வெளிநாடு செல்போனுக்கு புதிய இணையதளம் மற்றும் செயலி தொடங்கப்பட உள்ளதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் குமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதிக அளவில் மக்கள் வெளிநாடு செல்வதாக கூறியவர் இந்த மாவட்டங்களில் பயண புத்தாக்க பயிற்சி ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் சிக்கி தவித்த பலரை மீட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு வெளிநாடு வாழ் தமிழர்கள் மத்தியிலும் வெளிநாடு செல்வோர் மத்தியிலும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடு செல்வோருக்கு புதிய செயலி… அசத்தும் தமிழக அரசு..!!!
Related Posts
திமுகவில் புதிய மாவட்ட செயலாளர் பதவிகள்…. ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
மக்களவைத் தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் தற்போதே கட்சியை வலுப்படுத்துவதற்கு திமுக மிகப்பெரிய திட்டமிட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளராக இருக்கின்றனர். இதனால் உதயநிதியின் நம்பிக்கைக்குரிய…
Read moreபதவி பறிப்பு?…. இளைஞர் அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த உதயநிதி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும் நிலையில் அடிக்கடி கட்சி தலைமையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள்…
Read more