திருவண்ணாமலை: சேத்துப்பட்டு, தேவிகாபுரம், அப்பேடு மற்றும் தச்சாம்பாடி துணை நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேத்துப்பட்டு, நெடுங்குணம், மேல் வில்லிவலம், வேப்பம்பட்டு, கோணமங்கலம், வெளுகம்பட்டு, மேல்நந்தியம்பாடி, மருத்துவம்பாடி, இடையான்குளத்தூர், நம்பேடு, கரிப்பூர், தத்தனூர், கங்கை சூடாமணி, உலகம்பட்டு, அப்பேடு, கூடுவாம் பூண்டி, பெருவலூர், மோடிபட்டு, ஆத்துரை, பரிதிபுரம், தேவிகாபுரம், தச்சாம்பாடி, மொடையூர் நரசிங்கபுரம், தும்பூர், ஓதலவாடி, பத்தியாவரம், ஊத்தூர், கிழக்கு மேடு, கொத்தன்வாடி, ராஜ்மாபுரம், சவரப்பூண்டி, தேவி மங்கலம் மற்றும் சுற்றுப்புற பதிகளில் மின்வினியோகம் இருக்காது.

கடலூர்: குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், சுப்ரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், தொண்டமாநத்தம், எஸ்.புதுார், வள்ளுவர் காலனி, காரைக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.

சிவகங்கை: அரசனூர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தனேந்தல், ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், களத்தூர், பில்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

நாகப்பட்டினம்: செம்பனார்கோவில் கிடாரங்கொண்டான் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் செம்பனார்கோவில், பரசலூர் மெயின்ரோடு, கருவி, ஆக்கூர், கிடாரங்கொண்டான், கீழையூர், மேலப்பாதி, கருவாழக்கரை, மேலையூர், கஞ்சாநகரம், செம்பதனிருப்பு, தலைச்சங்காடு, மடப்புரம், காளகஸ்திநாதபுரம், முடிகண்டநல்லூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

சேலம்: உடையாப்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக உடையாப்பட்டி, அம்மாபேட்டை காலனி, வித்யாநகர், அம்மாபேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை, தில்லைநகர், அயோத்தியாபட்டணம், வரகாம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுபட்டிதாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதே போல், மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்வாடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம், கருமாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மல்லியகரை, கருத்தராஜபாளையம், ஈச்சம்பட்டி, சீலியம்பட்டி, கீரிப்பட்டி, கந்தசாமி புதூர், தாழையூத்து, அரசநத்தம், காபாலபுரம், கலரம்பட்டி, ஆர்.என்.பாளையம், மத்துரூட், வி.ஜி.புதூர், பூசாலியூர் குட்டை, சங்கிலியன்கோம்பை ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மதுரை: அண்ணா நகர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) மின்தடை காலை 10 மணி முதல் மாலை 5 மணி ஏற்படும். எச்.எம்.எஸ். காலனி, ஏ.ஆர். தோப்பு ( அண்ணா நகர் ), வசுந்தரா குடியிருப்பு வளாகம், அக்ரிணி குடியிருப்பு வளாகம், ஆண்டாள்புரம், ராமலிங்க நகர், வசந்த நகர், இந்திராகாந்தி தெரு, பழைய மீனாட்சி மில் காலனி, ராவுத்தர் கோயில் தெரு, நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தச்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்ரமணியபுரம், கொட்டங்குளம், இடையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

நாமக்கல்: ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கொத்தமங்கலம், கள்ளுக்கடைமேடு, நஞ்சப்ப கவுண்டம்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகாதேவி, எலந்தகுட்டை, கருக்கம்பாளையம் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திருப்பூர்: உடுமலை அருகே கோட்டமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யப்பம்பாளையம் புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு மற்றும் குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

புதுக்கோட்டை: குளத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. குளத்தூர், இளையாவயல், நாஞ்சூர், பிரகதாம்பாள்புரம், கிருஷ்ணன் பாரப்பட்டி, சத்தியமங்கலம், முத்துக்காடு, காவேரி நகர், திருமலைராயபுரம், உப்பிலியக்குடி, தாயினிப்பட்டி, விளத்துப்பட்டி, ஒடுக்கூர், நார்த்தாமலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

தென்காசி: புளியங்குடி நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. பெரிய கோவிலான்குளம், சின்ன கோவிலான்குளம், நடுவக்குறிச்சி வேப்பங்குளம், சூரங்குடி, சில்லி குளம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.

தூத்துக்குடி: இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வல்லநாடு, சேர்வைக்காரன்மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திரபுரம், ஏர் ேபாட், செல்வம் சிட்டி, பவானி நகர், கூட்டாம்புளி, குலையன்காிசல், போடம்மாள்புரம், சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை, அம்மன்கோவில்தெரு, மறவன்மடம், அந்தோணியார்புரம், பைபாஸ், டோல்கேட், கோரம்பள்ளம், வர்த்தகரெட்டிபட்டி, தெய்வசெயல் புரம், வல்லநாடு, அனந்தநம்பிகுறிச்சி, எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விலக்கு, முருகன்புரம், ஈச்சந்தா ஓடை, நாணல்காட்டங்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம், பேருரணி, திம்மராஜபுரம், வடக்கு சிலுக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

திருவள்ளூர்: அம்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாடி, பாலாஜி நகர், டி.வி.எஸ்.நகர், வடக்கு, கிழக்கு, சென்ட்ரல் அவென்யூ, சீனிவாசன் நகர், பஜனை கோவில் தெரு, எம்.டி.எச்.சாலை, டி.ஆர்.ஜே.மருத்துவமனை, முகமது உசேன் காலனி, டீச்சர்ஸ், காலனி, கிருஷ்ணா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம் காட்டூர், வாளமர்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, நார்த்தேவன் குடிகாடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார்கோட்டை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.