அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் விக்யான் பாரத் ஏற்பாடு செய்த பத்தாவது அறிவியல் கண்காட்சி போபலில் நடைபெற்றது. இதில் சந்திரயான் 3 திட்டத்தை இயக்குனர் வீரமுத்துவேல் மற்றும் வந்தே பாரத் ரயில் உருவாக்கத்தில் ஈடுபட்ட பெரம்பூர் ஐ சி எப் தொழிற்சாலையின் முன்னாள் இயக்குனர் மணி என்பவருக்கும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உயரிய விருதான விஞ்ஞான பிரதீபா விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டது. தற்போது இவருக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.