புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் அமைந்துள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் புதுக்கோட்டை விடுதி ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. நேற்று குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அந்த பகுதியில் கடுமையான புகைப்படம் காணப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. புகை மூட்டத்தால் சிரமப்பட்ட பொதுமக்கள்….!!
Related Posts
“இளம்பெண்ணை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்”….. பாலியல் வழக்கில் மேலும் 4 பேர் கைது…!!!
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இந்த பெண்ணை அவருடன் படித்த சமய சந்துரு என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவை வைத்து…
Read more“இறந்து போன மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா”…. அளவு கடந்த பாசத்தால் ஒரு தாயின் நெகிழ்ச்சி செயல்…!!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் பாலகிருஷ்ணன்-ராக்கு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய ஒரே மகள் பாண்டிச்செல்வி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த சிறுமிக்கு 8 வயது இருக்கும் போது உடல் நலக்குறைவினால் இறந்துவிட்டார். இந்நிலையில் இறந்து போன சிறுமிக்கு…
Read more