மார்ச் 13ஆம் தேதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் 23ஆம் தேதி சென்னை வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார். பிப்ரவரி 24 மற்றும் 25-ல் அரசியல் கட்சிகள், காவல் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து பிப்ரவரி 23ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு மார்ச் 15 முதல் 20ஆம் தேதிக்குள் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
மக்களவைத் தேர்தல் : பிப்.,23ஆம் தேதி சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.!!
Related Posts
மோட்டார் வாகனங்களில் திடீர் தீ விபத்து… இதை மட்டும் செஞ்சிராதீங்க… வெளியான எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் சமீப காலங்களாக மோட்டார் வாகனங்கள் தீ பிடித்து எரியும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக கார், பைக் போன்ற வாகனங்கள் தீப்பிடித்து எரிவது தொடர்பாக…
Read moreBREAKING: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . மேலும்…
Read more