மக்னா யானை மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்ததாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இயற்கையின் சமநிலைக்கும் காட்டை உருவாக்குவதற்கும் யானைகளின் பங்கு என்பது அதிகம். நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மக்னா யானை மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தம்அடைத்தேன். யானையை வளர்த்து பராமரித்த யானைப்பாகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். யானைகளின் நலனைக் காப்போம், இயற்கை காப்பாற்றுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்னா யானை மூர்த்தி உயிரிழப்பு – எல்.முருகன் கவலை
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more