ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி இடைக்கால தீர்ப்பு அளிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பு உச்சநீதி மன்றத்தில் முறையிட்டது. தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் இந்த வழக்கு இன்னும் சற்று நேரத்தில் காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பது தெரிய வரும்.
BREAKING: சற்றுநேரத்தில் தமிழ்நாடே எதிர்பார்க்கும் வழக்கு…!!!
Related Posts
‘மின் பாதுகாப்பு’…. பள்ளி மாணவர்களுக்கு சொல்லித்தர மின்வாரியம் அறிவுறுத்தல்….!!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த விடுமுறையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் இணைந்து மின் பாதுகாப்பு பற்றி பள்ளி மாணவர்களுக்கு சொல்லித் தர மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கிரிக்கெட்…
Read moreபுதிய ரேஷன் கார்டுகள்…. ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம்?…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் தேர்தலால் நிறுத்தி வைக்கப்பட்ட புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி இந்த வாரம் முதல் தொடங்குகின்றது. இதனால் 2 லட்சத்து இரவத்தி நான்கு ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை…
Read more