இந்தியா என்ற பெயரை எதிர்க்கட்சியின் கூட்டணிக்கு ஏன் வைக்கிறார்கள்? தேர்தல் ஆணையம் அதை ஏற்கக் கூடாது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டுமே தவிர சனாதன அரசியல் மக்களுக்கு தேவை இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தை சுட்டிக்காட்டி திமுகவை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் லஞ்சம், ஊழல் மற்றும் டாஸ்மாக்கை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை பின்னர் அறிவிப்போம் என தெரிவித்துள்ளார்.
சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை… பிரேமலதா விஜயகாந்த் காட்டம்…!!!
Related Posts
பதவி பறிப்பு?…. இளைஞர் அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த உதயநிதி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும் நிலையில் அடிக்கடி கட்சி தலைமையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள்…
Read moreஅரசு பாலிடெக்னிக் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…..!!!
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் ஆகிய பாடங்களுடன் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு அதன் பிறகு இரண்டு…
Read more