சமூக வலைத்தளங்களில் பலரும் சண்டை போடுவது நடுத்தெருவில் நின்று ஒருவருக்கொருவர் கடுமையாக சண்டை போடுவது போல உள்ளது என்று இயக்குனர் மணிரத்தினம் கூறியுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்றால் அது குறித்து பேசிக்கொள்வது தவறு இல்லை. ஆனால் விஜய் மற்றும் அஜித் போன்ற நடிகர்களின் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்வது கொஞ்சம் கூட உணர்வுபூர்வமாக இல்லை என்று மணிரத்தினம் கூறியுள்ளார்.
நடுத்தெருவில் சண்டை போடுவதுபோல் இருக்கு…. ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ண இயக்குனர் மணிரத்னம்….!!!
Related Posts
நான் சூர்யாவை பிரிந்துவிட்டேனா…? நடிகை ஜோதிகா விளக்கம்…!!
நடிகை ஜோதிகா – சூர்யா ஜோடிக்குள் சுமுக உறவு இல்லை எனவும் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதுபற்றி நடிகை ஜோதிகாவிடம் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,…
Read moreஓட்டு போட ஏன் வரவில்லை…? ஜோதிகா சொன்ன பதில் என்ன தெரியுமா…??
சமூக அக்கறையுடன் பேசுறீங்க, அரசியலுக்கு வரும் ஆர்வம் இருக்கா என்கிற கேள்விக்கு அதற்கான நேரம் வரவில்லை. இப்போதைக்கு குழந்தைங்க படிக்கிறாங்க போர்ட் எக்ஸாம் இருக்கு, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் பக்கம் ஐடியா இல்லை எனக் கூறிவிட்டார். மேலும் ஓட்டு போட…
Read more