பொதுத்துறை வங்கி நிறுவனமான பேங்க் ஆப் மகாராஷ்டிரா கடன் வாங்கிய பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனுக்கான செயலாக்க கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இது தவிர வட்டி விகிதமும் குறைக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. வீடு மற்றும் கார் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.20% குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டுக் கடன்கள் 8.60 சதவீதத்திற்கு பதில் 8.50 சதவீதத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வங்கிக் கடன் வாங்குபவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
“இனி ரொம்ப ஈஸி” 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சலுகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
2019இல் 11,12ஆம் வகுப்புகளில் கணித பாடத்தை பேசிக், ஸ்டாண்டர்ட் என 2ஆக சிபிஎஸ்இ பிரித்தது. 10ஆம் வகுப்பில் பேசிக் கணிதம் படித்தோருக்கு 11ஆம் வகுப்பில் ஸ்டாண்டர்ட் கணிதம் படிக்க வாய்ப்பு அளிக்கப்படாது. ஆனால், கொரோனா காலத்தில் ஸ்டாண்டர்ட் கணிதம் தேர்வு செய்ய…
Read moreபாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த…. ரேவண்ணாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்..!!
பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த ரேவண்ணா, தந்தை தேவகவுடா இல்லத்தில் பதுங்கி இருந்த போது சிறப்பு புலனாய்வு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு போலீசார் வர மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அவர் அங்கு மறைந்திருந்த நிலையில், போலீசார்…
Read more