையில் இங்கு வைத்து சிறுவர்கள் இருவர் முகம் சுளிக்கும் வகையில் ரீல்ஸ் வீடியோ…

Read more

கனடாவின் புதிய பிரதமராக பதவி ஏற்கும் மார்க் கர்னி…. பிரதமர் மோடி வாழ்த்து…!!

கனடாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூட்டோ தன்னுடைய பிரதமர் பதவியை கடந்த ஜனவரி மாதம் ராஜினாமா செய்த நிலையில் அதன் பின் புதிய பிரதமராக மார்க் கர்னி பதவி ஏற்றார். இதற்கிடையில் அமெரிக்க…

Read more

“இடி அமின் ஆட்சியை நடத்தி விட்டு இம்சை அரசன் போல் உளறுகிறார்”…10 தேர்தலில் அதிமுக தோற்றது ஏன்..? போட்டு தாக்கிய ஆர்எஸ் பாரதி..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திராவிட மாடல் ஆட்சியின் 2.0 வெர்ஷன் நடக்கும் என்றார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அடுத்து வரும் தேர்தலில் அதிமுக வெர்ஷன் தான் நடக்கும் என்று பதிலடி கொடுத்தார். இதனை…

Read more

“66 2026-ல் 6 ஆக குறையும்”… பாஜகவிற்கும் அதன் அடிமை அதிமுகவுக்கும் Get Out தான்.. கரப்ஷன் ஆட்சி நடத்திய இபிஎஸ் வெர்ஷன் பற்றி பேசலாமா…? ஆர்.எஸ் பாரதி..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக திராவிட மாடல் ஆட்சி தான் அமையும் என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி அடுத்து வரும் தேர்தலில் அதிமுக வெர்ஷன் தான் என்று…

Read more

Breaking: தவெக கொடியில் யானை சின்னம் பயன்படுத்த தடை விதிக்கப்படுமா..? நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு..!!

தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதாவது தேசிய கட்சியான தங்களுக்கு யானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை புதிதாக…

Read more

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம்… குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை… பாஜக அரசு அறிவிப்பு…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கிறது…

Read more

“மல்யுத்த போட்டிக்கு அடிமையான கணவன்”… இல்லற வாழ்க்கையை இழந்து தவிக்கும் மனைவி… ஆர்வமே இல்லையாம்… வேதனை பதிவு.!!!

மல்யுத்த விளையாட்டின் மீதான தனது கணவரின் ஆழமான ஈடுபாடு தங்கள் திருமண வாழ்க்கையை சீர்குலைத்துவிட்டதாக ஒரு 26 வயது மனைவி ரெடிட்டில் உணர்ச்சி பூர்வமாக பகிர்ந்துள்ளார். 33 வயதுடைய ஒருவரை மணந்துள்ள இந்தப் பெண், தனது கணவர் சிறுவயதில் தொழில்முறை மல்யுத்த…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…!! “டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறை”… கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க… மே 1 முதல் அமல்…!!!

நாடு முழுவதும் கோடை பருவம் தொடங்குவதையொட்டி, இந்திய ரயில்வே மே 1 முதல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் பெரும் மாற்றங்களை அறிவித்துள்ளது. புதிய விதிகளின் கீழ், முன்பதிவு காலம், தட்கல் டிக்கெட் முன்பதிவுப் போக்கு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் விதிகள்…

Read more

பஹல்காம் தாக்குதல்…! “இந்தியா மீது சைபர் போரை தொடங்கியது பாகிஸ்தான்”… ராணுவ இணையதளங்களுக்கு குறி… பரபரப்பு தகவல்..!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் கடும் பதிலடிக்கு பதிலாக பாகிஸ்தான் சைபர் போரில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானை மையமாகக் கொண்ட IOK ஹேக்கர் குழு, ஸ்ரீநகர் மற்றும் ராணிக்கேத்தில் உள்ள ராணுவப் பள்ளிகள், ராணுவ நலவீட்டுத் திட்டம், விமானப்படை வேலைவாய்ப்பு…

Read more

“ரூ.10,000-க்கு ஆசைப்பட்டு 5லி மதுவை தண்ணீர் கலக்காமல் குடித்த நபர் பலி”… குழந்தை பிறந்து 8 நாள்தான் ஆகுது… காதல் கணவனை இழந்து கதறும் மனைவி…!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பூஜாரஹள்ளி என்ற கிராமம் உள்ளது. இங்கு கார்த்திக் என்ற 21 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக திருமணம் செய்து…

