மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. பல வருடங்களாக நிலுவையில் இருந்த நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் விரைவில் மசோதா தாக்கலாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல்…. மத்திய அரசு அதிரடி….!!
Related Posts
ஒடிசா வளங்களை கொள்ளையடிக்க தமிழர்கள் முயற்சிக்கிறார்கள்…. ஸ்மிரிதி இரானி சர்ச்சை பேச்சு…!!
ஒடிசா மாநிலத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசினார். அப்போது அவர் ஒடிசாவின் வளங்களை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்க முயற்சிப்பதாக கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது, பிஜூ ஜனதா தள அரசு நிலம்,…
Read moreபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி… அரசு மருத்துவமனையில் சேர்க்க மறுத்ததால் ஆட்டோவில் குழந்தை பிறந்த அதிர்ச்சி…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நீமூச் மாவட்டத்தில் தினேஷ் சிலாவத் என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இவர் போர்வை வியாபாரி. இவருக்கு திருமணமாகி ரஜினி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ரஜினி நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று…
Read more