உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி விமர்சையாக நடைபெற்ற வருகிறது. கடந்த இரண்டு நாட்களும் மீனாட்சியம்மன் வாகனத்தில் உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் கள்ளழகர் வருகின்றமே ஐந்தாம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மே ஐந்தாம் தேதியை உள்ளூர் விடுமுறையாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மே மாதம் ஐந்தாம் தேதி விடப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய ஜூன் 10ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழா…. இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு….!!!
Related Posts
சொன்னதையும் செய்வோம்…. சொல்லாததையும் செய்வோம்…. திமுக அரசின் அசத்தல் திட்டங்கள்….!!
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 3 வருடங்கள் ஆகும் நிலையில் பொதுமக்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்தி வரும் சில நலத்திட்டங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.…
Read more“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read more