உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி விமர்சையாக நடைபெற்ற வருகிறது. கடந்த இரண்டு நாட்களும் மீனாட்சியம்மன் வாகனத்தில் உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் கள்ளழகர் வருகின்றமே ஐந்தாம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மே ஐந்தாம் தேதியை உள்ளூர் விடுமுறையாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மே மாதம் ஐந்தாம் தேதி விடப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய ஜூன் 10ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழா…. இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு….!!!
Related Posts
கனமழை எதிரொலி: ஊட்டியில் இன்றும் மலை ரயில் சேவை ரத்து…. வெளியானது அறிவிப்பு…!!
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் குளிர்ச்சி ஊட்டும் விதமாக கடந்த ஒரு வரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களுக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு…
Read moreஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…. மகிழ்ச்சி செய்தி…!!
தமிழக உயர்கல்வித் துறையில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இதற்கான, 2024-25ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதி ஆன்லைன் (www.tngasa.in) மூலமாக தொடங்கியது. இந்நிலையில்…
Read more