திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, அக்னிவர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் வீரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் தகுதியும், ஆர்வமும் இருக்கும் வாலிபர்கள் தங்களது விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் வருகிற மார்ச் மாதம் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.
ராணுவத்தில் சேர விருப்பமா…? விண்ணப்பிக்க கடைசி தேதி…. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு…!!
Related Posts
திடீரென தலைக்குப்பிற கவிழ்ந்த அரசு பேருந்து… கோர விபத்தில் 20 பேர் படுகாயம்…. பெரும் அதிர்ச்சி…!!!
ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 46 பேர் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஆத்திமுத்து (50) என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்து திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது…
Read moreவேலூர் மாவட்டத்திற்கு மே 14-ல் உள்ளூர் விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு…!!
வேலூர் மாவட்டத்திற்கு வருகின்ற மே 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார். அதாவது குடியாத்தம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி 1-ம் தேவி சிரசு திருவிழா…
Read more