தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் முக்கிய தீர்மானங்களும் புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3 நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் சட்டப்பேரவையில் அனைத்து கதவுகளை மூட சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு எதிராகவும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையிலும் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில் தனி தீர்மானம் தொடர்பாக குரல் வாக்கெடுப்பு நடந்து வருகிறது.
BREAKING : சட்டப்பேரவையின் அனைத்து கதவுகளும் மூடல்…. சற்றுமுன் உத்தரவு…!!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more