ஏர் இந்தியா நிறுவனம் 500 புதிய விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தனது வளர்ச்சி திட்டங்களின் ஒரு பகுதியாக 500 புதிய விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 3300 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மேலும் இதற்காக முதல் கட்டமாக ஏர் இந்தியா நிறுவனம் போயிங், ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் CFM இன்டர்நேஷனல் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது.
BREAKING: ரூ. 3,300 கோடி முதலீட்டில் 500 புதிய விமானங்களை களத்தில் இறக்க ஏர் இந்தியா முடிவு….!!
Related Posts
திருமண நாளில் கணவர் கொடுத்த பரிசு…. ஒரே நாளில் ரூ.8.33 கோடிக்கு அதிபதியான பெண்….!!!!
சமீபகாலமாகவே ஒரு நாள் லாட்டரி சீட்டு வாங்கி பலரும் கோடீஸ்வரர் மற்றும் லட்சாதிபதி ஆவதை செய்தியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி பஞ்சாப்பை சேர்ந்த பாயல் என்ற 42 வயது பெண் ஒருவர் என்ற லாட்டரி டிக்கெட் மூலமாக ஒரு மில்லியன் டாலரை…
Read more“உங்கள் எஸ்பிஐ ரிவார்டு ரூ.7,250″…. ஆன்லைன் மோசடி – SBI பயனர்களுக்கு எச்சரிக்கை….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது புதிய வகையில் மோசடி செய்ய தொடங்கியுள்ளனர். அதாவது எஸ்பிஐ வெகுமதி என்ற பெயரில் whatsapp மற்றும் குறுஞ்செய்திகளை…
Read more