Read more

2026-ல் அதிமுக Version தான்…! “மக்கள் பெரிய “ஓ”வாக போட்டு Bye Bye Stalin-ன்னு செல்வாங்க.. அப்போ சட்டையை கிழித்துக்கொண்டு.. இபிஎஸ் சுளீர்.!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபை கூட்டத்தொடரின்  போது அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலிலும் கண்டிப்பாக திமுகதான் ஆட்சி அமைக்கும் என்றார். அதன் பிறகு இதுவரை பார்த்தது பார்ட் 1 தான். 2026 ஆம் ஆண்டில் திராவிட மாடல்…

Read more

“திமுக நிகழ்ச்சியில் மது விருந்து”… ஏற்பாடு செஞ்சதே உங்க எம்எல்ஏ தான்… அப்ப மட்டும் வீடியோ வெளியிட்டீங்களே… இதுக்கு பதில் சொல்லுங்க முதல்வரே..? சீறிய இபிஎஸ்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் திமுக சார்பில் இளைஞர் அணி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட விருந்தில் மது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த…

Read more

Breaking: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி மரணம்… தனியார் பள்ளிக்கு சீல் வைத்து நடவடிக்கை… மதுரையில் பரபரப்பு..!!!

மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் ஸ்ரீ கிண்டர் கார்டன் என்ற மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆருத்ரா என்ற 4 வயது சிறுமி படித்து வந்த நிலையில் இன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திறந்தவெளி தண்ணீர் தொட்டிக்குள்…

Read more

தம்பிக்கு..! “பயம்ன்னா என்னன்னே தெரியாது போல”… கிரிக்கெட் கடவுளையே அசர வைத்த 14 வயது சிறுவன்… அந்த வாழ்த்து பதிவை பார்க்கணுமே..!!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து வரலாற்றுச் சாதனைப் படைத்தார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் இந்தியாவுக்காக…

Read more

“இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தள்ளுபடி கிடையாது”… வைரலாகும் வீடியோ…!!!

இஸ்தான்புளில் உள்ள ஒரு கடையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாட்டினரை குறிவைத்து “தள்ளுபடி கேட்க வேண்டாம்” என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்ட வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கடையின் கவுண்டர் அருகில் இந்த அறிவிப்பு தெளிவாக தொங்கியிருந்தது. “இஸ்தான்புளில்…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… எப்போது தெரியுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

மே 1ம் தேதி நடைபெறும் தொழிலாளர் தினத்தன்று, தமிழக அரசு உரிமத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தனித்தனியாக உத்தரவு பிறப்பித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், அந்த நாளில்…

Read more

“அப்போ 6 வயசு”… இப்ப 14 வயசு… வைபவ் சூர்யவன்ஷியின் அசுர வளர்ச்சி… உண்மையான வயசு இதுதான்..? எழுந்த சந்தேகம்… தந்தையின் அதிரடி விளக்கம்…!!!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் 101 ரன்கள் அடித்துத் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். இளம் வயதில் இவ்வளவு பெரிய சாதனை செய்ததற்குப் பின்னணியில்,…

Read more

பொதுமக்களும் பொறுப்போடு நடந்து கொள்ளணும்… நீங்க சொன்னீங்கன்னா நாங்க திருத்திக்கொள்ள தயார்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி.!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபை கூட்டத்தொடரின் போது காவலர்களுக்கு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் பிறகு பேசிய அவர் குற்றங்கள் குறைய வேண்டுமென்றால் காவல்துறை மட்டும் சிறப்பாக செயல்பட்டால் போதாது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்களும் பொறுப்புணர்வுடன் நடந்து…

Read more

FLASH: தமிழக காவலர்களுக்கு புதிய அறிவிப்புகள்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் என்ற சட்டசபை கூட்ட தொடரின் போது காவலர்களுக்காக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி இனி வருடம் தோறும் செப்டம்பர் 6-ம் தேதி காவலர்கள் நாளாக கொண்டாடப்படும். காவல்துறையின் செய்தி மற்றும் ஊடக துறையை நிர்வாகிக்கும் பொருட்டு புதிதாக…

Read more

ஈவு இரக்கமே இல்லையா..? “பெற்ற மகனை தெருவில் இழுத்து போட்டு கொடூரமாக அடிக்கும் தாய்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரமா என்ற பெண் தன்னுடைய மகனை தெருவில் இழுத்து போட்டு கொடூரமாக அடித்து தாக்குகிறார். அந்தப் பெண் சிறுவன் என்றும்…

Read more

“இதுவரை பார்த்தது பார்ட் 1 தான்”… 2026-ல் Version 2.0 Loading… அப்பவும் திராவிட மாடல் ஆட்சி தான்… முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று கூறுபவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது காஷ்மீரோ அல்லது மணிப்பூர் கிடையாது. சட்டம்…

Read more

Other Story