4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. டெல்டா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நாளை 9 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை; அலெர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்…!!
Related Posts
“எப்படி பேசணும்? எப்படி கேள்வி கேட்கணும்?” சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புத்தாக்க பயிற்சி…. சபாநாயகரின் மாஸ் பிளான்….!!
தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு முக்கிய அதிரடி நகர்வாக, சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை மேம்படுத்த சபாநாயகர் JCD பிரபாகரன் அவர்கள் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான (MLAs)…
Read more“7 நாள் தான் டைம்…. அதுக்குள்ள விளக்கம் கொடுங்க” ராஜினாமா செய்த 4 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ்…. பரபரக்கும் அரசியல் களம்….!!
தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தவெக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த 4 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்குச் சபாநாயகர் JCD பிரபாகரன் அவர்கள் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்…
Read more