மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. பல வருடங்களாக நிலுவையில் இருந்த நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் விரைவில் மசோதா தாக்கலாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல்…. மத்திய அரசு அதிரடி….!!
Related Posts
‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read moreவங்கியில் வீட்டு லோன் வாங்கியிருக்கீங்களா…? அப்போ இந்த 5 விஷயங்கள் ரொம்ப முக்கியம்…!!
அனைவருக்குமே சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது கஷ்டமான விஷயம் இல்லை. ஏனெனில் வங்கிகளிலேயே எளிதாக வீட்டு கடன் கிடைக்கிறது . வங்கியில் வங்கி கடனை ஒவ்வொரு மாதமும் ஈஎம்ஐ…
Read more