புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் அமைந்துள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் புதுக்கோட்டை விடுதி ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. நேற்று குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அந்த பகுதியில் கடுமையான புகைப்படம் காணப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. புகை மூட்டத்தால் சிரமப்பட்ட பொதுமக்கள்….!!
Related Posts
அண்ணே…. “1 காளான் பிரியாணி பார்சல்” வீட்டிற்கு வந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி….!!
சேலத்தில் காளான் பிரியாணியில் புழு இருந்தது குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரை உணவக ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மணி என்பவர் காளான் பிரியாணி பார்சல்…
Read moreஇருவேறு விபத்தில் 9 பேர் பலி…. காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சோகம்….!!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட இரு வேறு விபத்துகளில் 9 பேர் பலியான விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சென்று திரும்பி நண்பர்கள் கல்பாக்கம் அருகே காரை மரத்தில் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அதனைப் போலவே மதுராந்தகம் அருகே லாரி மீது…
Read more