மார்ச் 13ஆம் தேதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் 23ஆம் தேதி சென்னை வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார். பிப்ரவரி 24 மற்றும் 25-ல் அரசியல் கட்சிகள், காவல் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து பிப்ரவரி 23ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு மார்ச் 15 முதல் 20ஆம் தேதிக்குள் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
மக்களவைத் தேர்தல் : பிப்.,23ஆம் தேதி சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.!!
Related Posts
இன்று பழனிக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!
அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை, யானை பாதை, ரோப் கார், மின் இழுவை ரயில்…
Read moreதமிழகம் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா….???
தமிழகத்தில் பொது தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படும் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி…
Read more