இந்திய வான்படையின் வாயு சக்தி பயிற்சிக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. வரும் 17ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் 2024 வாயு சக்தி என்ற பயிற்சியில் இந்திய விமான படையினர் ஈடுபட உள்ளனர். அதற்கான முன்னேற்பாடுகள் ஜோத்பூர் பகுதியில் உள்ள விமான படை நிலையத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
2024 வாயு சக்தி பயிற்சி…. ஆயத்தப் பணிகள் தீவிரம்….!!
Related Posts
காட்டுக்குள் இழுத்து சென்று… கோடரியால் ஒரே போடு…. தங்கை காதலித்ததால் அண்ணன்கள் செய்த கொடூரம்….!!
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உலா ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது தலித் சிறுமியும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளார்கள். இந்நிலையில், அந்த சிறுமி காதலனுடன் சம்பவத்தன்று தனிமையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் சகோதரர்கள்,…
Read moreவீட்டை விட்டு வெளியேறிய மாணவி… நீதிமன்றத்தை நாடிய தாய்க்கு மகள் கொடுத்த பேரதிர்ச்சி…!!!
பெங்களூரில் உள்ள மடிவாள பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஒரு கல்லூரியில் பிகாம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வீட்டை விட்டு ஓடிய நிலையில் அதன் பின் வீடு திரும்பாததால்…
Read more