கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர், கருமத்தம்பட்டி பகுதியில் இன்று கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். முக்கியமாக கரூர்- மைசூர் சாலையில் வாகன ஓட்டிகள் மெதுவாக ஊர்ந்து சென்றனர். கடுமையான பனி மூட்டத்திற்கு நடுவே வாகனம் ஓட்ட சிரமப்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
கடுமையான பனி மூட்டம்…. ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்….!!
Related Posts
“ஓடும் ரயிலில் தூங்கிய பெண்ணுக்கு அரசு அதிகாரியால் நேர்ந்த கொடூரம்”…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜிம்ரிஸ் ராஜ்குமார் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் நீலகிரி மாவட்டத்திலுள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருக்கிறார். இவர் கடந்த 7-ம் தேதி பணி நிமித்தமாக சென்னைக்கு ரயிலில் சென்றுள்ளார். அப்போது அவருடைய எதிர்…
Read more“பேருந்துக்கடியில் தூங்கிய டிரைவர்”…. நொடிப்பொழுதில் தலைநசுங்கி பலி…. பெரும் சோகம்…!!!
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பட்டி பகுதியில் கருப்பசாமி (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் பேரூரிலிருந்து பீளமேடு பாலிடெக்னிக் கல்லூரி வரை பேருந்தை ஓட்டி சென்றார். அன்று இரவு…
Read more