மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. பல வருடங்களாக நிலுவையில் இருந்த நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் விரைவில் மசோதா தாக்கலாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல்…. மத்திய அரசு அதிரடி….!!
Related Posts
ரயிலில் பொதுப் பெட்டிகள் ஏன் முதலும் கடைசியும் இணைக்கப்படுகின்றன?…. காரணம் இதுதான்….!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். பொதுவாக ரயிலில் ஜெனரல் கோச் எனப்படும் பொது பெட்டிகள் முதல் மற்றும் கடைசியில் இணைக்கப்பட்டிருக்கும். இது ஏன் என்பதை…
Read moreஏழைப் பெண்கள் வங்கிக் கணக்கில் ஜுலை 5இல் ₹8,500….. ராகுல் காந்தி உறுதி….!!!
INDIA கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி 8,500 வரவு வைக்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா கூட்டணி ஆட்சி…
Read more