தமிழகத்தில் மாற்று திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற பயிற்றுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாத ஊதியத்தை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தொடக்க கல்வி நிலையில் பணியாற்றும் பலரும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஊதிய உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
Related Posts
என் அரசியல் வாழ்க்கையில் ஜெயலலிதாவை சந்தித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு…! “35 வருஷமா மதிமுகவை கட்டிக் காத்து வருகிறேன்”… வைகோ பரபரப்பு பேச்சு….!!!!
சென்னை பூந்தமல்லி பகுதியில் மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் என்னுடைய உயிரை கூட தியாகம் செய்ய தயாராக இருக்கும் நிலையில் சிலர் மதிமுக இருக்கக் கூடாது…
Read more“திருமணத்தில் செம்ம சிரிப்புடன் கிங் காங்… வாழ்த்தச் சென்ற முதல்வர் ஸ்டாலின் மரக்கன்றுடன் ‘சேமிப்பும்’ பரிசு..!”
சினிமா மற்றும் தொலைக்காட்சி ரசிகர்களிடம் அழியாத இடம் பிடித்த நடிகர் கிங்காங், தனது மகளின் திருமணத்தை盛ந்த வண்ணமாக நடத்தியுள்ளார். தன் காமெடி வேடங்களில் நம்மை சிரிக்கவைத்த கிங்காங், தற்போது தனது குடும்ப நிகழ்வால் சமூக ஊடகங்களில் கலக்கி வருகிறார். கிங்காங் மற்றும்…
Read more