பெண் குழந்தைகளின் நலனை கருதி எல்ஐசி கன்யாடன் பாலிசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் குழந்தையின் பெற்றோர்கள் குழந்தைக்கு 1 முதல் 10 வயது வரை இருக்கும் போது பாலிசியில் முதலீடு செய்யலாம். குறைந்தது 13 முதல் 25 ஆண்டுகள் வரை பாலிசி காலமாக உள்ளது. பாலிசியில் 22 வருடங்களுக்கு பெற்றோர்கள் பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் 3447 ரூபாய் ப்ரீமியம் செலுத்தினால் 25 ஆண்டு கால முடிவில் 22.5 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் ரூ.22 லட்சம் கிடைக்கும்…. நீங்களும் ஜாயின் பண்ணுங்க… இதோ முழு விவரம்…!!!
Related Posts
அடேங்கப்பா…! ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு இம்புட்டு கோடியா…? வேட்புமனுவில் தகவல்…!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரெபேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதில் தன்னுடைய சொத்து மதிப்பு குறித்த விவரங்களை குறிப்பிட்டிருந்தார். அதன்படி அவருக்கு ரூ.20 கோடிக்கும்…
Read moreராகுல் காந்திக்கு ரூ.20 கோடிக்கும் அதிகமான சொத்து…. ஆனா கையில் 55,000 மட்டுமே இருக்காம்….!!
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று வேட்புமனு தாக்கல் செய்த அவர், தனது சொத்து விவரங்களையும் வழங்கியுள்ளார். அதில், தனக்கு ரூ.20 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ரூ.55,000 கையிருப்பாகவும், ரூ.26…
Read more