சமூக வலைத்தளங்களில் பலரும் சண்டை போடுவது நடுத்தெருவில் நின்று ஒருவருக்கொருவர் கடுமையாக சண்டை போடுவது போல உள்ளது என்று இயக்குனர் மணிரத்தினம் கூறியுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்றால் அது குறித்து பேசிக்கொள்வது தவறு இல்லை. ஆனால் விஜய் மற்றும் அஜித் போன்ற நடிகர்களின் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்வது கொஞ்சம் கூட உணர்வுபூர்வமாக இல்லை என்று மணிரத்தினம் கூறியுள்ளார்.