தமிழகத்தில் தகுதி வாய்ந்த 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையாக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். புதுமைப்பெண் திட்டத்தில் 2.73 லட்சம் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால் கல்லூரிகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. கடன் உத்திரவாத திட்டம் மூலம் முந்தைய ஆண்டை விட 203 சதவீதம் அதிக கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
BREAKING: மகளிருக்கு ரூ.1000… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more