அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே. வீரமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர் அனுமதி கோரி ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசு கடிதம் எழுதி இருந்தது. இந்நிலையில் அந்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழக அரசின் கடிதங்களை ஆளுநர் மாளிகை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு, ஒப்புகைச் சீட்டு வழங்கியதற்கான விவரம் வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழக ஆளுநருக்கு அரசு எழுதிய கடிதங்கள்…. ஆவணங்களை வெளியிட்ட தமிழக அரசு…!!
Related Posts
இந்த மாவட்ட மக்களே உஷார்…! “பலத்த காற்று வீசும்” ….. வானிலை மையம் எச்சரிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 மீனவர்கள் இன்று (மே 17) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் ஆயிரத்து200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.…
Read more‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து பத்து கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 1200 நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார்…
Read more