கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரளாவிற்கு மணல் ஏற்றி சென்ற லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணலை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் லாரி உரிமையாளருக்கு போலீசார் 29 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணலை ஏற்றி சொல்லக்கூடாது என போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
போலீசாரின் தீவிர சோதனை…. அதிகமான பாரம் ஏற்றி சென்ற லாரி…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
“14 கி.மீ நடந்தாலும் உடல் வலி பறந்து போகும்….!” திருவண்ணாமலையில் இருக்கும் அதிசய இடுக்கு பிள்ளையார்…. உடல் ஆரோக்கியமும் ஆன்மீகமும் பாதுகாப்பு எச்சரிக்கை….!!
திருவண்ணாமலை என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அண்ணாமலையாரும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையும்தான். தொடர்ந்து இரண்டு முறை மாடிப்படி ஏறி இறங்கினாலே உடல் உழைப்பும் சோர்வும் அதிகரிக்கும் நிலையில், நீண்ட தூரம் நடக்கும் கிரிவலப் பாதையில் பக்தர்களின் உடல் சோர்வைப்…
Read more“அடேங்கப்பா! இவ்வளவு பெரிய ராட்சத பேனரா?”.. ஜனநாயகன் பட விளம்பரத்தால் ஏற்பட்ட திடீர் விபத்து… சோழவந்தானில் நடந்த ஷாக்கிங் சம்பவம்..!!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான விளம்பரப் பேனர் ஒன்று எதிர்பாராதவிதமாகச் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது திடீரெனச் சரிந்து விழுந்துள்ளது. இந்த திடீர் விபத்தினால் அப்பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பும்…
Read more