அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே. வீரமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர் அனுமதி கோரி ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசு கடிதம் எழுதி இருந்தது. இந்நிலையில் அந்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழக அரசின் கடிதங்களை ஆளுநர் மாளிகை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு, ஒப்புகைச் சீட்டு வழங்கியதற்கான விவரம் வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழக ஆளுநருக்கு அரசு எழுதிய கடிதங்கள்…. ஆவணங்களை வெளியிட்ட தமிழக அரசு…!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more