பொதுத்துறை வங்கி நிறுவனமான பேங்க் ஆப் மகாராஷ்டிரா கடன் வாங்கிய பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனுக்கான செயலாக்க கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இது தவிர வட்டி விகிதமும் குறைக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. வீடு மற்றும் கார் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.20% குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டுக் கடன்கள் 8.60 சதவீதத்திற்கு பதில் 8.50 சதவீதத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வங்கிக் கடன் வாங்குபவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more