கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லப்பகவுண்டன்புதூரில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வடசித்தூர் நால்ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யாசாமியை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடமிருந்த 25 லாட்டரி சீட்டுகள், 500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி….!!
Related Posts
அக்காவுக்கு தங்கமான மனசு…! “திருமண மண்டபத்தில் பெட்டி…” கண்ணை பறித்த நகைகள்…. நேர்மையாக ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்….!!
சென்னை மாவட்டம் அயப்பாக்கம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மறந்துவிடப்பட்ட ₹25 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளைக் கண்டு, அதனை நேர்மையாக ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகிறது. அவருடைய நேர்மைக்காக பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது மட்டுமன்றி, நகையை…
Read moreதிருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற காதலன்…. நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்.. 3 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே உள்ள அ.வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் தீபன் ராஜ் (25). இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும்…
Read more