இந்தியா என்ற பெயரை எதிர்க்கட்சியின் கூட்டணிக்கு ஏன் வைக்கிறார்கள்? தேர்தல் ஆணையம் அதை ஏற்கக் கூடாது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டுமே தவிர சனாதன அரசியல் மக்களுக்கு தேவை இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தை சுட்டிக்காட்டி திமுகவை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் லஞ்சம், ஊழல் மற்றும் டாஸ்மாக்கை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை பின்னர் அறிவிப்போம் என தெரிவித்துள்ளார்.
சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை… பிரேமலதா விஜயகாந்த் காட்டம்…!!!
Related Posts
அதிரவைத்த மர்மமரணம்: ஜெயக்குமாரின் உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு…..!!!
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் உடற்கூறு ஆய்வில் எடுக்கப்பட்ட கல்லீரல், இரைப்பை, நுரையீரல்,…
Read more“ஹலோ சார்…. எனக்கு ஒரு டவுட்…” +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழிகாட்டு எண் வெளியீடு…!!
+2 மாணவர்களின் உயர்கல்விக்கு உதவிடும் வகையில் வழிகாட்டு எண்ணை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்நிலையில் மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது…
Read more