மக்னா யானை மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்ததாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இயற்கையின் சமநிலைக்கும் காட்டை உருவாக்குவதற்கும் யானைகளின் பங்கு என்பது அதிகம். நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மக்னா யானை மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தம்அடைத்தேன். யானையை வளர்த்து பராமரித்த யானைப்பாகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். யானைகளின் நலனைக் காப்போம், இயற்கை காப்பாற்றுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்னா யானை மூர்த்தி உயிரிழப்பு – எல்.முருகன் கவலை
Related Posts
BREAKING: முடிவுக்கு வந்தது…. வழக்குகளை வாபஸ் பெற்ற காவல்துறை..!!!
கடந்த சில தினங்களாக அரசுப் பேருந்துகள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப் பெறுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சீட் பெல்ட் அணியவில்லை, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக காவல்துறை அபராதம் விதித்தது.…
Read moreஉஷார்….! வங்கக்கடலில் உருவானது “ரெமல் புயல்”…. நாளை தீவிர புயலாக மாறும்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை ரெமல் புயலாக உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்தது .இந்த நிலையில் தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்க…
Read more